Posts

Showing posts from November, 2020

2 நிமிடத்தில் முதுகு வலி பறந்து போக, பாலுடன் இதை மட்டும் சேர்த்து குடிங்க !

Image
முதுகுவலி ஏன் ஏற்படுகிறது என்று கடந்த வாரம் பார்த்தோம். அதற்கான மருந்து, சிகிச்சை பற்றி இந்த வாரம் பார்க்கலாம். கடுமையான தாக்குதல் வந்தால் முழுமையாக 3-4 நாட்களுக்குப் படுக்கையில் நேராக அசைவு இன்றி மல்லார்ந்த நிலையில் படுத்திருங்கள். இதுவே வலியைக் குறைக்கும். வெந்நீர் ஒத்தடம் கொடுங்கள் உட்காரும்போது நேரான முதுகுப் பக்கம் உள்ள நாற்காலி, அதுவும் பாதியளவு மட்டுமே சாய்ந்து கொள்ளும் அமைப்புக் கொண்ட நாற்காலியே சிறந்தது. இடுப்பைவிட லேசாக உயர்ந்த நிலையில் உங்கள் முழங்கால் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால் காலுக்குச் சிறிய ஸ்டூல் ஒன்று வைத்துக் கொள்ளுங்கள். கால் மேல் கால் போடாதீர்கள். நாற்காலியில் சரிந்து உட்காராதீர்கள். உங்கள் வேலை ஒரே இடத்தில் வெகு நேரம் அமர்ந்து செய்ய வேண்டிய வகைப்பட்டது எனில், இடையிடையே எழுந்து நில்லுங்கள். அல்லது சிறிது தூரம் நடந்து செல்லுங்கள். தூங்கும்போதும், ஒரு பக்கமாகப் படுக்கும்போதும் முழங்கால்கள் நேர்கோணத்தில் அமையும்படி விழிப்பாகக் கவனித்துக் கொள்ளுங்கள். குப்புறப் படுக்கக் கூடாது ஸ்பாஞ்ச், இலவம் பஞ்சு நிறைந்த மென்மையான மெத்தைகளைத் தவிர்த்து தேங்காய்

பெண் ணுறுப்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பின்பற்ற வேண்டிய 9 விஷயங்கள்... இதோ...

Image
பெண்கள் தங்கள் இனப்பெருக்க உறுப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். காரணம் பெண் ணுறுப்பில் நோய்த் தொற்று ஏற்பட்டால் பிறகு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வரை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.  எனவே பெண்கள் தங்கள் பெண் ணுறுப்பை ஆரோக்கியமாக வைக்க சில டிப்ஸ்களை கடைபிடிக்க வேண்டியது அவசியம். அவைகள் எவை என அறிந்து கொள்வோம்.   பெண் ணுறுப்பு மிகவும் உணர்திறன் வாய்ந்த பகுதியாகும். அதே நேரத்தில் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். எனவே பெண்கள் அதை கவனித்துக் கொள்வதும் பராமரிப்பதும் மிகவும் அவசியம்.  ஆனால் நாம் வாழும் சமூகத்தில் பெண்ணுறுப்பை பராமரிப்பதற்கான வழிகளை பற்றி யாரும் வெளிப்படையாக பேசுவதில்லை.  இதனால் தான் பெண் ணுறுப்பு பற்றிய கட்டுக்கதைகள் நிறைய நிலவி வருகிறது. எனவே உங்க பெண்ணு றுப்பை ஆரோக்கியமாக வைக்க ஒவ்வொரு பெண்ணும் செய்ய வேண்டிய 10 விஷயங்களை அவர்கள் வலியுறுத்துகின்றனர். ​எப்போதும் பருத்தி உள்ளாடைகளை அணியுங்கள் பருத்தி உள்ளாடைகளை மட்டுமே அணிந்து வாருங்கள். ஏனெனில் பருத்தி உள்ளாடைகள் உங்களுக்கு காற்றோட்டத்தை தரும். சருமம் சுவாசிக்க உதவி செய்யும். உங்க பெண் ணுறுப்பை ஈரப்பதம் இல்லா

நான் செத்ததுக்கு பிறகு அது உயிரோடு இருந்தால்? கமல் ஹாசனின் அதிரடி பேச்சு

Image
  உலக நாயகன் என திரையுலகினரால் கொண்டாடப்படும் கமல்ஹாசன் இன்னும் இன்னும் புதிய பரிமாணம் கண்டுவருகிறார் என்பதை என்பதை அவரின் நடவடிக்கை சொல்லிகொண்டு இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அவரும் 2021 ல் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடவுள்ளார். இதற்கான பணிகளை அவர் தொடங்கிவிட்டார். நடிப்பு மட்டுமில்லாது சினிமாவின் பல விசயங்களை நுட்பத்துடன் தெரிந்து வைத்திருக்கும் அவர் சக கலைஞர்களின் திறமைகளை ஊக்குவித்து பாராட்ட தவறுவதில்லை. ஒரு முறை அவர் மேடை நிகழ்ச்சி ஒன்றில் நான் செத்ததுக்கு அப்புறமும் அந்த படம் உயிரோடு இருக்கும்னா அதுதான் சக்சஸ் என குறிப்பிட்டுள்ளார். அதை தற்போது சூர்யா ரசிகர்கள் வீடியோவாக பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர். பல சோதனைகள், தோல்விகளுக்கு பின் சூர்யாவுக்கு அண்மையில் வந்த சூரரை போற்று படம் வெற்றியளித்துள்ளது இந்த மகிழ்ச்சியின் பின்னணி. நான் செத்ததுக்கு அப்புறமும் அந்த படம் உயிரோடு இருக்கும்னா அதுதான் சக்சஸ் - @ikamalhaasan ❤️🔥 Guru - Sishyan @Suriya_offl #UnstoppableSuriya © @Angrybirdcuts pic.twitter.co

புயல் வெள்ளத்தில் மூழ்கிய பிக்பாஸ் வீடு; தலைக்தெறிக்க ஓடிய போட்டியாளர்கள்.. பிக்பாஸ் தொடருமா?

