Posts

Showing posts from June, 2020

அந்த விஷயத்துல ஆள அசத்தனும்னா வேணும்னா இதையெல்லாம் சாப்பிடுங்க ! அப்புறம் பாருங்க என்ன நடக்குதுன்னு !!!

Image
இன்றும் கூட 90% விகிதம் நபர்களுக்கு தாம்பத்ய உறவில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. அது ஒரு கலை. அதைக் கற்றுக்கொண்டு, தம்பதிகள் இன்பம் கொண்டால், வீட்டில் எந்த பிரச்னையும் அவ்வளவு சீக்கிரம் பெரியதாகாது. இருந்தாலும் சிலர் தனக்கு ஆண்மை சக்தி குறைந்துவிட்டதாக நினைத்து, பல்வேறு இராசாயன மாத்திரைகளை வாங்கி உண்டு, பக்க விளைவுகளை சம்பாதிக்கொள்கின்றனர். ஆனால் நம் முன்னோர் என்ன செய்தனர் தெரியுமா? அதற்கென உள்ள உணவுகளை வகைப்படுத்தி, தொகைப்படுத்தி உண்டு, இன்பம் அடைந்தனர். அந்த உணவுகளைத்தான் இங்கு நாம் வழங்கியிருக்கிறோம். நம்முடைய‌ முன்னோர்கள் அந்த விஷயத்திற்காக‌ வயா(கராவாக) இந்த உணவுகளைத்தான் அதிகமாக‌ சாப்பிட்டார்களாம் ? ஏன் தெரியுமா? ஆரோக்கியமான‌ உணவுகளே நமது வாழ்க்கை முறையை தீர்மானிக்கும் சக்தியாக காணப்படுகிறது. ஆனால் நாம் சாப்பிடும் சில ஆரோக்கிய உணவுகள் நம்முடைய பாலி(யலுக்கான)‌ திறனையும் அதிகரிக்கும் என்பது நம்மில் பலரும் அறியாத ஒன்றாகும். அறிவியலின் படி, நம்முடைய‌ முன்னோர்கள் அந்(தரங்) கத்திற்கான‌ ஆற்றலை அதிகரிக்க வயா(கராவிற்க்கு) பதிலாக சில உணவுகளைத்தான் பயன

நடிகை ஆத்மிகவா இது ! இன்டர்நெட்டில் தீயாய் பரவும் புகைப்படங்கள் !

Image
தமிழ் திரை உலகில் அழகு என்றாலே அது ஆத்மிகா தான். சில படங்களே நடத்திருந்தாலும், "நயன்தாரா" உட்பட எந்த நடிகையும் இவர் அழகுக்கு முன் சாதாரணம் தான். அந்த அளவுக்கு கொள்ளை அழகு கொண்டவர் இவர். என்ன காரணமாகவோ தெரியவில்லை இவருக்கு வாய்ப்புகள் மிக குறைவாகவே வந்த்து. எனினும் அவர் ஒன்றும் சும்மா இருக்கவில்லை.  நடிகை ஆத்மிகா (Aathmika) சமூக வலைதளங்களில் எப்பொழுதும் மிகவும் ஆக்டிவாக இருந்து கொண்டிருக்கிறார். அவர் தனது போட்டோஷூட் படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த மீசையை முறுக்கு படத்தில் நாயகியாக அறிமுகமான ஆத்மிகா, அதன் பிறகு அவர் நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார்.  அது இன்னும் வெளியாகவில்லை. இவரின் புகைப்படங்கள் சமூக ஊடங்களில் வைரலாகி வருகின்றன. அதை உங்கள் பார்வைக்கு.... (அனைத்து படங்களும் ஆத்மிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டவை)

இது தெரிந்தால் பூண்டு சாப்பிடுவதை தவிர்க்க மாட்டீங்க !

Image
பூண்டு ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாக பயன்படுகிறது. சமைக்கும் போது உணவுகளில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, சீனா போன்ற நாடுகளில் எல்லா வகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன. அதிலும் அந்த பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அதனால் இன்னும் நிறைய நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக பூண்டை பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். மேலும் ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது. பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், விட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன. குறிப்பாக பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது.ஆய்வுகளில் பூண்டை பச்சையாக வெறும் வயிற

வீட்டில் தரித்திரம் மறைந்து செல்வம் நிலைக்க கடைபிடிக்க வேண்டியவை..!

Image
வீட்டில் வறுமை, தரித்திரம் வராமல் இருக்கவும், செல்வம் சேரவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள 11 விஷயங்களை கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம். 1. வாசற்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது. 2. ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.(வாசல் படி நரசிம மூர்த்திக்கு சொந்தம் ). 3. உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது. 4. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது/சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது,பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது. 5. உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது. 6. பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது 7. இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது. வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம். 8. அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால்

வயிறு வீக்கத்தைக் குறைக்க 4 விரைவான வழிகள்!

