Posts

ஓ... சார்லி அதிகம் விருது வாங்க முடியாமல் போனதற்கு இதுதான் காரணமா? வெளிவந்த ரகசியம் !

Image
 சரியான அவதானிப்புகள். மிகவும் யதார்த்தமான நடிப்பை திரையில் வெளிப்படுத்தக் கூடியவர். ஆனாலும் அவருக்கு பரிசளிப்போ, பாராட்டோ அதிகம் வெளியே தெரிவதில்லை. இதை இரண்டு விதமாக விளக்கலாம். முதல் காரணம்: இதற்கு அவரே தான் காரணம். அவர் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்கள், அல்லது அவருக்கு வாய்த்த வாய்ப்புகள். 4 நண்பர்களில் ஒருவராக - கோபுர வாசலிலே, பிரண்ட்ஸ், சிங்கார வேலன் etc… கூட்டத்தில் ஏமாறும் ஒருவராக - வெற்றி கொடி கட்டு அவரது தனித்துவம் அவரது வெகுளித்தனமான டயலாக் டெலிவரி. பஞ்ச் டயலாக் எல்லாம் எடுபடாது. அல்லது முயற்சிக்கவேயில்லை. பட விநயம்: வெகுளித்தனத்தை காட்டும் கூகிள் Images நேசமணியை நினைவு வைத்து டிவிட்டரில் டிரெண்டிங் செய்த உலகம், நேசமணியின் உண்மை தொழிலாளி கோபாலை நினைவில் வைக்க வில்லை. ஒரு நிலைக்கு பின், உங்கள் வேலையில் முன்னேற வேண்டுமெனில், டீம் பிளேயர் என்ற வட்டத்திலிருந்து வெளியே வந்து "டீம் லீட்" என்று உங்களை காட்ட வேண்டும். இல்லையெனில் அரபிக் கடலில் இறங்கி கப்பலையே தள்ளிய உங்களை, "இவன் நல்லா கப்பல் தள்ளுவான் பா!" என்று பசிபிக் கடலிலும் இறங்கி கப்பல் தள்ள விடுவார்கள். அப்ப

சாப்பிட்டவுடன் வெந்நீர் அருந்துவதால் உண்ட உணவு உடனே செரிமானம் ஆகுமா?

Image
 சுடு தண்ணீர் நிச்சயம் உணவுச் செரிமானத்திற்கு உதவும். ஆனால் பின்விளைவுகள் பயங்கரமானது இல்லை என்றாலும் அது தேவையற்றதே! நமது செரிமான மண்டலத்தில் உணவுச் செரிமானத்தின் போது சிறிதளவு வெப்பம் உண்டாக்கப்படுகிறது. அதாவது உணவானது எரிக்கப்பட்டே செரிக்கப்படுகிறது. முதலில் ஒரு கடுமையான பொருளை மென்மையான பொருளாக ஆக்கியே நான் உணவாக உட்கொள்கிறோம். அதற்கு நமக்கு வெப்பம் தேவை! வெப்பத்தினால் பொருட்கள் விரிவடைவதே இதன் காரணம். வெப்பத்தினால் உணவுப்பொருட்களின் அணுக்களுக்கு இடையேயுள்ள பிணைப்பு விடுவிக்கப்பட்டு அதிர்வடைந்து, அதனால் விரிவடைகிறது. அதனால் பொருள் மென்மையாகிறது! பின் மென்மையான பொருளையும் சிறு சிறு பொருட்களாக்கும் வேலையினை நம் பற்கள் செய்கின்றன. மேலும் உமிழ்நீரிலுள்ள அமைலேசு நொதியானது சிக்கலான மூலக்கூறுகளை மேலும் பிரித்து செரிமான வேலையினை வாயிலேயே தொடங்கிவிடுகிறது! பின் செரிமான மண்டலத்தில் சுரக்கும் 'ஹைட்ரோகுளோரிக்' அமிலம் நமது உணவினை எரிக்கப் பயன்படுகிறது. இது அமிலத்தன்மை குறைந்த அமிலமாகும். (இந்த அமிலத்தினாலேயே வயிற்றுப் புண் எனப்படும் 'அல்சர்' உருவாகிறது! கீழே விளக்குகிறேன்) உணவான

இதுவரைக்கும் 60 பேர் என் வாழ்க்கையில் விளையாடி இருக்காங்க. பிரபல நடிகை திடீர் குண்டு. !

