Posts

Showing posts from September, 2020

திருமணம் செய்து செட்டில் ஆகுங்கள் .. கமெண்ட் செய்த ரசிகருக்கு லட்சுமேன ன் கொடுத்த பதிலடி !!

Image
"கும்கி" படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் லட்சுமி மேன ன். அதன் பிறகு சில படங்களில் நடித்து விட்டு திடீரென காணாமல் போனார்.  விட்டுப்போன +2 படிப்பை முடித்துவிட்டு, கல்வி மீது கவனம் செலுத்தியதால் திரைப்படங்களில் எதிலும் கமிட் ஆகவில்லை என அவர் காரணம் தெரிவித்திருந்தார். ஆனால், அவருக்கு அதன் பிறகு பட வாய்ப்புகள் வரவில்லை என்பது ஒரு காரணமாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். அவருடைய நடன பயிற்சி வீடியோக்களை "இன்ஸ்டா" வில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்த்து வந்தார்.  அதன் பிறகு சமூக வலைத்தளங்களில் "லைவ் சாட்" டில் ஈடுபட்ட லட்சுமேன ன் னிடம் ஒரு ரசிகர், நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். நல்ல மாப்பிள்ளையாக பார்த்து கல்யாணம் செய்து கொண்டு, "வாழ்க்கையில் செட்டில் ஆகுங்கள். சினிமாவை விட்டு தூர விலகுங்கள்" என்று தெரிவித்திருந்தார்.   அதற்கு பதலடி கொடுக்கும் விதமாக லட்சு மே ன னும் ஒரு கமெண்ட் போட்டிருந்தார். அதில், இந்த அன்பான, அருமையான, அக்கறையான ரசிகரை பாருங்கள். தேவதை போல இ

கோடிமுறை பார்த்தாலும் சலிக்காத காட்சி ! உங்கள் கண்களை நீங்களே நம்ப மாட்டீர்கள் ! awesome videos

 இந்த குழந்தை செய்யும் சுட்டித்தனத்தைப் பார்த்து சிரிக்காமல் இருக்க முடியாது. கோடி முறை பார்த்தாலும், பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றும் அழகு. நீங்களே பாருங்கள். உங்கள் கண்களை நீங்களே நம்ப மாட்டீர்கள்..!!! முதன்முறையாக மாம்பழத்தை சுவைக்கும் குழந்தையின் கண்கொள்ளாக் காட்சி pic.twitter.com/ffQHjrH1YM — பவித்திரா (@xJWfiRj0ewuQN4U) September 21, 2020 முதன் முதலில் மாம்பழத்தை சுவைத்து தின்றும் இந்த குழந்தையின் ருசிப்பு, ரசிப்புத் திறனை காண கண் ஆயிரம் வேண்டும். நண்பர்களே இது உங்களுக்குப் பிடித்திருந்தால், ஒரு 100 ஷேர் ஆவது செய்யுங்கள். குறிப்பாக முகநூல் குழுமங்களில் (facebook Groups) ல் பகிர்ந்து உதவுங்கள்.

தண்ணீர் தொட்டி மேல் ஏறி மொத்த த்தையும் காட்டிய விஜே மகேஸ்வரி !!!!

Image
அசத்த போவது யாரு நிகழ்ச்சியில் அனைவரையும் வந்து அசத்தியவர் விஜே மகேஸ்வரி. பார்க்க நடிகை போல அதிக கவர்ச்சி தோற்றத்துடன் அனைவரையும் கிறங்கடித்தவர். பின்னாளில் அவர் எங்கு போனார் என்ற தகவல் கூட இல்லை. தற்பொழுது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிக ஹிட்ஸ்களை பெற்றுவருகிறது.  தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர்தான் மகேஸ்வரி. தொகுப்பாளினியாக தன்னுடைய பணியை ஆரம்பித்த மகேஸ்வரி அவர்கள் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். அதற்குப்பின்னார் இசைஅருவி தொலைக்காட்சியில் சிறிது காலம் தொகுப்பாளினியாக பணியாற்றினார். பின்னர் இவருக்கு திருமணம் நடந்து முடிந்த காரணத்தினால் சில ஆண்டுகாலம் பிரேக் எடுத்துக்கொண்டார். திருமணம் முடிந்த பிறகு தற்போது அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. சில ஆண்டுகாலம் ஓய்வு எடுத்துக் கொண்ட நமது மகேஸ்வரி மீண்டும் சில தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக தன்னுடைய பணியை தொடங்கினார். அதுமட்டுமல்லாமல் ஒரு சில தொடர்களிலும் நடித்திருக்கிறார். அதாவது தாயுமானவன், புதுக்கவிதை போன்ற சீரியலில் நடித்த