Image
நீங்கள் மலச்சிக்கலுடன் போராடுகிறீர்களானால், நீங்கள் அடிக்கடி வீங்கியிருப்பதை உணர வாய்ப்புள்ளது. போதுமான தண்ணீர் குடிக்கவும், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணவும். வீக்கம் (Bloating) என்பது உங்கள் வயிற்றில் நீங்கள் உணரும் முழுமையின் உணர்வைக் குறிக்கிறது. மக்கள் எதிர்கொள்ளும் பொதுவான அசீரண பிரச்சினைகளில் இதுவும் ஒன்றாகும். உணவைச் சரியாக மெல்லாமல் இருப்பது, மிக விரைவாகச் சாப்பிடுவது மற்றும் அதிகப்படியான உணவு உட்கொள்வது ஆகியவை வீக்கத்திற்கு மிகவும் பொதுவான காரணங்கள். சமீபத்திய ஐஜிடிவியில், ஊட்டச்சத்து நிபுணர் நமாமி அகர்வால் 70 முதல் 80% பெண்கள் வீக்கத்தை எவ்வாறு அனுபவிக்கிறார்கள் என்பதைப் பற்றி பேசுகிறார். இந்த நிலை அதிகப்படியான வாயு உற்பத்தி அல்லது செரிமான அமைப்பில் தசைகளின் இயக்கத்தில் ஏற்படும் இடையூறு காரணமாக ஏற்படுகிறது. தனது வீடியோவில், வீக்கத்தைத் தடுக்க உதவும் சில விரைவான உதவிக்குறிப்புகளை அகர்வால் பரிந்துரைக்கிறார். வீக்கத்தை விரைவாகக் குறைக்க உதவிக்குறிப்புகள்: 1. அதிகம் சாப்பிடாதீர்கள் உணவுக்கு இடையில் நீண்ட இடைவெளிகள் இருப்பதால் ஒருவர் அதிகமாகச் சாப்பிடுவார். அதிகப்படியான உணவைத்

இந்த அறிகுறி இருந்தால் ஃபேன் ஆஃப் பண்ணிடுங்க ! இல்லேன்னா ஆபத்துதான் !

Image
மின் விசிறி பயன்படுத்துவதால் காய்ச்சல் வெப்பத்தைக் குறைக்கலாம். அது சற்று சௌகரியமாக இருக்கலாம். ஆனால் அது மூச்சுக் குழாய், கண்கள், தொண்டை ஆகிய இடங்களை வறட்சியாக்கிவிடும். ஆங்காங்கே மக்கள் பருவநிலை மாற்றம், வைரஸ் தொற்று என காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த ஆய்வு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. தூசியினால் ஏற்படும் சளிக் காய்ச்சல் இருந்தால் அவர்கள் மின் விசிறிக்குக் கீழ் படுத்தால் காய்ச்சலை தீவிரமாக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தூசியினால் ஏற்படும் காய்ச்சலில் ஒழுகும் சளி , மூக்கு எரிச்சல், தொடர் தும்மல், கண் எரிச்சல், சைனஸ் , இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் இருக்கும். ஆனால் இது வைரஸால் ஏற்படக்கூடியது அல்ல. எனவே இப்படி தூசியினால் ஏற்படக் கூடியது என்பதால் மின் விசிறிக்குக் கீழ் படுக்கும்போது அந்தக் காற்றில் சுற்றிக்கொண்டிருக்கும் தூசியை நாம் சுவாசிக்க நேர்ந்தால் அவை நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும் என்பதே மார்க் ரெடிக்ட் கூற்றாகும். இவர் தூக்கத்திற்கான ஆலோசகர். மின் விசிறி பயன்படுத்துவதால் காய்ச்சல் வெப்பத்தைக் குறைக்கலாம். அது சற்று சௌகரியமாக இருக்கலாம். ஆன

தாத்தா அப்பாவை தொடர்ந்து நடிப்பில் கலக்கும் பேரன்கள்.. இணையத்தில் வைரலாகும் குடும்ப புகைப்படம்!

Image
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் முன்னணி வலம் வந்தவர் நாகேஷ். இவருடைய நகைச்சுவைக்கும், குணச்சித்திர நடிப்புக்கும் ஈடு இணை யாருமில்லை. தன்னுடைய நகைச்சுவை மூலம் பல யாருமில்லை. படைத்து உள்ளார். இவர் 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இன்றும் இவருடைய நகைச்சுவை மக்கள் மத்தியில் பேசப்பட்டு தான் இருக்கிறது. மேலும், நகைச்சுவைக்கு என்று ஒரு சிலை வைத்து கொண்டாடப்பட்டவர். இவருடைய மகன் தான் பிரபலமான நடிகர் ஆனந்த் பாபு. இவர் 1983-ம் ஆண்டு சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இவர் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், கதாநாயகனாகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். சினிமாவின் உச்சத்தில் இருக்கும் ஆனந்த் பாபுவுக்கு குடிப்பழக்கம் இருந்தது. பின் ஆனந்த் மாற்றங்களால் தன்னுடைய குடிப்பழக்கத்தினால் சினிமாவை விட்டு விலகியிருந்தார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் மௌன ராகம் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ஆனந்த்பாபுவின் குடும்ப புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. நட

அச்சத்தை ஏற்படுத்தும் கொழுப்பை விரட்ட யாரும் சொல்லாத தமிழர்களின் இரகசியம்! ஒரே மாதத்தில் அதிசயம்...