Image
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது தற்போது 50 நாட்களை கடந்து கால் சென்டர் டாஸ்கில் சுவாரசியமாக சென்றுகொண்டிருக்கிறது. இதையடுத்து, வங்க கடலில் உருவான புயலானது சென்னையை கடந்த இரண்டு நாட்களாக புரட்டி போட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்து, வீடுகள், வாகனங்கள் மூழ்கி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், சென்னை பூந்தமல்லி ஈ.வி.பி ஃபிலிம் சிட்டி வளாகத்திலிருக்கும் பிக்பாஸ் வீட்டை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில், வீட்டின் கார்டன் ஏரியா, நீச்சல் குளம் முழுக்க இடுப்பளவு தண்ணீர் புகுந்து விட்டதாம். மேலும், செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்ட பின் அருகில் இருக்கும் பிக்பாஸ் வீட்டிலும் சில அசாதராண சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், பதறிய போட்டியாளர்கள் "நாங்க ஷோவிலிருந்தே வெளியேறிக் கொள்கிறோம். ஆளை விட்டுடுங்க'' என்றே கூறியுள்ளனர். இதன்பின்னர், சேனல் துரிதமாகச் செயல்பட்டு பூந்தமல்லியில் அமைந்திருக்கும் பிரபல தனியார் ஹோட்டலில் போட்டியாளர்களைத் தங்க வைக்க முடிவு செய்தது. அதனைத்தொடர்ந்து, நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் போட்டியாளர்கள் அத்தனை பேரும் பத்திரமாக நான்கு வாகனங்களில் அ

எந்த நாளில் என்ன செய்யலாம்? இதோ ஒரு ஜோதிட ரீதியான விளக்கம் ..!!!

Image
 எந்தக் கிழமையில் என்ன செய்தால் என்ன பலன் என்பது பற்றி பார்ப்போம் ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமையை லீவு நாளாக நினைக்காதீர்கள். வெளியூருக்கு, அல்லது ஏதேனும் பிக்னிக் ஸ்பாட்டுக்குப் போக திட்டமிட்டு இருக்கிறீர்களா? தாராளமாக தயக்கமின்றி போய் வாருங்கள். ஜோதிடப்படி ஞாயிற்றுக்கிழமை அதற்குரிய நாள்தான். வீட்டில், உங்கள் கடை மற்றும் தொழிற்சாலைகளில் கே.பி.வித்யாதரன்மங்களகரமான செயல்களைச் செய்யுங்கள். சூரிய பகவானின் முழு ஆசிர்வாதமும் உங்களுக்குக் கிடைக்கும். ஹோமங்கள், பெரிய மனிதர்களை சென்று பார்ப்பது, தானதர்மங்கள் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுங்கள். அவை வெற்றியையும் நல்ல பலனையும் தரும். புதுமனை புகுதல், புதிதாக ஒரு வேலையை ஒப்புக்கொண்டு செய்தல் போன்றவற்றை எடுத்துச் செய்யுங்கள். இன்று நீங்கள் செய்யும் செயல்களில் உங்களுக்கு வெற்றித்திருமகள் வீடு தேடி வந்து வாழ்த்துவாள். திங்கள்கிழமை திங்கள்கிழமையைக் கண்டால், உலகத்தில் உள்ள எல்லோருக்கும் மனதளவில் கொஞ்சம் டென்ஷன்தான். ஆனால், திங்கள்கிழமைதான் பல நல்ல செயல்களுக்கு உரிய நாளாக அமைகின்றது. சிலசமயம் திங்கள்கிழமைகளில் பகல் 1.00 மணி வரை மிகவும் சுணக்கமாக எந்

மழைக் கால நோய் களை தடுக் கும் மு றைகள் !!!

Image
மழைக்காலம் என்றாலே மக்களுக்கு பல நோய்கள் வந்து இம்சை செய்யும். குறிப்பாக காய்ச்சல், சளி என வைரஸ் தொற்று நோய்கள் விடாமல் துரத்தும். தொற்று நோய்களில் சிக்கி தவிப்பர். அதுபோன்ற நிலைமைகளில் என்னென்ன எப்படியெப்படியெல்லாம் வராமல் தடுக்கலாம் என்று தெரிந்து கொள்வோம். மலேரியா, டெங்கு,  சிக்கன் குனியா,  டைபாய்டு,  வயிற்றுப்போக்கு,  காலரா,  மஞ்சள் காமாலை,  வைரஸ் காய்ச்சல் மழைக்காலங்களில் சிறந்த உணவு உணவுகளை பாதுகாக்க... கோடை வெயில் முடிந்து தற்போது ஆங்காங்கே மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனிடையே மழைக்கால நோய்களும் மக்களை பாதிக்கச் செய்துள்ளது.  கொசுக்களால்தான் அதிகளவு நோய் ஏற்படுகிறது. சுகாதாரமாக இருந்தால் இப்பிரச்னையை தவிர்க்கலாம். ஆனால் நோய் வந்து  விட்டபிறகு என்ன செய்வது. #மலேரியா காய்ச்சல், நடுக்கம், தசை வலி மற்றும் சோர்வு ஆகியவைகள் மலேரியாவின் அறிகுறிகளாகும். மலேரியா காய்ச்சல் பெண் அனாஃபிலிஸ்  என்ற கொசுக்களால் ஏற்படுகிறது. இவ்வகை கொசுக்கள் தண்ணீர் தேங்கியிருக்கும் இடத்தில் இனப்பெருக்கமாகும். #டெங்கு டெங்கு காய்ச்சலும் கொசுக்களால் ஏற்படுவதுதான். இக்காய்ச்சல் வந்தால் உடல் வலி, மூட்டு வலி மற்றும்