விரைவில் எடை குறைய இப்படி செய்யுங்க !

Image
 நீங்கள் விரைவில் உடல் எடையைக் குறைக்க நினைக்கிறீர்களா? அப்படியெனில் G.M டயட்டை பின்பற்றுங்கள். இந்த டயட் இருப்பதிலேயே மிகவும் ஆரோக்கியமானதும், எடையைக் குறைப்பதில் வேகமானதும் ஆகும். அதுமட்டுமின்றி, இந்த புரோகிராம்மை தான் உலகில் உள்ள பலரும் பின்பற்றி வருகிறார்கள். இந்த ஜி.எம். டயட் புரோகிராமானது 7 நாட்கள் பின்பற்ற வேண்டிய ஒன்று. இந்த டயட்டின் முக்கியமான நோக்கம் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பது தான். இந்த டயட்டைப் பின்பற்றுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் பல. அதில் சில… * 7 நாட்களில் 5-8 கிலோ எடை குறையும் * தொப்பை குறையும் * சருமம் பொலிவு பெறும் * உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி உடல் ரிலாக்ஸாக இருப்பதை உணரலாம் ஜி.எம். டயட்டை பின்பற்றுவது ஆரம்பத்தில் கடினமாகத் தான் இருக்கும். குறிப்பாக முதல் இரண்டு நாட்கள் கஷ்டப்பட வேண்டியிருக்கும். ஆனால் முதல் இரண்டு நாட்களை வெற்றிகரமாக கடந்துவிட்டால், இதர நாட்களையும் எளிதில் பின்பற்றலாம். சரி, இப்போது 7 நாள் பின்பற்ற வேண்டிய ஜி.எம். டயட்டைப் பற்றி பார்ப்போமா…! முதல் நாள் ஜி.எம். டயட்டில் முதல் நாளில் வெறும் பழங்களை மட்டும் சாப்பிட வேண்ட

நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும் உணவுகள் !

Image
  ''தொற்று வந்த பின்னும் உரிய நேரத்தில் உரிய உணவும் மருந்தும் அவர் எடுக்காததால் தான் அவரைக் காப்பாற்ற முடியவில்லை!''கொரோனா தொற்றில் இறந்த பலரைப் பற்றி மருத்துவர்கள் சொல்லும் பெரும்பான்மைக் காரணம் இதுதான். எந்தத் தொற்று நோய்க்குமே மூன்று கட்டங்கள் உள்ளன. கடுமையான கட்டம், நோயிலிருந்து வெற்றிபெற துவங்கும் கட்டம், நோயிலிருந்து மீளும் கட்டம் என்று இதை விவரிக்கிறார்கள் மருத்துவர்கள். உடலில் வைரஸ் தொற்று ஏற்பட்ட உடனே அதற்கான அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், தொண்டைப்புண் மற்றும் உடல் வலி ஏற்படுகிறது. அதை உணராதபட்சத்தில் நோயின் தாக்கம் அதிகரித்து, அடுத்தடுத்த கட்டங்களை நோக்கிச் செல்கிறது. முதற்கட்டமான தீவிரம் அல்லது கடுமையான நிலையில் தசைகளில் சேமிக்கப்பட்டுள்ள ஆற்றலை அவசர தேவைக்காக உடல் பெற்றுக் கொள்கிறது. அதனால் பசியின்மை, உடல்சோர்வு மற்றும் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும். இது இயல்பானது. இதற்கு அச்சப்படத்தேவையில்லை என்கின்றனர், இயற்கை மருத்துவர்கள். நடைப்பயிற்சி, யோகா, மூச்சுப்பயிற்சி, நல்ல துாக்கம், நேர்மறை எண்ணங்கள், நம்பிக்கையூட்டும் பேச்சு போன்றவை நம் உடல் உள்ளத்தின் பலத்தை உற

வெறும் ஜ*ட்டி மட்டும் போட்டு.. அமலா பால் செய்த அட்டகாச போட்டோ சூட்டிங் !!!!