Image
கொழுப்பு நல்லது என்று ஒரு சாரார் கூறிக்கொண்டிருக்க, அதிக ளவு கொழுப்பு உடலில் சேர்ந்தால், நிச்சயம் அது நம்மை பாதிக்கும் என்று பயந்து, கொழுப்பு உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளாமல் இருப்பவர்கள் இன்று ஏராளம். கொழுப்பு கெட்டதாக மாறும்போது, அது தேவையற்ற உடல் எடையை அதிகரித்து, இரத்த நாளங்களில் கொழுப்பு கட்டிகளாக உருவெடுத்து, அடைத்து ஒரு இதய அடைப்பை ஏற்படுத்தி இறுதியில மனிதனை மூச்சிழக்க வைத்து, அவனை இந்த உலகை விட்டே அனுப்பி விடுகிறது. இதனால்தான் கொழுப்பு, மற்றும் உடல் எடை அதிகம் கூடினால் "மரண பயம்" வந்து, பெரும்பாலானவர்கள் அதை குறைத்து, மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு, உயிர் வாழ போராடுகின்றனர். சரி, கொழுப்பு/ உடல் எடை குறைப்பது எப்படி? யாரும் சொல்லாத வழிமுறைகள் இங்கே வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பயன்பெறுங்கள். !!! இதுவரை நாம் உடல் எடையைக் குறைக்க உதவும் பல வழிகளைப் பார்த்திருப்போம். உடல் எடையைக் குறைக்க உதவும் டயட்டுகள், உணவுகள், பானங்கள் என பலவற்றைக் கண்டுள்ளோம். இவை அனைத்துமே அனைவருக்குமே எதிர்பார்த்த பலனைத் தந்திருக்கும் என்று கூற முடியாது. ஒவ்வொருவரின் உடல் அமைப்பு பொறு

சினிமா வாய்ப்பு இல்லாத தால் இப்படி ஒரு தொழிலா? ஆச்சர்யத்தில் மூழ்கடித்த அஜீத் பட நடிகை !

Image
வடமாநில நடிகைகள் தற்போது தென்னிந்திய சினிமாவில் கமிட்டாகி நடித்து வரும் சூழல் அந்த காலகட்டத்திலேயே ஆரம்பித்தது. அந்தவகையில் 1994ல் கருத்தம்மா படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மகேஷ்வரி.. இதையடுத்து தெலுங்கு கன்னடம் மொழிகளில் நடித்தார். இதன்பின் நடிகர் அஜித், விக்ரம் இணைந்து நடித்த உல்லாசம் படத்தில் நடித்து பிரபலமானார். திரையுலகமே உறவினர்களால் சூழ்ந்து வாழ்ந்தவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் என்ற பெருமையும் கூட. மேலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி சூப்பர் ஹிட் கொடுத்தும் வந்தார். நாம் இருவர் நமக்கு இருவர், நேசம், சுயவரம், ரத்னா, அதே மனிதன் போன்ற படங்களில் நடித்து வந்த மகேஷ்வரி ஜெயகிருஷ்ணன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இதைதொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது அதே கண்கள் என்ற சீரியலில் நடித்திருந்தார். இவர் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் நெருங்கிய அத்தை உறவினர்களில் ஒருவர். படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் போதும் கூட மாடலிங் படிப்பு உதவியுள்ளது. இதன்மூலம் ஆடை வடிவமைப்பாளராக சினிமாவில் இருக்கும் போத

ஆன்லைன் வகுப்புகள் ரத்து... கொண்டாட்டத்தில் மாணவர்கள்.. நெட்டிசன்கள் வெளியிட்ட வைரல் ட்ரோல் வீடியோ!

Image
கொரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில், ஆன்லைன் மூலம் வகுப்புகளில் கலந்துகொள்ள மாணவ, மாணவியர் முயலும்போது ஆபாச இணையதளங்களால் அவர்களின் கவனம் சிதைகிறது. அந்த இணையதளங்களை மாணவ, மாணவியர் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை விதிக்கக் கோரி, சென்னை புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று (ஜூன் 25) விசாரணைக்கு வந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாணவர்களின் கண் பாதிப்பு குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசுத் தரப்பிலும் ஒரு வார காலம் அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜுலை 6-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். இந்த செய்தியை கொண்டாடும் விதமாக நெட்டிசன்கள் காணொளியை வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

இப்படி சுடு தண்ணீர் குடித்தால், கொ ரோ னாவுக்கு நல்லதாம் !