ப்பா.. அப்பவே நீங்க செம கிளாமரா? ரசிகர்கள் ஜொள்ளு..!! புயலால் பரவும் அமலாபாலின் புகைப்படம் !!!

Image
நடிகை அமலா பால் தனது பள்ளிக்கால புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் ஆரம்பகா லத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வரு பவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமா விற்கு வந்த இவர் மைனா படத்தில் சிற பாக நடித்து அத ன் மூலம் அடு த்தடுத்து முன்ன ணி நடி கர்களின் படங்களில் நடித்து டாப் நடிகை களில் ஒருவராக வலம் வரு கிறார்.  இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் வி ஜய்யை திரு  மணம் செய் துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூ ன்று வரு டத்திற்குள் முடி வுக்கு வந்தது. பின்னர் மு றையாக விவகாரத்து பெற்று இரு வரும் தங்களது கேரியரில் கவ னத்தை செலுத்தி வருகின்றனர். இந்நிலை யில் மும் பையில் முகா மிட்டுள்ள அம லா பால் இப்போது சமுகவலைதளங்கள் மூலமாக தனது கவர்ச்சியான புகைப்பட ங்களை தொட ர்ந்து பதிவே றி ரசிகர் களுடன் தொ டர்பில் இருந்து வருகிறார்.  இந்நிலை யில் இப் போது வித்தி யாசமாக தனது பள்ளி க்கால புகைப்படம் ஒன்றை வெளி யிட் டுள்ளார். இந்த புகைப் படத்தை ரசிகர்கள் வெகுவாக பாராட் டிவருகின்றனர்.

ரெடி மேட் மாவு வாங்கி இட்லி, தோசை சுடறீங்களா? ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் !!!

Image
தினமும் இன்ஸ்டன் ட் இட்லி மாவு வாங்கி யூஸ் பண்றீங்களா? இத படிச்சா இனி வாங்கவே மாட்டீங்க. உலக  ஆராய்ச்சியாள ர்களால் காலை உண வுக்கு மிகச் சிறந்த உணவு எனக் கரு தப்படும் ஆரோக்கிய உணவாக இட்லி  தான் முதல் இடத்தில் இருக்கிறது. அதற்கு மிக முக் கியமான காரண ம் என்னவென்றா ல், இட்லியில் நாம் எண்ணெய் சேர்ப்பதில்லை. அதோடு இந்த இட்லி நீராவி மூலமாக  சமைக்கப்படு றது. அதுதான் இதிலிரு க்கும் மி கப்பெரிய ஆரோ க்கியமான  விஷயம் ரெடி மேட் மாவு இதனால் செரிமான க் கோளாறோ அ ல்லது கொ லஸ்ட்ரால் பிரச் னையோ ஏற்படாது என் பதனால் தான் இட்லி மிகச் சிறந்த காலை உணவா கக் கூறப்படுகிறது.   ஆனால் இன்று நேரமின்மை  மற்றும் சோம்பேறித்தனம் போன்ற காரணத்தினால்,  நாம் இட்லி, தோசைக்கு பயன்படுத் தும் இன்ஸ்டன்ட் இட்லி மாவு ந மது ஆரோக்கிய த்திற்கு வேட்டு வைக்கிறது என்பதை அறியாமலேயே நாம் அதை தினந்தோ றும் பயன்படுத்தி வருகின்றோம். சுகாதார மின்மை இதற்கு முன்பாக, ஆட்டுக்கல் லில் தான் மாவு அரைத்து சாப்பிடும் பழக்கம் நமக்கு இருந்து வந்தது. கிரைண்டர் வந்தபின்பு, ஆட்டுக்கல் வீட்டில் காட்சிப் பொருளாக இருந்தது. பலருடைய வீடுகளில் பின்புறத்தில் குப்ப

வயது 22. தான். நட்புக்காக இந்த தோழிகள் என்ன செய்தார்கள் தெரியுமா?

Image
இந்தியாவி ல் திரு மணம் நடந்தால் பிரிவை சந்தி ப்போம் என்ற பயத்தில் உயிர் தோ ள் இருவர் தற்கொ லை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா வை சேர்ந்தவர் அணி ல்குமார். இவர் மகள் அமிர்தா (21). இவர் தோழி ஆர்யா (21). இருவரு ம் ஒரே கல்லூ ரியில் படித்து வந்த நிலையில் இணைபிரியா தோழிகளாக இருந்தனர். மேலும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று வந்தனர். இந்த நிலையில் அமிர்தாவுக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். இதற்காக பல இடங்களி ல் மாப்பி ள்ளை தேடி வந்தனர். இது குறித்து அமிர்தா தனது தோழியான ஆர்யாவிடம் தெரிவித்தார். தனக்கு திரு  மணம் ஆனால் உன்னை விட்டு பிரிந்து செல்ல வேண்டியது வரும், எனவே நான் திரு மணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அவர் தனது தோழியிடம் உறுதியுடன் கூறி உள்ளார். இதை அவ ரின் பெற்றோரிடம் தெரிவி த்த தால், அவர் கள் அதிர்ச்சி அடைந்தனர். அத் துடன் அவர்க ள் அமி ர்தாவுக்கு அறி வுரை கூறி திரும ணம் செய்து கொள்ள கூறினா ர்கள். அ தை அவர் தனது தோ ழியி டம் கூறி ர். எனவே அ வர்கள் இருவரும் மனவரு த்தத்தில் இருந்தனர்.  வாழும் போ துதான் சேர்ந்து வாழ முடியவில்லை. எனவே சாகும்போதாவது ஒ ன்றாக ச

54 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் நிலை! இறுதியில் என்ன ஆனது தெரியுமா?