Image
தமிழ் சினிமாவில் ஒருவர் முன்னேற  நேரம் நன்றாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அவர்தான் ராஜா. அப்படி அறிமுகமான புதியதில் கிடுகிடுவென முன்னேறியவர் அமலாபால். அந்தளவுக்கு பாப்புலர் ஆனவர்.  அப்படி திடீர் பிரபலமான நடிகர், நடிகைகள் பலரும் ஒரு நாள் திடீரென காணாமல் போய்விடுவார்கள். அதேபோல் இந்த மலையாள குருவியும் காணாமல் போய்விட்டது. அமலா பால் நடித்த முதல் படம் யூ ட்யூப் – இல் பெரிய ஹிட். படத்தின் பெயர் சிந்து சமவெளி, இது ஒரு பலான படம் என்பதால் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள திரையரங்கில் செம்ம ஹிட் !  இதனால், அமலாவின் இமேஜ் ஏகத்துக்கும் கேலிக்கு உள்ளானது. ஆனால், வாண்டுகளின் மத்தியில் கனவு கன்னி ஆகி விட்டார். அப்புறம் நடித்த மைனா படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார்.  இந்நிலையில், இயக்குனர் விஜயுடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். யாரு வெச்ச சூனியமோ தெரியவில்லை, வேறொரு ஒல்லி நடிகரால் விவாகரத்து வாங்கி விட்டார். அதன் பின், அமலாவின் பெற்றோர்கள் அமலாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க பேசி வருகிறார்களாம். எப்பொ

காதலர் மோதல் ! நடிகை தற்கொ லை ! என்னய்யா நடக்குது உலகத்துல.. ! cinema news

ஒரு நடிகைக்கு பல காதலர்கள்... அவர்களுக்குள் சண்டை.. அதனால் நடிகை தன்னை தானே மாய்த்துக்கொண்ட சம்பவம் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஐதரா பாத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தேறியுள்ளது. பிரபல தெலுங்கு டிவி நடிகை ஸ்வணியை ஒரு பட தயாரிப்பாளர் காதலித்துள்ளார். அவர் மட்டுமில்லாமல் மூன்று பேர் காதலித்துள்ளனர். அவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் அந்த நடிகையை சாக போகும் அளவிற்கு தூண்டியுள்ளது. இதனை போலிசார் விசாரித்து வருகின்றனர்.  ஐதராபாத் மதுரா நகரைச் சேர்ந்தவர் ஸ்ராவணி. தெலுங்கு டிவி நடிகையான இவர் , பிரபல டிவி தொடர்களில் நடித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் அவருடைய வீட்டில் தூக் கிட்டு தற் கொ லை செய்துள்ளார். சந்தகத்தின் பேரில் அவருடைய காதலரை தேவராஜ் என்பவரை கைது செய்துள்ளனர்.  அசோக் ரெட்டியிடம் விசாரணை நடத்த, போலீசார் முடிவு செய்தனர். அதற்கு முன்பாக அவர் தலைமறைவு ஆனார். இது குறித்து, போலீஸ் அதிகாரி ஸ்ரீனிவாஸ் கூறிய தகவல்: ஸ்ராவணியும், சாய் கிருஷ்ணாவும் காதலித்துள்ளனர். பின், கருத்து வேறுபாடு காரணமாக, பிரிந்துள்ளனர்.  அதன்பிறகு, தேவராஜ் ரெட்டி என்பவரை அவர்

பிக்பாஸ் சீசன் 4 ல் பங்கேற்க மறுத்த பிரபலம் ! வெளியான பிண்ணனி .... !!!!