Image
கொரோன குறித்த பயம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த வேதனையான நாட்களில் எப்படி எல்லாம் நம்மை அந்த வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுக்க முடியும் என்ற சிந்தனையிலேயே பலர் காலம் கழிக்கின்றனர். "சமூக பரவல்" ஆகிவிட்ட நிலையில் தினந்தோறும் நாம் உண்ணும் உணவு , உடற்பயற்சி மற்றும் உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தி மட்டுமே அந்த தொற்று நம்மை அண்டாமல் பாதுக்காக்கும். அதற்கு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அந்த நோய் நம்மை அண்டாது. அந்த வகையில் குடிக்கும் நீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடித்தால் ஓரளவு தொண்டை மற்றும் சளி தொற்றுகள் ஏற்படாமல் தடுத்து விடலாம். வெறும் தண்ணீரை கொதிக்க வைப்பதால் பெரியதாக பலன்கள் ஏதும் கிடைக்காது. கூடுதல் பலன்கள் கிடைக்க வேண்டுமானால் இப்படி நீரை மாற்றி செய்து பருகலாம். கிரீம்பு டீ  கிராம்பு சேர்த்து தயாரிக்கப்படும் டீயில் விட்டமின் மற்றும் சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே இந்த டீ குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்களை பார்ப்போம். நன்மைகள்:   ▪ கிராம்பு டீயில் விட்டமின், சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளதால் உடலுக்குத் தேவையான புத்துணர்ச்சி கி

காட்டக் கூடாத இடத்தில் டாட்டு போட்டு காட்டிய நடிகை ! தீயாய் பரவும் புகைப்படம் உள்ளே !

Image
மார்க்கெட் போய்விட்டதென்றால், "விட்டதை பிடிக்க" நடிகைகள் எந்த நிலைக்கும் சென்று முயற்சி செய்வார்கள். அந்த வகையில் இந்த நடிகை செய்திருக்கும் காரியம் ரசிகர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. காட்டக்கூடா இடத்தில் டாட்டூ குத்திக்கொண்ட அந்த நடிகை, பொது வெளியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார். சினிமாவில் நடிகைகள் நடிக்க வேண்டும் என்றிருந்தால் அவர்கள் அந்நேரத்தில் அவர்களின் மார்க்கெட் அதிகரிக்க வேண்டும். அதற்காக சிறப்பான நடிப்பை படங்களில் காட்டவேண்டியுள்ளது. அந்தவகையில் காதல் கொண்டேன் படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சோனியா அஜர்வால். இதையடுத்து சக்‌ஷஸ், கோவில், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஷ்த்தை 90களில் இடம்பிடித்தார். இதையடுத்த படங்களில் நடித்தும் படங்களில் நடித்திருந்தால் படங்கள் ஓரளவிற்கு கூட ஓடாமல் இருந்தது. இதனால் படங்கள் கிடைக்காமல் குணச்சித்திர நடிகையாக வளம் வருகிறார். தற்போது 38 வயதான சோனியா அகர்வால், தமிழ், தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தாத்தா கொடுத்த காதல் கடிதம் ! 66 பதினாறை லவ் பண்ணின கதை ! கடைசியில் என்ன நடந்தது தெரியுமா? அந்த கொடுமைய நீங்களே வந்து பாருங்க !

Image
எப்பொழுதும் சில நம்ப முடியாத நிகழ்வுகள் நம்மை சுற்றி நடந்தேறிக் கொண்டிருக்கும். அந்த வகையான சம்பவம்தான் இது. 16 வயது சிறுமிக்கு 66 வயது பெரியவர் "லவ் லட்டர்" கொடுத்து மன் மதனாக நடந்துகொள்ள முயற்சி செய்திருக்கிறார். கடைசியில் அவரது ஆசை நிறைவேறியதா? என்றால் அது இல்லை. முரணான உறவுக்கு அழைத்து மரியாதையை கெடுத்துக்கொண்ட அவருக்கு கிடைத்தது என்ன தெரியுமா? 5 வயது சிறுமிக்கு 66 வயது முதியவர் காதல் கடிதம் கொடுத்த சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது. கோவை மாவட்டம் போத்தனூரில் உள்ள பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் முமகது பீர் பாஷா. இவர், அதே பகுதியில் வசித்து வருகின்ற ஒரு 15 வயது சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுமி தன் தாயிடம் கடிதத்தைத் கொடுத்துள்ளார். அதனால், சிறுமியின் குடும்பத்தினர் முதியவரை மிரட்டியுள்ளனர். அதன்பிறகு சில நாட்கள் கழித்து, முதியவர் சிறுமியை மீண்டும் மிரட்டியுள்ளார் என தெரிகிறது. இதையடுத்து, சிறுமியின் குடும்பத்தினர் கோவை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

வயிற்று வலியால் துடித்த மகள்... மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற தாய்க்கு இடியாக இறங்கிய அதிர்ச்சி