Image
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் மருத்துவர்களின் கடும் போராட்டத்திற்கு பின்னர் பிரிக்கப்பட்டு இன்று தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்புகின்றனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரித்தானியாவில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் கடும் உடல் ரீதியான சிக்கல்களை எதிர்கொண்டிருந்தனர். இந்நிலையில் அவர்களை இரண்டாக பிரிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியிருந்த நிலையில், வறுமையில் இருந்த ஜைனாப் செய்வது அறியாது திகைத்து நின்றிருந்தாள். இந்நிலையில் இவர்களது மருத்துவ செலவு உள்பட அனைத்து செலவுகளுக்கும் தேவைப்பட்ட சுமார் பத்து கோடி ரூபாயை பாகிஸ்தானை சேர்ந்த தொழிலதிபரான முர்தாசா லக்கானி என்பவர் கொடுத்து உதவியுள்ளார். ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் என்பது அரிதானது. இவர்களில் 20இல் ஒரு தொகுப்பினர் மட்டுமே தலைகள் இணைந்த நிலையில் ஒட்டிப்பிறக்கிறார்கள். இவர்கள் மருத்துவ ரீதியில் கிரானியோபாகஸ் இரட்டையர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். குறிப்பாக, இவர்களில் பெரும்பான்மையானவர்கள் குழந்தை பருவத்தைத் தாண்டி உயிர் பிழைப்பதில்லை. இந்நிலையில், சுமார் 50 மணிநேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்ற மூன்று வேறுபட்ட அறுவ

4 நாளா சாப்பிடல.. சார்.... பசியின் உச்ச கொடுமையால் பிச்சை எடுத்த இளைஞர் !!

Image
கொரோனோ ஊரடங்கு காரணமாக, வேலையில்லாமல் 5 நாட்களாக பசியில் வாடிய இளைஞர், இறுதியில் பிச்சை எடுத்த கொடுமை நடந்தேறியுள்ளது.  வடநாட்டிலிருந்து வேலைக்கு வந்த இரு இளைஞர்களைத்தான் பசி பாடாய் படுத்தி எடுத்தி ருக்கிறது.  பசிக்குது என 100-க்கு இ ளைஞர்கள் இருவர் போன் செய்து போலீசாரிடம் உதவி கேட்ட சம்பவம் கலங்க வைத்துள்ளது. கொரோ னா வைரஸ் பரவ லை தடு க்கும் நோக்கி ல் இந் தியா முழுவதும் ஊரட ங்கு உத் தரவு பிறப்பிக் கப்பட்டு இரு க்கிறது. இதனால் தெரு வோரம் வசிப் பவர்கள், ஆதரவ ற்றோர்கள் ஆகியோர் உண வின்றி அவதிப் படும் சூழ் நிலை உரு வா கி இருக் கிறது. இந்தியா முழு வதும் தன்னா ர்வலர்கள் ஆங் காங்கே உணவு விநியோகம் செய்து வருகி ன்றனர். எனினும் ஒருசில இட ங்களில் வே லையி ன்மையால் கூலித்தொழி லாளர்கள் அவதி ப்படும் சம் பவமும் நடைபெற த்தான் செய்கிறது.

மற ந்தும் இந்த 3 பொருட் களை... யாரு க்கும் 'தானம்' குடுத்து றாதீங்க!

Image
மற்றவர்களுக்கு தானம் அளிப்பது நமக்கு மன நிம்மதி, புகழ் ஆகியவ ற்றை தேடித்தரும். குறிப்பாக அன்னதா னம் செய்வதால் பூர்வ ஜென்ம கர்மவி னைகள் தீரும். பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். அன்ன தானம் இடுபவரை வெய் யில் வறுத் தாது. வறுமை தீண்டாது. இறை யருள் எப்பொழு  தும் துணை நின்று மனதில் மகிழ்ச்சி நிலை யாக குடிகொ ண்டிருக்கும். அதே வேளையில் சில பொ ட்களை நாம் எப்போதும் தானம் அளிக்கவே கூடாது. மீறி அதனை தான மாக கொ டுத்தால் நமக்கு பல்வேறு சிரமங்  கள் ஏற்படும். என்னெ ன்ன பொரு ட்களை தானம் அளிக் கக்கூடாது என்பதை இங்கே பார்க்கலாம். கூர்மையான பொருட்களான கத்தி, கடப்பாறை, ஊசி போன்ற பொருட்களை மற்ற வர்களுக்கு தான மாக கொடு த்தீர்கள் எனில் கெட்ட பலன்கள் உங்கள் வீட்டை தேடி வரும். பழைய உண வுகளை தான மாக கொடுத்தீ ர்கள் எனில் வரவு க்கு மீறிய செலவுகள் வரும். மகா லட்சுமி வாசம் செய்ய க்கூடிய துடைப் பத்தை தா னமாக கொடுக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் வீட்டில் பண ப்பிரச்சனை இருந்துகொ ண்டே இருக்கும். எனவே எந்த சூழ்நிலை யிலும் இந்த மூன்று பொருட் களையும் தானமாக கொடுத்து சிரம ங்களை விலை கொடுத்து வாங்கி கொள் ளாதீர்கள்.