Image
இன்றைய இளைய தலைமுறை வெகுவாக விரும்பி பார்ப்பது தனியார் தொலைக்காட்சி வழங்கும் பிக்பாஸ் தான்.  பிரபல தனியார் தொலைகாட்சியில் உலக நாயகன் கமல் (Kamal Hassan) தொகுத்து வழங்கி வரும் சூப்பர் நிகழ்ச்சி பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சி முதல் 3 சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில், தற்பொழுது நான்காவது சீசன் கோவிட் தொற்றுநோய் காரணமாக,  ஜூலை நடுப்பகுதியில் ஒளிப்பரப்ப வேண்டிய நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.  இதற்கான வேலைகள் மிக மும்மரமாக நடந்து வரும் நிலையில், எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் இந்த நிகழ்ச்சி மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அதே போல, ரியல் ஷோ பிக் பாஸ் தமிழ் சீசன் 4-ல் கலந்துகொள்ளும் பங்கேற்பாளர்களின் பட்டியல் தினம் தோறும் வெளியாகி வருகிறது. அது எந்தளவிற்கு உண்மை என தெரியாத நிலையில், சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என வைரலாக எதிர்பார்க்கப்பட்ட அவர் கருண் ராமன் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வில்லை என்பதை அவரே திட்டவட்டமாக கூறியுள்ளார். என்றாலும் பிக் பாஸ் தமிழ் சீசன் 4-ல் கலந்துகொள்ள ஓகே கூறிய 11 பிரபலங்கள் யார் யார் தெரியுமா?  பிரபல ந

இனிப்பான உணவுகளுக்கு ஏன் பேலியோவில் தடை போடுகிறீர்கள் ???

Image
Dr.A.B.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர்  சிவகங்கை  நம்மில் பலரும் "சீனி கெட்டது " என்று சத்தியம் செய்து கூறுவோம்  ஆனால் நாட்டு சர்க்கரை ,  பனங்கற்கண்டு, வெல்லம் போன்றவை இயற்கையானது ஆகவே அவற்றை உண்டால் நமக்கு பிரச்சனை இல்லை என்ற கருத்தை கொண்டிருக்கின்றோம். இது தவறு . சீனி என்பது நாட்டுச்சர்க்கரையின் பாலிஷ் மற்றும் பவுடர் பூசப்பட்ட வடிவம் தான்.  சீனி போட்டு டீ குடிக்காத பல சர்க்கரை வியாதிகாரர்களும் வெல்லம், நாட்டுசர்க்கரை, பனங்கற்கண்டு போட்டு குடிக்கின்றனர். இதுவும் தவறு. ஏன்???  சீனி, நாட்டு சர்க்கரை, பனங்கற்கண்டு  இவை யாவும் பல்வேறு மூலப்பொருட்களில் இருந்து வந்தாலும்  அவற்றினுள் இருப்பது சுக்ரோஸ் எனும் மாவுச்சத்தாகும்.  சுக்ரோஸை அளவின்றி உண்டால் நமது கணையத்தின் பீட்டா செல்களை பிழிந்து இன்சுலினை எடுப்பதற்கு ஒப்பாகும்.  இப்படி அனுதினமும் சுக்ரோஸை முழுப்போடு போட்டால், கணையம் பாதிக்கப்படாமல் என்ன செய்யும்??  நாட்டுச்சர்க்கரை என்பது இயற்கை தானே.. அதை ஏன் வேண்டாம் என்று கூறுகிறீர்கள்??? எது இயற்கை?? கரும்பை கரும்பாக உண்பது இயற்கை. ஆனால் அதை சர்க்கரையாக மாற்றி உண்பது இயற்கை அன்று

பணத்தை முறையாக சேமிப்பது எப்படி?

