கல்லீரல் நோய் அறிகுறிகள்
உடலின் மிக்க முக்கியமான மென் உறுப்பு கல்லீரல். இந்த உறுப்பு கெட்டுவிட்டால் உடலில் பல அசௌகரியங்கள் தோன்றும். கல்லீரல் நோய் அறிகுறிகள் சாதாரணமாக தோன்றும். அதனால் கல்லீரல் கெட்டு போய்விட்டதை எளிதாக கண்டுபிடிக்க முடியாது. என்றாலும் கல்லீரல் அதிகமான பாதிப்பை அடையும்போது சில அறிகுறிகள் தோன்றும். கருவளையம் மற்றும் சோர்வான கண்கள் கல்லீரல் சரியாக இயங்காலிட்டால், சருமத்தில் பாதிப்பு மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும். அதிலும் குறிப்பாக கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்பட்டு, சுருக்கங்களோடு காணப்படும். செரிமானப் பிரச்சனை கல்லீரலில் கொழுப்பானது அதிகம் சேர்ந்திருந்தால், தண்ணீர் கூட சரியாக வெளியேறாமல் இருக்கும். இத்தகைய பிரச்சனை உடலில் தெரிந்தால், அது கல்லீரல் பழுதடைந்துள்ளதற்கான அறிகுறியாகும். வெளுத்த சருமம் கல்லீரலில் பாதிப்பு இருந்தால், சில சமயங்களில் சருமத்தில் உள்ள நிறமிகள் நிறமிழந்து, சருமத் தோலானது திட்டுதிட்டாக ஆங்காங்கு வெள்ளையாக காணப்படும். அடர்ந்த நிற சிறுநீர் மற்றும் கழிவுகள் உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள் அடர்ந்த நிறத்தில் இருக்கும். இந்த மாதிரி எப்போதாவது ஏற்பட்டால், அதற்கு உடலில்