கோவிலுக்கு சென்ற இடத்தில் நயன்தாராவின் கையை தொட்ட மூதாட்டி..!! அதிர்ச்சியான நயன்தாரா என்ன செய்தார் தெரியுமா? வீடியோ உள்ளே

Image
 கோவிலுக்குச் சென்ற நயன்தாராவை , குண்டர்கள் புடை சூழ காத்திருக்க, அந்த வழியாக வந்த மூதாட்டி அவர் கையை தொட ஷாக் ஆன நயன்தாரா என் ன செய்தார் தெரியுமா? வீடியோவை பாருங்க உங்களுக்கே புரியும்.  தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் மனதில் கொடிகட்டி பறப்பவர் நடிகை நயன்தாரா. ஹீரோக்களுக்கு இணையாக இவருக் கென பெரும் ரசிகர் பட் டாளமே உள்ளது. இந்நிலையில் நானும் ரவு டி தான் திரைப்ப டத்தில் நடித்தபோது, நயன்தாராவி ற்கும், அப்படத்தின் இயக்கு னர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.  அதனைத் தொடர்ந்து இருவரும் ஒன்றாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது, புகைப்ப டங்களை வெளியிடுவது என பிஸியாக இருந்து வருகின்றனர். மேலும் நயன் தாரா  விக்னேஷ் சிவனுக்கு முன் காதலி த்தது பிரபுதேவ மற்றும் சிம்புவை தான் என்று நம் எலோருக்கும் தெரிந்த விசயம்.  அதன் பிறகு   நயன்தாரா விக்னேஷ் சிவனை உண்மையாக காதலித்து வருகின்றனர்கள். நயன் தாரா எங்கு சென்றாலும் விக்னேஷ் சிவனையும் கூட கூட்டி செல்வர். அடிக்கடி வெளிநாட்டுக்கு பறந்து செல்லும் இந்த காதல் ஜோடி அங்கு எடுக்கும் போட்டோகளை சமு கவலை தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

ஜெயிலுக்கு போகும் சர்ச்சை புகழ் சுச்சி பிக்பாஸ் நிகழ்ச்சியில் அப்படி என்னதான் செய்தாரு? பரபரப்பு தகவல் உள்ளே !!

Image
நேற்றைய தினம் நடந்த மணிகூண்டு டாஸ்கில்  கடைசி இடத்தை ரம்யா, பாலா மற் றும் சுசித்ரா அணியினர் பிடித்தனர். கடந்த வா ரமும் லஷுரி பட்ஜெட் பாலாவால்  கைவிட்டுப் போனது குறிப்பிடத்தக்கது. \ இந்நி லையில் இந்த வாரம் சுவாரசியம் இல்லாத போட்டியாளர்களாக இந்த மூன்று பே ரில், இரண்டு பேரை தேர்ந் தெடுக்க வேண்டும் என்று பிக்பாஸ் கூறுகிறார்.  அதன்படி போட்டியா ளர்கள்  சுசித்ரா வையும், பாலாவையும் ஜெயி லுக்கு அனுப்புவதை காணமுடிகிறது.  இதனால் பாலா மிகவும் கோபமாக இருப்பதையும் காண முடி கிறது. அதிலும் சுசித் ரா பாலாவு க்கு எதிரா க பேச, அவர் கோபப்பட்டு பேசுவ தையும் கா ண முடிகிறது.

கொரோனோ இப்படி ஒரு நன்மை செய்ததா? கையெடுத்து கும்பிடும் பாமர மக்கள் !

Image
கொரோன வந்தாலும் வந்தது, அதிலிருந்து மக்கள் பொருளாதார அடிப்படையில்சிக்கித் தவித்தாலும், அதன் பின் விளைவாக ஏராளமான நன்மைகள் நடந்து கொண்டுதான் இருந்துள்ளது. கால, சீதோஷ்ண நிலை மாற்றம்.  இயற்கையில் ஏற்பட்ட சுத்திகரிப்பு என பூமியே குளிர்ச்சி அடைந்து, தன் இயல்பு நிலைமைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. அந்த வகையில், நீர் நிலைகளில் உள்ள மாசுபாடுகள் குறைந்து, நீர் வளம் பெருகி வருகிறது.  அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய புனித கங்கை நதி கங்கை நதி அதன் புனிதத்தினாலும், கலாச்சார மகிமைக்காகவும் மட்டும் முக்கியத்துவம் பெறவில்லை, இந்த நதி நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் பேருக்கு வாழ்வளிப்பதாலும் அது முக்கியத்துவம் பெற்றதாகிறது.  எனவே கங்கையை சுத்தப்படுத்துவதை ஒரு பொருளாதார நிகழ்வாக பிரதமர் அறிவித்தார். பிரதமரின் இந்த கூற்றை நனவாக்கும் வகையில் இந்திய அரசு கங்கையை சுத்தப்படுத்தி மாசுகளை அகற்றும் பெரும் திட்டமான நமாமி கங்கை திட்டத்தை அறிவித்தது.  2019-20ம் ஆண்டிற்குள் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இத்திட்டத்தினை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. கங்கையை புனரமைப்பதில் பல்துறை