Image
  சேமிப்பின் அருமை எல்லோருக்கும் தெரியும், ஆனால் அதை யாரும் பின்தொடர்வதில்லை. ஏனென்றால் இன்றைய வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்வதே சிறந்த வாழ்க்கை என்று பலரும் தங்களை ஏமாற்றி வருகிறார்கள். உண்மையில்  சேமிப்பு  என்பது உங்கள் எதிர்காலத்தை இனிமையாக்கும். எல்லோர் வாழ்விலும் ஏதாவது ஒரு கஷ்டங்கள் வரும், அதை எதிர்கொள்ள இந்த சேமிப்பு உதவும். நாம் சேமிப்பதற்கான சில வழிகளை இங்கே காணலாம். 30 நாட்கள் அட்டவணை நாம் நம்முடைய மாத சம்பளத்தை வாங்கிய உடன் அதை வாங்கிய நாள் முதல் செலவு செய்ய தொடங்கி விடுகிறோம். இதனால் நம்முடைய சம்பளப் பணம் எங்கே செல்கிறது என்று நமக்குத் தெரிவதில்லை. எனவே நீங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு பணத்தையும் அடுத்த 30 நாட்களுக்கு எழுதி வையுங்கள். பிறகு நீங்கள் முப்பதாவது நாள் எந்த பொருட்களை உபயோகிக்காமல் அப்படியே இருந்தது, தேவையான பொருள், தேவையற்ற பொருளை எல்லாவற்றையும் பாருங்கள். அதில் நீங்கள் எவ்வளவு பணத்தை வீணாக்கி உள்ளீர்கள் என்பதைக் கணக்கிடுங்கள். இதுதான் உங்களின் அடுத்த மாதத்திற்கான சேமிப்பு. 10 சதவீத பணத்தை உங்களுக்காக வைத்துக் கொள்ளுங்கள் நாம் சம்பாதிக்கும் பணத்தை நாம் எப்போதும் மற்ற த

ஆண்கள் குப்புற படுப்பது நல்லதா? மருத்துவ உலகம் என்ன சொல்கிறது?

Image
குப்புற படுப்பது என்பது ஆண்கள், பெண்கள் பலரும் செய்யும் ஒரு இயல்பான செயல். ஆனால் அப்படி படுப்பதால் உடலுக்கு ஏதனும் தீங்கு விளைவிக்குமா? அல்லது அது நல்லதா? மருத்துவ ரீதியாக ஏதேனும் விளக்கங்கள் உள்ளதா? என்பதை தெரிந்துகொள்வோம்.  பொதுவாக ஆணோ பெண்ணோ குப்புறப்படுத்து உறங்குவது கழுத்து மற்றும் முதுகெலும்பு இரண்டுக்கும் நல்லதில்லை என்பது மருத்துவ உலகின் அபிப்பியாயம். அவ்வாறு உறங்குவதால் மேலே தள்ளப்படும் வயிற்று பாகம் முதுகெலும்பின் வில்லைகளையும் அதன் இடையே இருக்கும் நரம்புகளையும் அதிகமாக அழுத்தி வளைவை உண்டாக்கும். இது உடலின் சில பாகங்களில் வலியை தரும். மேலும் அப்படி படுக்கும் போது தலையை நேராக வைத்து மூச்சு விடுவது தடைப்படும். அப்போது மூச்சு விடுவதற்காக தலையை ஒரு பக்கமாக வைத்து படுப்பதால் கழுத்தில் அதன் பக்க விளைவுகள் இருக்கும். இது நாளடைவில் கழுத்து எலும்பு வலியாக மாறிவிடலாம். அப்படி உறங்குவதால் குறட்டை விடுவது என்பது சற்று குறையலாம். அது ஒன்று தான் சிலருக்கு கிடைக்கும் நல்ல செயல். யோகாசனப் பயிற்சிகளில் சில ஆசனங்கள் குப்புற படுத்து தான் செய்ய வேண்டும். ஆனால் முறையாக அதை பயில வேண்டும். அதனால் உ

போராடும் குணத்தை பெற்றிடுங்கள் ! நீட் தேர்வு மாணவர்களுக்கு டாக்டர் அட்வை ஸ் !