Image
சில நேரங்களில் இயற்கைக்கு மாறான சில நிகழ்வுகள் நம்மை முகம் சுழிக்க வைக்கும். பண்பாடு மிக்க பாரத நாட்டில் சில பண்பாட்டு, பாரம்பரியம், முறைக்கு எதிராக சில விடயங்கள் நடந்து நம் மானத்தை வாங்கும். அந்த வகையில்தான் இந்த நிகழ்வும். தெலுங்கானா மாநிலத்தில் தந்தையே தன் 14 வயது மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு, சிறுமிகளுக்கு சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும், குடும்ப வன்கொடுமைகளும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் மேலும் ஒரு சம்பவம் அனைவரது மனதையும் உலுக்கும் சம்பவம் தெலுங்கானாவில் நடைபெற்றுள்ளது. தெலுங்கானா மாநிலம் டுண்டிகள் பகுதியில், 14 வயது சிறுமி கடந்த சில வாரங்களாகவே வயிற்று வலி என தாயிடம் கூறியுள்ளார். மருத்துவ பரிசோதனைக்கு பின் 14 வயது சிறுமி கர்ப்பமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் அம்மாவிற்கு மேலும் ஒரு இடியாக இதற்கு காரணம் சிறுமியின் தந்தையே என்ற உண்மையும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் மகளின் வயிற்றில் வளரும் கருவை கலைப்பதற்கு பல்

திருமணத்திற்கு முன்பு மூன்றாவது கணவருடன் வனிதா செய்த வேலை! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்

Image
ஒரு சிலருக்கு ஆண்டவன் பல கஷ்டங்களைக் கொடுத்து சோதனை செய்து தான், ஒரு விரக்தி மனநிலையை கொண்டு வந்து, ஏதாவது ஒரு முடிவு எடுக்கும் நிலையில்தான் புதியதாக ஏதேனும் ஒரு வழி காண்பிப்பான். அதுபோலதான் நம்முடைய "பிக்பாஸ்" பிரபலம் நடிகை வனிதா வாழ்க்கையும். ஏற்கனவே இருமுறை திருமணம் ஆகி, மண முறிவு ஏற்பட்டு வாழ்க்கையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். குழந்தைகளை பார்த்துக்கொள்வதற்கு இரண்டாம் கணவருக்கும், தனக்கும் பிரச்னை, கோர்ட்டில் விவாகரத்து வழக்கு, பெற்றோருடன் பிரச்னை என வனிதாவின் வாழ்க்கை பூகம்பமாகவே நகர்ந்தது. அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஒரு தெளிவான முடிவுக்கு வந்திருப்பதாக குறிப்பிட்டார். அதன் தொடர்ச்சியாகதான் மகன், மகள்கள் சம்மத த்துடன் மூன்றாவது கணவராக பீட்டர் பாலை தேர்வு செய்தார். மணமுடித்த கையோடு, பெரிதான கொண்ட்டாட்டங்கள் ஏதும் இல்லாமல் தன்னுடைய இயல்பு வாழ்க்கை தொடர்ந்துள்ளார் வனிதா. இதற்கிடையே திருமணத்தை தன்னுடைய தாய் - தந்தை திருமண நாளிலேயே நடத்தி, அவர்களைப் போல நீண்ட நாட்கள் ஒற்றுமையுடன் வாழ்வில் சாதனைகளை படைக்க வேண்டும் என்றும் முடிவு செய்து திருமணம் செய

40 வயதாகியும் இன்னும் திருமணம் ஆகாத முன்னணி சீரியல் நடிகை ! யார் தெரியுமா?

Image
சினிமா நடிகர் நடிகைகளை பார்த்தால் அவர்களின் வயதை சரியாக கணிக்க முடியாது. அவர்களின் அழகை பராமரிக்கஅ வர்கள் செய்யும் செலவு மற்றும் அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவு என்றும் அவர்களை இளமையாக வைத்துக்கொள்ளும். காய்கறிகள், பழச்சாறுகள் மற்றும் மாஸ்சரைசர் கிரீம்கள் என அவர்கள் பாவிப்பதால் மேலும் அழகுடன், இளமை தோற்றத்துடன் காட்சியளிப்பார்கள். அதுபோலவே அவர்களுக்கு திருமணம் நடந்துவிட்டதா இல்லையா என்பதும் தெரியாது. கண்டுபிடிக்க முடியாது. அந்த வகையில் சின்னத்திரை சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர். இவர் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த ‘மாண்புமிகு மாணவன்’ என்ற படத்தில் அறிமுகமானவர். அதற்கு பின்னர் இனி எல்லாம் சுகமே, காதல்.காம், ஜெரி, இயக்கம் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சினிமா அவருக்கு கைகொடுப்பது போல தெரியவில்லை அதனால் சீரியலில் நடித்து பட்டையை கிளப்பி வருகிறார் என்பதுதான் நிதர்சனமான உண்மை. அழகு சீரியல் மூலம் பிரபலமானவர், விஜய் டிவியில் ஆபிஸ் சீரியல் மற்றும் சன் டிவியின