Image
 பிரபல தமிழ் துணை நடிகை த ..ம்..ம..ண்ணா.. திடீர் குண்டு ஒன்றை தூக்கி போட்டுள்ளார். இதுவரைக்கும் என்னுடைய வாழ்க்கையில் 60 க்கும் மேற்பட்டோர் விளையாடி இருக்கின்றர். அவர்களை நீதி மன்றத்தில் நிறுத்தாமல் விடமாட்டேன் என ஆவேசமாக பேட்டியளித்துள்ளார்.  அதில் வருமாறு; நான் சிறு வயதிலேயே தந்தை யை இழந்தவள். தாயுடன் பத்து வயது வரை வசித்து வந்தேன். ஆனால் அவளது நடிவடிக்கை பிடிக்காமல் சென்னை வந்தேன். அதன் பிறகுதான் எனக்கு போராட்டம் ஆரம்பம் ஆனது. தங்க இடம் இல்லாமல் பிளாட்பார்மில் தங்கினேன்.  அங்கே ஒரு பிச்சைக்காரன் என்னை நாசம் செய்தான். எனக்கு அப்ப்போது அது என்னவென்று கூட விவரம் தெரியாது. ஒழுகிய ரசத்தை சளி என நினைத்துக்கொண்டேன். ஆனால் வலி உயிர் போனது. அவன் எனக்கு தக்காளி சாதம் வாங்கி தந்தான். பசி உயிர் போனது. அதனால் அதை சாப்பிட்டேன்.  அடுத்தநாளும் அவன் பக்கத்தில் படுத்தேன். அப்பொழுது தான் புரிந்தத்து. அது விபரீத விளையாட்டு என. அதன் பிறகு வேற இடத்தில்தங்க ஆரம்பித்தேன். பசிக்காக டீ கிளாஸ் கழுவ சென்றேன்.  அந்த கடை ஓனர் பத்து நாள் வரைக்கும் நன்றாக பார்த்துக்கொண்டான். ஆனால் அதன் பிறகு அவன் என்னை ஒரச ஆரம்பித

வடிவேலு அதிரடி ! குல தெய்வ நிலம் மீட்பு

Image
 இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மிக அருகில் உள்ளது காட்டு பரமக்குடி கிராம ம். இங்கு மிகப் பிரசித்திப் பெற்ற திருவேட்டர் அய்யனார்தான் நடிகர் வடிவேலும் குல தெய்வம். இவர் ஒவ்வொரு ஆண்டும் அங்கு சென்று குல தெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.  இந்நிலையில் இந்தக் கோவிலுக்குச் சொந்தமான நிலம் ஒன்று திண்டுக்கல் மாவட்டம், ந த்தம் என்று அழைக்கப்படும் சேத்தூர் கிராமத்தில் உள்ளது. இது சுமார் 5 கோடி மதிப்பு இருக்கும்.  அந்த நிலத்தை தனியார் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்த நிலையில், அந்த நிலத்தை மீட்டுத் தருமாறு அறிநிலையத்துறை அதிகாரிகளிடம்  பக்தர்கள் புகார் அளித்தனர். ஆனால் மெத்தனமாக அவர்கள் நடந்து கொண்டதை அடுத்து, வடிவேல் நடிகர் ஒரு அதிரடி காட்டியுள்ளார்.  அதன் பிறகு அந்த நிலத்தை மிக துரிதமாக நடிவடிக்கை எடுத்து அறிநிலையத்துறையினர் மீட்டு எடுத்து கோவிலுக்கு சொந்தமாக்கியுள்ளனர். நடிகர் வடிவேலை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து இது பற்றி பேசிய பிறகுதான் இந்த விரைவு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆண் நண்பர்களுடன் ஆட்டம், ஆனாலும் அமலாபால் நீங்க செய்றது ஓவர் தான். ! ரசிகர்கள் காட்டம் !!!!

Image
தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர், சிறந்த நடிகை என பெயர் எடுத்தவர் தான் அமலாபால். அவர் வரிசையாக ‘தெய்வத்திருமகள்’, ‘தலைவா’ போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்று உச்சத்தை அடைந்தவர். அதன்பிறகு அவருக்கு இறங்கு முகம்தான். அவர் தேர்ந்தெடுத்த கதைகள் அனைத்தும் ஏற்றத்தை தரும் என்று எதிர்பார்த்து ஏமாந்து தான் போனார். அவர் எதிர்பார்த்தளவு படங்கள் வெற்றி படங்களாக அமையவில்லை. அதன் பிறகு திக்கு முக்காடி கொண்டிருந்தவருக்கு மீண்டும் ஒரு ஜாக்பாட் அடித்தது. அந்த படம் தான். ‘ஆடை’. அப்படம் அடுத்த லெவெலுக்கு அவரை எடுத்து சென்றது என்றே கூறலாம். அந்த படத்தில் அவர் ஒட்டுத் துணியில்லாமல் நடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கதைக்குத் தேவையானதால் அவர் நடிப்பு அருவருப்பாக இல்லை. அந்த படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதன் மூலம் இவருக்கு பல சர்ச்சைகள் ஏற்பட்டாலும், அவருடைய  ரசிகர்கள் ஆடை படத்தின் நடிப்பை பார்த்து வெகுவாக கொண்டாடினர். ஒரு அருமையான பெண்ணாக தமிழ் சினிமாவில் வலம் வந்த அவர் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட கசப

விளக்கெண்ணெய் தரும் 100 நன்மைகள் !