Image
  நீட் எனும் பரீட்சையானது High degree of UNCERTAINTY ஐ இளம் சிந்தனைக்குள் விதைக்கின்றது UNCERTAINTY என்பது நிலையில்லாமை எனும் பொருள்படும் இதில் பனிரெண்டாம் வகுப்பு பொதுப்பரீட்சை என்பது தான் படித்த சிலபஸில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும் சிறப்பான முன்முயற்சி செய்திருந்தால் பயிற்சி எடுத்திருந்தால் படித்ததை தேர்வில் சிறப்பான எழுத முடிந்தால் வெற்றி பெறுவது என்பது சாத்தியமானது. அதில் போட்டி இருக்கும். காரணம் மருத்துவ சீட்டுகள் குறைவு . போட்டி அதிகம். HIGH DEMAND causes "HIGH COMPETITION" ஆனால் நீட் பரீட்சையில் நடப்பது என்னவென்றால் நாம் என்னதான் படித்தாலும் நாம் படித்த விசயத்தில் இருந்து மட்டும் தான் கேள்விகள் கேட்கப்படும் என்ற நிலை இல்லை உதாரணம் டென்னிஸ் விளையாட்டு என்பது சிலபஸ் என்று அறிவிக்கப்பட்டால் நமது பிள்ளைகள் டென்னிஸ் மைதானத்தின் நீள அகலம் / க்ராண்ட் ஸ்லாம் ஜெயித்தவர்கள் / டென்னிஸ் விளையாட்டின் விதிமுறைகள் போன்றவற்றை படிப்பார்கள் ஆனால் கேள்வியில் டென்னிஸ் மைதானத்தில் இருக்கும் நெட்டில் எத்தனை ஓட்டைகள் இருக்கலாம் என்று கூட கேள்விகள் வரலாம். கேட்டால் இதுவும் டென்னிஸ்

முடக்கத்தான் கீரை சூப் வைப்பது எப்படி?

Image
இப்போது குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை வயது வித்தியாசமில்லாமல் மூட்டு வலியால் அவதிபடுகின்றனர். சில நோய் காரணிகளால் முடக்கு வாதம் ஏற்பட்டு நடக்க முடியாமல் தவிக்கின்றனர். அப்படி தவிப்பவர்கள் "முடக்கத்தான் கீரை சூப்" வைத்து குடித்தால் விரைவில் அது குணமாகிறது.  சித்த மருத்துவத்தில் இந்த கீரை மிகவும் பயன்படுகிறது. குறிப்பாக வயோதிகர்களுக்கு இந்த பிரச்னை அடிக்கடி ஏற்படும். இதை "சூப்" செய்தோ, சட்னியாக அரைத்தோ, அல்லது தோசை மாவில் "முடக்கத்தான் கீரையை அரைத்து கலந்தோ பயன்படுத்தலாம்.  எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாத து. இயற்கையாக கிடைப்பதால் "பக்க விளைவுகள்" ஏதும் இல்லை.  இது கிராம புறங்களில் மிக இயல்பாக கிடைக்கிறது. வயல் வரப்புகளில், புல் மேடுகளில், புதர்களில், ஏரி கரையோரங்களில் என எங்கு பார்த்தாலும் படந்து காணப்படும்.  குறிப்பாக மழைக்காலங்களில் அதிகளவு காணப்படும். இதை பச்சையாகவோ, அல்லது சமைத்தோ, ஏதேனும் ஒரு வடிவில் உண்டு வர, தாங்க முடியாத மூட்டு வலி கூட பறந்து போய்விடும்.  முடக்கத்தான் கீரை சூப் வைப்பது எப்படி? (Video)   என்பதை தெரிந்துகொள்வோம்.  தேவையான பொ

பிரபல காமெடி நடிகர் திடீர் மறைவு ! ரசிகர்கள் அதிர்ச்சி !