வாய் சுற்றி இருக்கும் கருமைக்கு சுலபமான Tips: மஞ்சளுடன் இதை Use பண்ணலாம்

Image
பெண்கள் எப்போதுமே அழகாகவும், வெள்ளையாகவும் இருக்க விரும்புவார்கள். ஆனால் சில பெண்களுக்கு உதட்டிற்கு மேல் பகுதி மட்டும் கருப்பாக இருக்கும். இது பெண்களின் முக அழகையே மோசமாக காட்டும் வகையில் இருக்கும். இதனை மறைப்பதற்கு பல பெண்கள் தற்காலிகமாக அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவார்கள். உங்களுக்கு இப்படி உதட்டின் மேலே கருப்பாக இருப்பதைப் போக்க வேண்டுமா? அப்படியானால் நம் வீட்டிலேயே அதற்கான சில எளிய தீர்வுகள் கிடைக்கும். அதற்கு நம் வீட்டின் சமையலறை பொருட்களே போதுமானது. இப்படி வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே இயற்கை வழியில் உதட்டின் மேல் பகுதியில் உள்ள கருமையைப் போக்கினால், எவ்வித பக்கவிளைவுகளையும் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்படி நீங்களும் செய்து பாருங்க. உங்க வாய் சுற்றி இருக்கும் கருப்பு வளையும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும். அப்புறம் பாருங்க நீங்களும் நயன் தாரா மாதிரி அழகுல மின்னுவீங்க !

புதுமணத்தம்பதியுடன் ஆற்றுக்குள் விழுந்த கார்... அடுத்தடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்!

Image
ஜார்கண்ட் மாநிலம் பாலாமு மாவட்டத்தில் புதுமணத் தம்பதிகள் உட்பட மூன்று பேர் சென்ற கார் ஒன்று ஆற்றுக்குள் விழுந்ததை அடுத்து அப்பகுதி மக்கள் விரைந்து சென்று அவர்களை மீட்டுள்ளனர். ஆற்றுக்குள் கார் ஒன்று மூழ்கிக் கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாக காரில் சிக்கி இருப்பவர்களை மீட்க தண்ணீருக்குள் குதித்துள்ளனர். அதனை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த சுமார் பத்துக்கும் மேற்பட்டோர், காரில் உள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்கு முன்பு, கார் நீரின் வேகத்தில் அரை கிலோ மீட்டருகு அப்பால் அடித்துச் சென்றது. இதனால் காரில் இருந்தவர்கள் அலறி துடித்தனர். குறிப்பாக மணப்பெண்ணின் கதறல் காண்பவரின் கண்களில் கண்ணீர் வரவழைப்பதாக இருந்தது. பிறகு, ஒரு வழியாக அந்த ஊர் மக்கள் ஆற்றில் இறங்கி கார் கண்ணாடிகளை உடைத்து உள்ளே இருந்தவர்களை பாதுகாப்பாக மீட்டனர். முன்னதாக திருமணம் முடிந்து மணமகனின் கிராமத்திற்கு திரும்பிய சமயத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஆற்றுப் பாலம் ஒன்றில் அவர்களின் கார் சென்று கொண்டிருந்த போது அந்த பாலத்தில் இருந்து ஆற்று நீரில் விழுந்து பின் அடித்து செல்லப்பட்டுள்ளது. கிராமவாசிக

தூங்கும்போது உங்களுக்கு இப்படி நடக்குதா? அப்போ இந்த குறைபாடா இருக்கலாம் !

Image
அனைவருக்குமே தூக்கம் என்பது இன்றியமையாத ஒன்றாகும். தூக்க பற்றாக்குறை ஏற்படும்போது அது உங்கள் உடலில் பல விதத்தில் எதிரொலிக்கும். அதேபோல உங்கள் தூக்க பழக்கவழக்கங்கள் உங்கள் ஆரோக்கியத்தை பற்றி கூறுவதாக இருக்கும். அது குறித்து விரிவாக பார்ப்போம். தூக்கத்தில் சிறுநீர் அடிக்கடி வருகிறதா? இந்த பிரச்சினை ஏற்பட முக்கிய காரணம் தூங்குவதற்கு முன் அதிக தண்ணீர் குடிப்பதாகும். ஆனால் இது மற்ற ஆரோக்கிய பிரச்சினைகளுடனும் தொடர்பு கொண்டதாக இருக்கலாம். இந்த பிரச்சினை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனெனில் இது சர்க்கரை நோயாகவோ அல்லது புரோஸ்ட்ரேட் விரிவாக்க நோயாகவோ இருக்கலாம். அடிக்கடி விழிக்கிறீர்களா? நீங்கள் தூக்கத்தில் அடிக்கடி விழிக்கும் பழக்கம் கொண்டிருந்தால் உங்களுக்கு ஒரு சீரான தூக்க முறை வேண்டும். கஷ்டப்பட்டாவது தினமும் ஒரே நேரத்தில் எழும் பழக்கத்தை கொண்டு வர முயற்சி செய்யுங்கள். சரியான நேரத்திற்கு தொடர்ச்சியாக விழிக்கும் போது நீங்கள் படுக்கைக்கு செல்லும் நேரமும் சரியான நேரத்திற்கு மாறும். தினமும் வெவ்வேறு நேரத்திற்கு எழுவது உங்கள் உடலில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். எழும்போது சோர

தினமும் 2 டீ ஸ்பூன் இந்த திரவத்தை குடிங்க ! உங்க பானை வயிறு பட பட குறைஞ்சிடும் !!!

