ஒற்றை தலைவலி - உடனடி நிவாரணம் கிடைக்க
ஒற்றைத் தலைவலி என்றால் உயிரே போய்விடும். அந்தளவிற்கு கொடுமையானதாக இருக்கும். அத்தகைய ஒற்றைத் தலைவலி ஏன் வருகிறது? அதை எப்படி சரி செய்வது? அனைவருக்கும் அது வருமா? உடனடியாக அதை எப்படி போக்கி நிவாரணம் பெறுவது என்பது குறித்து இங்கு தெரிந்துகொள்வோம். ஒற்றைத் தலைவலி தாங்க முடியாத வலி. காலையில் எழுந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து, பிறகு நேரம் ஆக ஆக.. அப்படியே விண் விண் என தெரிக்கும். அப்போது யார் எது பேசினாலும் பயங்கரமாக கோபம் வெடிக்கும். அன்புடன் பேசினால் கூட ஏதோ பயங்கரமான ஆயுதம் கொண்டு தாக்கியது போல கோபம் கொப்பளிக்கும். காரணம் தாங்க முடியாத வலியால் வரும் எதிர்ப்புணர்வுதான். ஒற்றைத் தலைவலி ஏன் வருகிறது? இதற்கு குறிப்பிட்ட காரணங்கள் இருப்பினும் முதன்மையானது அதிக மன அழுத்தம்தான். நம்பவே முடியாது. ஆனால் அது தான் உண்மை. தொடர்ச்சியாக ஒரே வேலையை செய்து கொண்டிருப்பவர்களுக்கு இது வருவது சாதாரணம். உடல் வெப்பம் உடலில் வெப்பம் அதிகருக்கும்போது கண்டிப்பாக சீரற்ற வெப்பநிலையில் ஒற்றைத் தலி வந்துவிடும். மன அழுத்தம் அதிக மன அழுத்த த்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயல்பாகவே ஒற்றைத்தலைவலி வந்துவிடும். ம