Image
 இவரைப் பார்த்தால் வடிவேலுவை பார்க்கத் தேவையில்லை. இவர் வடிவேல் போல் அச்சு அசலாக நடித்துக் காட்டியதால் இவர் வடிவேல் பாலாஜி என்று அழைக்கப்பட்டார். மதுரையை சேர்ந்த வடிவேல் பாலாஜி, முதலில் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டாக தன் வாழ்க்கையை தொடங்கினார். பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான "கலக்கப் போவது யாரு" நிகழ்ச்சியின் மூலம் இவர் உலகின் அனைத்து பட்டி தொட்டி மூலைகளிலும் பிரபலமானார்.  வடிவேல் பாணியில் இவர் நடித்த அனைத்துக் காமெடிகளும் சூப்பர் ஹிட் ஆகின. அதன் பிறகு விஜய் டிவியின் நட்சத்திர நடிகராக திகழ்ந்த இவர், பட்டி தொட்டிகளில் நடக்கும் விழாக்களுக்குச் சென்று நிகழ்ச்சி நடத்தி ஓரளவு பணம், புகழ் ஈட்டினார். குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு இவருக்கு அதிக வாய்ப்புகள் அமையாத்தால் மன வருத்தமுடன் காணப்பட்டார்.  இதனிடையே திடீரென அவருக்கு பக்க வாதம் வந்து இரு கைகளும் முடங்கியது. பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலமையில், ஒரு கட்டத்திற்குப் பிறகு, அங்கு மருத்துவ சிகிச்சை அளிக்க போதுமான நிதி வசதி இல்லாத்தால், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  இந்நி

இந்தக் காய்கறிகள் இருக்க உடல் நலம் பற்றி கவலை எதற்கு?

Image
பொதுவாக அனைத்து காய்கறிகளும் உடலுக்கு நல்லது. ஆரோக்கியம் கொடுக்க கூடியது. எனினும் இந்தக் குறிப்பிட்ட காய்கறிகளை எடுத்துக்கொண்டால், "வெயிட் லாஸ்" ஆகும்.  உடல் கொழுப்புகள் கரையும். சர்க்கரை அளவு குறையும். அல்சர் குணமாகும்.  மனிதர்களுக்கு சாதாரணமாக ஏற்படும் வியாதிகளை குணமாக்கும் அற்புத சக்தி, சத்துக்களைக் கொண்டது. சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகள்...!!  #பீர்க்கங்காய் என்ன இருக்கு : நீர்ச்சத்தும் தாது உப்புகளும் பலன்கள் : உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். #கோவைக்காய் என்ன இருக்கு : விட்டமின் ஏ. யாருக்கு நல்லது : நீரிழிவு நோயாளிகளுக்கு. பலன்கள் : வாய்ப்புண், வயிற்று ரணம், நாக்குக் கொப்புளம் ஆகியவற்றை போக்கும். #புடலங்காய் என்ன இருக்கு : உயர்நிலை புரதம், விட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, கந்தகச் சத்து. யாருக்கு நல்லது : மூலநோய் உள்ளவர்களுக்கு. #சுரைக்காய் என்ன இருக்கு: நீர்ச்சத்து, புரதம், சுண்ணாம்புச் சத்து. இது உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணு

சற்றுமுன்: பிரபல நடிகர் மரணம். அழுதது சினிமா உலகம் !

Image
  பிரபல தெலுங்கு நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி இன்று காலமானார். இவர் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர் ஆவார்.  இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆறு, உத்தம்புத்திரன் உள்ளிட்ட சில படங்களில் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குணச்சித்திர வேடம், வில்லன், என அனைத்து பாத்திரங்களிலும் தன்னுடைய நடிப்பு முத்திரையை பதித்துள்ளார். இந்நிலையில், இன்று காலை இவர் மாரடைப்பால் காலமானர். இதனால் திரைத்துறையினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.  இவரது மறைவை ஒட்டி அனைத்து ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கள்களை தெரிவித்து வருகின்றனர். 

பஸ் விட்டாச்சி.. கொரோனோ கொண்டாட்டம்.. அலரும் சென்னை வாசிகள்..!

Image
  சென்னையில் பேருந்தில் பயணம் செய்த கொரோனா நோயாளி ஒருவர் மூலம் 23 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவின் சென்னை மாகாணத்தில் கொரோனா பாதிப்பு குறித்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் 2 மணி நேரத்திற்குள் பேருந்தில் உடன் இருந்த குறைந்தது 23 பேருக்கு வைரஸை பரப்பியுள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படுவதற்கு முன்,  பேருந்தில் ஒரு கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய சில மணிநேரங்களில் சிலருக்கு இருமல், சளி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது.  அவர்கள் வுஹானை சேர்ந்தவர்களுடன் குழுவாக சென்று வந்துள்ளனர். அதைவைத்து கொரோனா வைரஸின் பரவக்கூடிய பாதைகளை ஆராய்ந்த ஆய்வாளர்கள் 100 நிமிடம் பேருந்தில் ஒன்றாக பயணத்த  68 பேரில் ஒருவரிடமிருந்து 23 பேருக்கு கொரோனா பரவியுள்ளதை கண்டறிந்துள்ளனர். அத்துடன் பேருந்து மத்திய ஏர் கண்டிஷனர்கள் உடன் உட்புற காற்று மறுசுழற்சி முறையில் இருந்ததும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதன்முலம் கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க குறிப்பாக காற்றோட்ட