Image
ரெண்டே ரெண்டு ஸ்பூன் இந்த திரவத்தை குடிச்சா போதும். பானை மாதிரி உப்பி இருக்கிற உங்க வயிறு, பட படன்னு குறைஞ்சி சிக் பேக் மாதிரி ஆகிடும். இன்று உடல் எடையால் அவஸ்தைப்படுவோர் ஏராளம். ஒருவரது உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால் சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டியது அவசியம். உடல் எடையை வேகமாக குறைக்க தேன் பெரிதும் உதவி புரியும். உடல் பருமனால் பானை போன்று வீங்கியுள்ள தொப்பையைக் குறைக்க நினைத்தால் தேனை பயன்படுத்துங்கள். அடிவயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைக்க அடிவயிற்றிற்கான உடற்பயிற்சிகள் உதவி புரிந்தாலும், வெறும் உடற்பயிற்சியால் மட்டுமே தொப்பையைக் குறைக்க முடியாது. மேலும் தற்போது பலர் தங்களின் உடல் எடையைக் குறைக்க இயற்கை வழிகள், எடை குறைக்கும் உணவுகள், எடை குறைப்பு மருந்துகள் போன்றவற்றை தேடுகின்றனர். இயற்கை வழியில் தொப்பையைக் குறைக்க நினைத்தால், அதற்கு தேனைத் தேர்ந்தெடுக்கலாம். தேனை ஒருவர் ஒருசில வழிகளில் பயன்படுத்துவதன் மூலம், உடல் எடையை இயற்கையாக குறைக்க முடியும். இங்கு தேனை எப்படியெல்லாம் பயன்படுத்தினால் உடல் எடையைக் குறைக்கலாம் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. தேன்

இந்த டீ குடிச்சா, பிபி எகிறாதாம், கெட்ட கொழுப்பு இருந்த இடம் தெரியாமல் கரைஞ்சி ஓடிடுமாம் !!!

Image
இன்று பிபி, சுகர், கொலஸ்ட்ரால் என மக்கள் பெரும்பாலான உணவு மற்றும் மன நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு மருத்துவமனையில் வைத்தியம் பார்த்தே சலித்து விடுகிறது. போதாக்குறைக்கு இந்த "கரோனோ" தொற்று காலத்தில் இவற்றிற்கு சிகிச்சை செய்ய மருத்துவமனை செல்ல பயம். என்ன செய்யலாம்? எப்படி வீட்டிலேயே இதற்கு மருந்து கண்டுபிடித்து சரி செய்யலாம்? இருக்கிறவே இருக்கிறது "வெங்காய டீ" . புதிதாக கேள்படுகிறீர்களா? ஆமாங்க. வெங்காய டீ போட்டு குடித்தால் பிபி மற்றும் கெட்ட கொழுப்பு கரைந்து போய், உடல் நன்மை பெறும். எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம். உலகில் எத்தனையோ வகையான டீ இருப்பது தெரியும். அதில் சற்றும் கேள்விப்படாத ஒரு வகை டீ பற்றி தான் நாம் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம். அது தான் வெங்காய டீ. ஒரு கப் வெங்காய டீயில் நிறைய ஆரோக்கியம் சார்ந்த நன்மைகள் மறைந்து இருக்கிறது. வெங்காயம் அதிகம் சாப்பிட்டாலே வாய் நாற்றம் அடிக்கும். அதில் எப்படி டீ போட்டு குடிப்பது என்பதே பலரது கேள்வியாக இருக்கும். ஆனால், ஆரோக்கியம் சார்ந்த விஷயம் என்றால் அதை முயற்சி பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் தற

இப்படி செய்தால் மூல நோயை 30 நாளில் விரட்டலாம் !

Image
ஆங்கில மருத்துவத்தில் Piles என்று அழைக்கப்படும் மூலநோய் மலக்குடல் மற்றும் ஆசனவாய் உள்ளே மற்றும் வெளியே உள்ள நரம்புகள் வீங்குவதால் ஏற்படும். மலம் கழிக்கும் போது சிரமம், எரிச்சல் மற்றும் வலி ஆகியவை இதன் அறிகுறிகள், மலம் வெளியேறும் போது அதிக அழுத்தம் கொடுப்பதால் சில சமயங்களில் ரத்த போகும் ஏற்படலாம். மூல நோயை கவனிக்காமல் விட்டு விட்டால் அது குடல் புற்றுநோய் மற்றும் ஆசனவாய் புற்று நோய்க்கு வழி வகுக்கும் என்பது பயப்படக்கூடிய உண்மை. மூல நோய் ஏன் வருகிறது? மூல நோயானது ஆசனவாய் மற்றும் மலக்குடலில் உள்ள நரம்புகள் வீக்கமடைந்து புண்ணாவதால் ஏற்படும். இது வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பரம்பரை, மலச்சிக்கல், நார்ச்சத்து குறைவான டயட்டை மேற்கொள்ளல், அளவுக்கு அதிகமாக எடையை தூக்குதல். உணவு அலர்ஜி, உடற்பயிற்சியின்மை, அதிகப்படியான உடல் வெப்பம். கர்ப்பம் மற்றும் நீண்ட நேரம் உட்கார்ந்திருத்தல் அல்லது நின்று கொண்டிருத்தல் போன்றவையால் ஏற்படுகின்றன. மது அதிகம் அருந்துதல், புகைபழக்கம், நேரத்திற்கு சாப்பிடும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் மூல நோய் வரலாம். உடல் உஷ்ணத்தை மேலும் அதிகபடுத்தும் கார உணவுகள், சிக்கன் ம