Image
விளக்கெண்ணெயின் நன்மைகள்: நமது பாரம்பரிய மருத்துவ நோக்கில், குளிர்ச்சியைத் தரும் ஆற்றல் விளக்கெண்ணெய்க்கு உண்டு. இதனால் சிறு குழந்தைகளின் தலையில் விளக்கெண்ணெயைத் தடவுவர். வெயிலில் அதிக நேரம் நடந்து சென்றாலோ நின்று பணியாற்றினாலோ ஏற்படும் சூட்டைத் தணிக்க உள்ளங்காலில் விளக்கெண்ணெயைத் தடவிக்கொண்டு உறங்குவர். சூட்டினால் ஏற்படும் வயிற்றுவலியைப் போக்க அடிவயிற்றில் விளக்கெண்ணெயைத் தடவுவர். கண்ணுக்குக் குளிர்ச்சியைத் தரும் என்னும் நம்பிக்கையில் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றுவது உண்டு. ஆனால், கண் மருத்துவர்கள் இது தவறு எனக் குறிப்பிடுகின்றனர். சாதாரண மலச்சிக்கலுக்கு இரவில் உறங்கப்போகும் முன்னர் நாட்டு வாழைப்பழத்தை விளக்கெண்ணெயில் முக்கி உண்பர். குடல் சுத்திகரிப்புக்கு வெறும் வயிற்றில் விளக்கெண்ணெய் குடிப்பர். இதே நோக்கத்தில் சிறு குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக விளக்கெண்ணெய் புகட்டுவது பண்டைய வழக்கம். குடலில் உள்ள சளி போன்ற படலத்தையும் விளக்கெண்ணெய் வெளியேற்றிவிடுவதாகக் கூறி, பேதி மருந்தாக விளக்கெண்ணெய் கொடுப்பதை ஆங்கில மருத்துவர்கள் புறக்கணிக்கின்றனர். புதுச்செருப்பு கடிக்காமலிருக்கச் செருப்பின் உட

எலுமிச்சை பழத்தின் 17 மருத்துவ குணங்கள்

Image
 ஆசியாவில் உள்ள சிறிய பசுமையான மரங்களில் ஒன்று சிட்ரஸ் பழமான எலுமிச்சை. இதை ஆயுர்வேதத்தில் பரவலாக பயன்படுத்துவதுண்டு. உணவு, அழகு பராமரிப்பு, மருந்துகள் மற்றும் பல்வேறு உலோகங்களின் சுத்தகரிப்பு செயல்பாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. தினமும் நீங்கள் உட்கொள்ளும் உணவில் ஏற்படும் சிறிய மாற்றங்களே உங்கள் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பழங்கள் மற்றும் காய்கறிகளை பொறுத்தவரை எலுமிச்சை அளவில் மிகச் சிறியதாக இருக்கலாம். அதன் அளவிற்கு மாறாக இது அதிக அடர்த்தியான ஊட்டச்சத்து மிக்கதாகவும் குறைந்த கலோரிகள் கொண்ட பழமாகவும் உள்ளது. ​எலுமிச்சையின் தனித்துவமான நன்மைகள்: எலுமிச்சை வைட்டமின் சி நிறைந்த மூலம். இந்த சிறிய பழத்தில் பொட்டாசியம், ஃபோலேட் கால்சியம், ஃபைபர் மெக்னீசியம் மற்றும் ஃப்ளாவனாய்டுகள் நிறைந்து காணப்படுகிறது. எலுமிச்சையின் தனித்துவமான நன்மைகள் குறித்து ஆயுர்வேதம் என்ன சொல்கிறது என்பதை விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவ நிபுணர்G.K.தாராஜெயஸ்ரீ BAMS. மாதவிடாய் கால பிரச்சனைகள் அனைத்துக்கும் தீர்வாகும் மூலிகைகள், எல்லாமே வீட்டில் இருக்க கூடியவை ! தங்கானக்‌ஷரா (tankana kshara) என்ன