இதுதான் விஜய்யின் உண்மை முகம் ! சக நடிகையிடம் விஜய் செய்த சில்மிஷம் ! வைரலாகும் வீடியோ !

Image
விஜய்யை சுற்றித்தான் இப்போது தமிழ் சினிமா உலகம் சுழன்றுகொண்டிருக்கிறது. விஜய்யை வைத்து ஒரு படம் இயக்கிவிட வேண்டும் என்கிற ஆர்வத்தில்தான் எல்லா இயக்குநர்களும் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.  விஜய்க்கு கதை சொல்லி காத்திருக்கும் இயக்குநர்களின் லிஸ்ட் ஏகப்பட்டது இருக்கிறது. நாம் வாங்கும் மளிகைப் பொருள்களின் லிஸ்ட்டைவிட , அது அதிகமாக போய்க்கொண்டு இருக்கறது. தற்போது மாஸ்டர் படத்தை முடித்துவிட்டு,  அடுத்த படத்திற்கு சுறுசுறுப்பாக தயாராகி வருகிறார் தளபதி விஜய். போன படங்களில் விட்ட பணம், புகழை பிடிக்க வேண்டும் என்று கதையை முறுக்கேற்றி வருகிறார் முருகதாஸ். பெரும்பாலும் தளபதி விஜய்யை அமைதியானவர். ஷூட்டிங் ஸ்பாட்டில் யாருடனும் அதிகம் பேச மாட்டார் என்றே பல நட்சத்திரங்கள் கூற கேட்டிருக்கிறோம். அதை பொய்யாக்கும் வகையில் முன்பு வெளிவந்த ஜில்லா படத்தில் இடம்பெற்ற "எப்ப மாமா ட்ரீட்டு" எனும் பாடல் படப்பிடிப்பின்போது காஜல் அகர்வாலுக்கு மேக்கப் மேனாக மாறி செம  விளையாட்டு காட்டியுள்ளார் தளபதி விஜய். இந்த வீடியோ இப்போ செம்ம Trending. பார்த்து ரசியுங்கள். 

கோவை சரளா இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது ஏன் தெரியுமா? வெளியான நெகிழ்ச்சி காரணம்!

Image
  நடிகை கோவை சரளா இதுவரை திருமணம் செய்யவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகையாகவும் நகைச்சுவை நடிகையாவும் இருப்பவர் நடிகை கோவை சரளா.  கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் கோலொச்சி வருகிறார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் நடித்து வருகிறார். கோவை ஸ்லாங் 750 படங்களுக்கு மேல் நடித்து வரும் நடிகை கோவை சரளா, நடிகர் கமலுடன் சதிலீலாவதி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். கோவை ஸ்லாங்கில் பட்டைய கிளப்பினார். பின்னர் கரகாட்டக்காரன் படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது காஞ்சனா சீரிஸ் தொடர்ந்து ஏரளாமான படங்களில் நடித்துள்ள நடிகை கோவை சரளா தற்போது அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார்.  காஞ்சனா சீரிஸ் படங்களில் நடிகை கோவை சரளாவின் நடிப்புக்கு ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. தொகுப்பாளர் விவேக், செந்தில், கவுண்டமணி, வடிவேலு ஆகிய நடிகர்களின் காம்பினேஷனில் கோவை சரளாவின் காமெடிகள் வேற லெவல்.  சினிமா மட்டுமின்றி தொலைக்காட்சி சேனல்களிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். வெளியான காரணம் இந்நிலையில் 58 வயதாகியும் நடிகை கோவை