Posts

Showing posts from April, 2021

இத்தனை நாள் இல்லாத அளவிற்கு கதறி அழுத ராதிகா சரத்குமார் ! என்ன காரணம் தெரியுமா?

Image
 தனது சமூக வலைதளப்பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள நடிகை ராதிகா சரத்குமார் அந்த வீடியோ குறித்து உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனது மகனை நடு ரோட்டில் படுக்கவைத்த தாயின் பரிதாப நிலை குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை நாளுக்கு நாள் உச்சம் பெற்று வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3.5 லட்சத்தை நெருங்கியுள்ளது. இனால் நாடு முழுவதும் உள்ள கொரோனா மருத்துவமனைகள் நோயாளிகளின் வருகையால் நிரம்பி வழிகிறது. இதனால் பல மாநிலங்களில் பல்வேறு கட்டப்பாடுகள் இரவு மற்றும் முழு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றின் வீரியல்அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் பல பகுதிகளில் மருத்துவமனை வசதி இல்லாமலும், அப்படியே மருத்துவமனை வசதிகள் இருந்தாலும், அங்கு மருந்து மற்றும் பெட் வசதிகள் இல்லாமல் மக்கள் பெரும் துன்பத்திற்கு அளாகி வரும் சமூகவலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. பரிதாபமான இந்த கட்சிகளில் மருத்துவ உதவி கேட்டு பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கெஞ்சும் அவல நிலை நமது நெஞ்சை பதறவைக்கிறது.

அட கடவுளே…. மீண்டும் ஒரு பே.ர.ழி.வா..? – பி.லவ வருட தமிழ் பஞ்சாங்கம் க.ணி.ப்பு..!

Image
கொ.ரோ.னா.வி.ன் கோ.ர.ப்பி.டி.யி.ல் இ.ருந்து உலகம் இன்னமும் மீ.ளா.த நி.லையில் புதிய வகை வை.ர.ஸ் ஒன்று இந்தியாவின் வடகிழக்கு தி.க்.கில் உள்ள நாடுகளில் இருந்து வே.க.மா.க ப.ர.வும் என்று பிலவ புது வருட தமிழ் பஞ்சாங்கம் க.ணி.த்து.ள்ளது. பஞ்சாங்கத்தின் க.ணி.ப்புகள் பல ப.லி.த்து.ள்ளன. இந்த பி.லவ வருட தமிழ் பஞ்சாங்கத்தில் பல பொக்கிஷங்களை இந்திய அரசு கை.ய.க.ப்ப.டு.த்தும் என்றும் பஞ்சாங்கம் க.ணி.த்து.ள்ளது. மங்களகரமான பி.லவ வருடம் பி.ற.ந்து.ள்ளது. இந்த ஆண்டின் ராஜா செவ்வாய், மந்திரி புதன், அர்க்காதிபதி, மேகாதிபதி,சேனாதிபதி செவ்வாய், ரஸாதிபதி சூரியன், ஸஸ்யாதிபதி , நீரஸாதிபதி சுக்கிரன். வருஷ தேவதை லட்சுமி நரசிம்மர் ஆக வருகிறது. இந்த ஆண்டு ராஜவாக பூமிகாரகன் செவ்வாய் வருவதால் அரசாங்கத்திற்கு பூமியில் உள்ள கனிம பொருட்கள் புதையலைப்போல கி.டைக்கும். சுரங்கம், ஆழ்கடல் ஆ.ரா.ய்.ச்சி.யில் வெ.ற்.றி பெ.ற்று பல பொக்கிஷங்களை அரசு கை.ய.க.ப்ப.டுத்தும். இந்தியாவின் வட கிழக்கு தி.க்.கில் உள்ள நாடுகளான தென்கொரியா, ஜப்பான், சீனா, மங்கொலியா, பர்மா போன்ற நாடுகளில் இருந்து புதிய வகை வை.ர.ஸ் கா.ய்.ச்ச.ல் நோ.ய் அ.தி.க.மாக ப