Posts

Showing posts from March, 2018

ஒற்றை தலைவலி - உடனடி நிவாரணம் கிடைக்க

Image
ஒற்றைத் தலைவலி என்றால் உயிரே போய்விடும். அந்தளவிற்கு கொடுமையானதாக இருக்கும். அத்தகைய ஒற்றைத் தலைவலி ஏன் வருகிறது?  அதை எப்படி சரி செய்வது? அனைவருக்கும் அது வருமா? உடனடியாக அதை எப்படி போக்கி நிவாரணம் பெறுவது என்பது குறித்து இங்கு தெரிந்துகொள்வோம். ஒற்றைத் தலைவலி தாங்க முடியாத வலி. காலையில் எழுந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து, பிறகு நேரம் ஆக ஆக.. அப்படியே விண் விண் என தெரிக்கும். அப்போது யார் எது பேசினாலும் பயங்கரமாக கோபம் வெடிக்கும். அன்புடன் பேசினால் கூட ஏதோ பயங்கரமான ஆயுதம் கொண்டு தாக்கியது போல கோபம் கொப்பளிக்கும். காரணம் தாங்க முடியாத வலியால் வரும் எதிர்ப்புணர்வுதான். ஒற்றைத் தலைவலி ஏன் வருகிறது? இதற்கு குறிப்பிட்ட காரணங்கள் இருப்பினும் முதன்மையானது அதிக மன அழுத்தம்தான். நம்பவே முடியாது. ஆனால் அது தான் உண்மை. தொடர்ச்சியாக ஒரே வேலையை செய்து கொண்டிருப்பவர்களுக்கு இது வருவது சாதாரணம். உடல் வெப்பம் உடலில் வெப்பம் அதிகருக்கும்போது கண்டிப்பாக சீரற்ற வெப்பநிலையில் ஒற்றைத் தலி வந்துவிடும். மன அழுத்தம் அதிக மன அழுத்த த்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயல்பாகவே ஒற்றைத்தலைவலி வந்துவிடும். ம

சர்க்கரை நோய் வருமுன் காப்பது எப்படி?

35 வயதுக்கு மேல் ஆகிவிட்டால், டயாபடீஸ் எனப்படும் சர்க்கரை நோய் சாதாரணமாகிவிட்டது. பிறகு காலை பல்துலக்குதல் போல இன்சுலின் போட்டுக் கொள்வதும், மாத்திரைகளும் நம் தினசரி வாழ்வின் அங்கங்கள்தான். இதிலிருந்து முற்றிலும் விடுபடும் வழியைச் சொல்கிறது இக்கட்டுரை. தொடர்ந்து படியுங்கள்… டாக்டர்.பவானி பாலகிருஷ்ணன்: வீட்டுக்கு விருந்தினர்கள் வருகிறார்கள். காபி தயாரிக்கும் ஆயத்தம் நடக்கிறது. அன்புடன் கேட்கிறார்கள்… ‘‘காபியில சுகர் சேர்க்கலாமா?’’ சர்க்கரை நோய் வந்த பிறகு, நமது வாழ்க்கைமுறையைச் சரியாக்கிக் கொள்ளத் தயாராக இருக்கிற நாம், அது வருவதற்கு முன்பு நமது வாழ்க்கைமுறையைச் சரிபடுத்திக்கொண்டு அந்த நோயைத் தடுக்க ஏன் தயாராக இல்லை? 40 வயது ஆகிவிட்டால் நீரிழிவும் ரத்த அழுத்தமும் வருவது சகஜம் என்று நினைக்கிறார்கள். ‘‘ஆமாமா, சுகர், பி.பி எல்லாம் இருக்கு. வேலை டென்ஷன் பாருங்க!’’ என்கிறார்கள். நீரிழிவு நோயாளிகளுக்கென்று இப்போதெல்லாம் இனிப்புகளும் சாக்கலேட்டுகளும் பிரத்யேகமாகத் தயாராகின்றன. சர்க்கரை நோய் இப்போது இளைஞர்களுக்கும் ஏன் குழந்தைகளுக்கும்கூட வர ஆரம்பித்துவிட்டது. சர்க்கரை நோய் வந்த பிறகு, நமது வாழ்