சூர்ரை போற்று - திரை விமர்சனம்

Image
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. கொ ரோனா வைரஸ் காரண த்தால், இத்திரை ப்படம் இன்று நேரடியாக அமேசான் ப்ரைம் தளத் தில் வெளியா கியுள்ளது.  அபர்னா பாலமுரளி, கருணாஸ், மோகன் பாபு, ஊர்வசி, விவேக் பிரசன்னா ஆகியோ ர் முக்கிய கதாபா த்திரங்களில் நடித்து ள்ளனர். ஜி.வி.பிர காஷ் இப்படத்திற்கு இசைய மைத்துள்ளார். விமான சேவை நிறுவனர் ஜி.ஆர்.கோ பிநாத்தின் வாழ்க்கை கதையான Simply Fly என்ற புத்தகத்தை தழுவி இத்தி ரைப்படம் உருவாகியுள்ளது. மிக கு றைந்த கட்டனமாக, ஒரு ரூபா யில் சாமானி ய மக் களை விமா ன த்தில் பறக்க செய்ய, கோபிநாத் அவர்கள் மேற்கொண்ட முயற்சி களையும் போராட்டங்களையும் மையப்படுத்தி இத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நெடுமாறன் ராஜாங்கம் கதாபாத்திரத்தில் சூர்யா. கச்சிதமாக இந்த கதாபாத்திரத்துக்கு பொருந்தி போகிறார். 1977 முதல் 2003 வரை வெவ் வேறு காலக்கட்டங்க ளில் பயணிக்கும் மாறா கதா பாத்திரத்திற்கு, நடிப்பில் மட்டு மல்ல தனது உடல் வடிவி லும் நேர்த்தி காட்டி ஆச்சர்யப்பட வைக்கிறார்.  மாறாவாக பெரு ங்கனவை சுமந்து துடிப்பதை போலவே., சூரரைப் போற்று படத்தை தனது தோளி களில் தாங்கி ப

எல்லாவித நோய்களுக்கும் இருக்கு வீட்டு வைத்தியம் !!

Image
  நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம். 1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். 4. தொடர் விக்கல் நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். 5. அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும். சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்

பார்த்த உடனேயே நாக்கில் எச்சில் ஊற வைக்கும் காணொளி ! தவறாமல் பாருங்க !!!

Image
  சில சுவைகள் நம்மை அறியாமலேயே நாவில் எச்சில் ஊற வைக்கும். அதுபோலத்தான் இந்த காணொளியில் நீங்கள் பார்க்கவிருப்பதும். பார்த்தவுடன் நாவில் தேனூறி தித்திக்கும். பார்த்து ரசித்து, ருசித்து மகிழுங்கள் ! இதோ காணொளி உங்களுக்காக!!! தேன் நாவிற்கு இனிமை மட்டும் கொடுக்க கூடியது அல்ல. உடலுக்கு வலு சேர்த்து, எதிர்ப்பு சக்தியை கொடுத்து, எந்த மாத்திரை மருந்து உட்கொண்டாலும், அதில் உள்ள நன்மையை மட்டும் எடுத்துக்கொண்டு, தீமையை வெளியில் தள்ளும் சிறப்பு குணம் படைத்தது. அதனால்தான் சித்த மருத்துவத்தில் அதை மருந்து சேர்த்து உண்ணக்கொடுக்கின்றனர். தேனின் மருத்துவ குணங்கள் பற்றி இங்கே அறிந்துகொள்ளுங்கள். 

தேனூறும் ராகத்தில் ஜானகி அம்மாவையே விஞ்சிய சிறுமி ! 1 கோடி பார்வைகள் பெற்ற காணொளி ! cinema video

Image
  சில நேரங்களில் நம்ப முடியாத அதிசயங்கள் நடைபெறும். அதுபோலதான் இந்த சிறுமியும். பாடகி ஜானகி அம்மாவின் குரலில் பார்ப்பவர்களை, கேட்பவர்களை தன் இனிமையாக குரலால் மெய் சிலிர்க்க வைத்துள்ளார். 1கோடி பார்வைகளை கடந்து இன்னும் வைரல் ஆகி கொண்டே உள்ளது. இதோ காணொளி உங்களுக்காக.  மீண்டும் மீண்டும் உங்களைக் கேட்கத்தூண்டும் வீடியோ இது.

SPB பாடிய முதல் பாடல் எது தெரியுமா? சொன்னால் ஆச்சர்யப்படுவீங்க !!! spb first song

Image
 பிரபல பாடகர் SPB பாடிய முதல் பாடல் எது என்று தெரிந்தால் நிச்சயமாக ஆச்சர்படுவீர்கள்..! நீங்கள் நினைப்பது போல முதல் பாடல் அது அல்ல..! 1964 ஆம்ஆண்டு அமெட்டூர் பாடகர்கள் ஏற்பாடு செய்திருந்த சென்னைமையமாக கொண்ட தெலுங்கு கலாச்சார நிறுவனம் நடத்திய இசை நிகழ்ச்சியில் எஸ் பி பி முதல்பரிசு பெற்றார். ஆரம்பகாலத்தில் மெல்லிசைக் குழு ஒன்று நடத்தி வந்தார். இதில் பங்கு பெற்றவர்களில் குறிப்பாக இளையராஜா (ஹிட்டார் பிறகு ஹார்மோனியம்), அனிருதா (ஹார்மோனியம்), பாஸ்கர் (percussion) மற்றும் கங்கை அமரன் (ஹிட்டார்) ஆகியோராவர். இவர்களோடு சேர்ந்து எஸ் பி பி இசை நிகழ்ச்சிகளையும் நாடககச்சேரிகளில் பாடல்கள் பாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். எஸ் பி கோதண்டபானி மற்றும் கண்டசாலா நடுவராக இருந்து பங்குபெற்ற பாட்டுப்போட்டியில் எஸ் பி பி சிறந்த பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிக்கடி இசையமைப்பாளர்களை சந்திப்பதும், பாட வாய்ப்பு கேட்பதுமாக இருந்த எஸ் பி பிக்கு முதல் போட்டி பாடல் பி. பி. ஸ்ரீனிவாஸ் பாடிய நிலவே என்னிடம் நெருங்காதே என்ற பாடலாகும். தமிழில் பாடிய முதல் பாடல் இவர் தமிழில் முதலில் பாடியது ஹோட்டல் ரம்பா திரைப்படத்தி

உயிரா ? கருவா? பாசப்போராட்டம் நடத்திய ஒரு தாயிற்கு கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?

Image
 உயிர் காக்க முற்படுபவள் தான் தாய். தன் உயிரு க்கு பங்கம் வந்தாலும், தன் சேய்கள் நலமு டன் இருப்பதற்கு போராடி வெற்றி பெறுவது தாய் மை குணம். ஒரு  தாயிற்கு கருவை க லைத்தால் தான் நீ உயிர் பிழை க்க முடியும் என்று கூ றிய மருத்துவ ர்களின் எச்சரிக்கையை யும் மீறி கருவளர் த்த பெண்ம ணிக்கு என்ன நட ந்தது தெரியுமா?  உங்க பிள்ளை ஆரோக்கியமா இல்ல. கலைச்சுடுங்க. இப்படியே பிறந்தா மாற்று த்திறனாளியாத்தான்  பிறக்கும். அதோட அன்றாட வாழ்க்கைக்கே அது ரொம்ப  கஷ்டம் ஆகிடும். எ ன மரு த்துவரே சொன்ன நிலையிலும், அதையெல்லாம் பொருட்படுத்தா த பாசத்தாய் அழகான பெண் குழ ந்தைக்கு தாய் ஆகி இருக்கிறார். பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியைச் சே ர்ந்தவர் நடாலி ஹால்சன். 29 வயதா ன இவர் கரு வுற்றார். இதை த ன் கணவரிடமும், உறவுகளி டமும் சொல்லி மிகவும் சந்தோசப்பட்டார். கணவரும் ஆப்பிள், ஆரஞ்சு என தினம் ஒரு பழம் வா ங்கிவந்து கண்ணும், கரு த்துமாக பார்த்து  வந்தார். எல் லாம் நல்லபடி யாக சென்று கொண்டிருந்தது. 22ம் வாரத்தில் குழந்தையை ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது தான் கரு வில் இருக்கும் குழந்தைக்கு spina bifi da என்ற நோய் தாக்கி இர

நான் டாக்டர் ஆகணும் .. சூர்யாவிடன் சொன்ன சிறுவன் இப்போ எப்படி இருக்கிறான் தெரியுமா?

Image
சிலருக்கு சொன்னதை செய்து முடிக்க பிடிக்கும். ஒரு சிலருக்கு சொல்வதோடு சரி. மற்றது பிடிக்காது. நடிகர் சூர்யாவிடம் தான் டாக்டர் ஆகணும் என்று சொன்ன சிறுவன் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?  சொன்னால் நம்ப மாட்டீங்க.. பத்து வருடங்களுகு முன்பு சொன்ன வாக் கை தப்பாமால் காப்பாற்றி தற் போது சென்னையில் மருத்துவ ராக பணி புரிகிறான். சூர்யா வின் அகரம் அறக்கட்டளை மூலம் எத்தனை யோ சிறுவர், சிறுமியர் உதவி பெற்று படித்து வருகின்றனர்.   அவர்களில் பெரும்பாலானவர்கள் சொன்னதை செய்து முடிப்பவர்களாக, வாழ்க்கையில் நல்ல நிலையில் முன்னேறி வந்து சூர்யா மற்றும் அவர து அறக்கட்ட ளைக்கு நன்றி செலுத்தியுள்ளனர். அந்த வகையில்,  நடிகர் சூர்யா தமிழ் சினி மா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் சினிமா உலகின் நடிப்பைத் தாண்டி பல உதவிகளையும் சமூக த்திற்கு செ ய்து வருகின்றார். பல நற்பணிகளை ஏழை மக்களுக்கு செய்ய கடந்த 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுதான் அகரம் அறக்கட்டளை. தரமா ன கல்வியை சமுதாயத்தின் அனைத்து தரப்பின ருக்கும் கொண்டு சேர்ப்பது தான் இந்த அறக்கட்டளையின் நோக்கம். நடிகர் சூர்யாவின் உதவியால் தற்போது கூலித் தொழிலாளிய

ஒரே கல்லால், ஒரே நாளில் கோடீஸ் வர ரான இந்தோனேஷியர் ! எப்படி தெரியுமா?

Image
இந்தோனேஷியாவில் கூரையை பி ய்த்துக் கொண்டு விழுந்த விண்கல் மூலம் நபர் ஒருவர் இப்போது மில்லியன ராக மாறியுள்ளார். இந்தோனேஷியாவின் வட கு சுமத்ராவின் Kolang-ல் Josua Hutagalung என்ற 33 வயது நபர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் ச வ ப்பெ ட்டி தயாரிக்கும் தொழிலில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவரின் வீட்டின் கூரை ப் பகுதியை ஏதோ பொருள் ஒன்று உ டைத்து கீழே விழுவது போன் று இருந்தது. இதனால் Josua Hutagalung அது என்னவென்று பார்க்க சென்ற போது, அது ஒரு விண்கல் போன்று இருந்துள்ளது. அதை தொட முயற்சித்த போது சூடாக இருந்துள்ளது. அதன் பின் அதை மண்வெட்டி கொண்டு வெளியில் எடுத்த பின்பு, அது ஒரு விண்கல் எ ன்பதும் பல மில்லியன் மதிப்பு கொண்டது என்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து Josua Hutagalung கூறுகையில், அன்றைய தினம் சத்தம் மிகவும் அதிகமாக இருந்தது. ஒரு சில வீடுகள் எல்லாம் குலுங்கின. நான் வீட்டை சுற்றி தேடிய போது, கூரை தகரம் உடைந்திருப்பதைக் கண்டேன். அதன் பின், நான் கீழே பார்த்த போது இது இருந்தது. இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் பலரும் விண்கல் என்று கூறினர். நான் யாரும் உள்ளூர்வாசிகள் வ

குடல் புற்று நோயால் அவதியுறும் நடிகர் தவசிக்கு சினிமா பிரபலங்கள் உதவி !

Image
புற்றுநோய் சிகிச்சைக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்த நடிகர் தவசிக்கு நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி இருவரும் நிதியுதவி செய்துள்ளனர். ‘கிழக்குச் சீமையிலே’ திரைப்படத்தில் தொடங்கி, தற்போது ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படம் வரைக்கும் ஏராளமான கிராமத்து, குணச்சித்திர, நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் தவசி. "வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'கொம்பன்' உள்ளிட்ட படங்களில் இவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. தற்போது உணவுக்குழாயில் ஏற்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தவசி, மதுரை சரவணா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். சிகிச்சைக்குப் பணமில்லாமல் தான் திண்டாடுவதாகவும், தனக்கு உதவுமாறும் அவர் வேண்டுகோள் விடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. . புற்றுநோயால் மெலிந்த உடலுடன் அவரது வழக்கமான கம்பீரமான மீசையில்லாமல் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். அவரது தோற்றம் காண்போர் மனதை உறையவைக்கிறது. தவசியின் சிகிச்சைக்கு சரவணா மருத்துவமனை சார்பில் அதன் உரிமையாளரும், திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏவுமான டாக்டர் சரவணன் தனது சூர

பச்சைக் காய்கறிகள், பழங்களைக் கொண்ட சாலடுகளை உட்கொள்வது கொரோனா காலத்தில் பாதுகாப்பானதா?

Image
கொரோனா வைரஸ், உணவின் மேற்புறங்களில் வாழும் தன்மை கொண்டது என சில தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அப்படியெனில் நல்ல சுகாதாரமான நடைமுறைகளை எவ்வாறு பராமரிப்பது? ஆரோக்கியமான உணவுகளையும், சாலடுகளையும் உண்பது என்பது பலரது அன்றாட வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட விஷயமாக உள்ளது. கோவிட்-19 நோய்ப்பரவல் காரணமாக நம்மில் பலரும் சொந்த சமையலுக்கு மாறி, சாலடுகளை உண்பதைத் தவிர்த்து வீட்டில் துரித உணவுகளை செய்ய முயல்கிறோம். கோவிட்-19 உணவின் மேற்புறங்களிலும் வாழலாம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பழங்கள், காய்கறிகள், பேக் செய்யப்படாத ரொட்டி, கேக், சாலடு போன்றவற்றில் நல்ல சுகாதார நடைமுறைகளை பராமரிப்பது மிகவும் அவசியமாகும். இதனால் உணவு மாசுபாட்டைக் குறைக்க இயலும். பதனிடப்படாத உணவுகளை உண்ணலாமா? தற்போது எழுந்துள்ள முக்கியமான கேள்விகளுள் ஒன்று, பதனிடப்படாத உணவுகளையும், பழங்கள் காய்கறிகள் மற்றும் சாலடுகளையும் உண்ணலாமா? என்பதுதான். ஆம் உண்ணலாம். ஆனால் உங்களுடைய கைகளை உணவுண்ணும் முன் நன்கு கழுவ வேண்டும். அதோடு பழங்கள் மற்றும் காய்கறிகளையும் நன்கு கழுவ வேண்டும். இதோ உணவு மாசுபாட்டைக் குறைக்க சில பரிந்துரைகள். 1. உணவ

தீபாவளியில் தெறிக்க வைக்கும் தமன்னா போட்டோஸ் !

Image
 இந்தியாவை பொறுத்தவரை இன்னும் கொரோன தொற்று முடிவுக்கு வரவில்லை. அது சமூக பரவலாகி, இரண்டாம் அலையை ஏற்படுத்தி, மக்களை பாடாய் படுத்தி வருகிறது. எனினும் போதுமான பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றி மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாட படுகிறது.  வழக்கமான சுறுசுறுப்பு விறுவிறுப்பு இல்லாவிட்டாலும், இருப்பதை வைத்துக்கொண்டு கொண்டாடுவோம் என்ற நோக்கில் மக்கள் இந்த "தீபாவளி" கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி அன்று ரசிகர்களுக்கு பட்டாசாய் புகைப்படங்களை வெளியிட்டு நடிகை தமன்னா சிறப்பு செய்து வருகிறார்.  இன்ஸ்டாவில் அவர் வெளியிட்ட இரவு நேர பின்னணி கொண்ட படங்கள் வைரல் ஆகி வருகின்றன. ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக அவர் கிளிவேஜ் தெரியும் வண்ணம் சேலை அணிந்து வெளியிட்ட புகைப்படங்கள்