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

Image
ப ப்பாளிப் பழம் கண்களுக்கு மட்டும் இல்லீங்க.. அது உடலுக்கு அதிக நன்மை தரும் பழம். அதை சாப்பிடும் முறையில் சாப்பிட்டால் உடலில் தேவையான சத்துக்கள் சேர்ந்து, நோய் எதிர்ப்பு சக்தி கூடி, அந்தபழத்தைப் போல தோலின் நிறம் மினுமினுப்பு அடைந்து ஒரு சினிமா நடிகர் போன்ற தோற்றத்தினை பெற்றிடலாம். சினிமா நடிகைகளின் பாலிசான உடலை நீங்களும் பெற்று அழகாக காட்சி அளிக்கலாம். பப்பாளி செய்யும் நன்மைகள் என்னென்ன என்று பார்ப்போமா?  இளம் வயதில் இருக்கும் சிலருக்கு அவர்களின் முகத்தோற்றத்தில் ஏற்படும் மாற்றத்தின் விளைவாக வயதான தோற்றம் உள்ளதாக எண்ணி வருத்தத்தில் இருக்கின்றனர். இவர்களின் வருத்தத்தை போக்குவதற்கு, நன்கு பழுத்த பப்பாளி பழத்தை கூழாக பிசைந்து, தேன் கலந்து முகத்தில் பூசி உலரவிட்டு வேண்டும். பின்னர் முகத்தை கழுவினால், முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கி, பொலிவு பெரும். மனதளவில் அதிகளவு பதற்றம் அடைபவர்கள் மற்றும் நரம்பியல் பாதிப்புகளுக்கு உள்ளானவர்களுக்கு நரம்பு தளர்ச்சியானது ஏற்படுகிறது. இந்த பிரச்னையை தீர்ப்பதற்கு தினமும் காலையில் பப்பாளி பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சியானது விர

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

Image
தளபதி விஜய் என்றால் யாருக்கும் பிடிக்காது என்று சொல்ல முடியாத அளவிற்கு உலகெங்கும் ரசிக பெருமக்களை கவர்ந்து வைத்துள்ளவர். அவர் நடித்தப் படங்கள் பெரும்பாலும் வெற்றிப்படங்கள்தான். ஆனால், சில, பல சறுக்கல் படங்களும் இருந்து தான் வருகின்றனர். அதில் ஒன்று "சுறா" பலர் பலவிதமாக காமெடி செய்து நக்கல் செய்த படம் அது. அவர் நடித்த படங்களில் பயங்கர ஹிட் அடித்து ரசிகர்களை கொண்டாடச் செய்த படங்கள் பல. அவற்றில் வசூலீல் பல சாதனைகள் புரிந்து, இன்னும் Breaking Record ஆக இருப்பவைகள் முதல் ஐந்து படங்களை இங்கு தருகின்றோம். வசூலிலும் சரி, படம் ஓடியதிலும் சரி இந்த படங்கள் "சூப்பர் டூப்பர்" ஹிட். தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் மிக பெரிய நடிகராக உருவெடுத்துள்ளார். மேலும் அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களை கொடுத்து வரும் நடிகர் விஜய். தற்போது அவர் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படமும் லாக்டவுன் முடிந்தவுடன் திரைக்கு வரும் கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் விஜய் தமிழகத்தின் முதல் நாள் வசூல் என்ன என்பதை பார்ப்போம்... சர்கார்- ரூ 30 கோடி பிகில்- ரூ 23 கோடி மெர்சல்- ரூ 20 கோடி தெறி- ரூ 13.5

ராதிகா சரத்குமாருக்கு இவ்வளவு பெரிய மகனா? வியப்பில் மூச்சடைத்த ரசிகர்கள் !!!

Image
சினிமா உலகில் மறுமணம் செய்துகொள்வது என்பது சர்வ சாதாரண விஷயம். அந்த வகையில் மறுமணம் - திருமணம் செய்து, எந்த ஒரு ச ச்சரவும் இன்றி, அமைதியாக குடித்தனம் செய்பவர்கள் வகையில் முன்னுதரமாக திகழ்பவர்கள் ராதிகா - சரத்குமார். சினிமாவிலும் சரி, பொது வாழ்விலும் சரி இந்த தம்பதிகள் ஏக பிரபலம். அதோடு சின்னத்திரை, பெரிய திரை, அரசியல் என அனைத்திலும் கலக்கி வருபவர்கள். சமீபத்தில் நடிகை ராதிகா சரத்குமார் அவர்களின் மகன் ராகுலின் சமீபத்திய புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. நடிகர் சரத்குமாரும், அவர் மனைவி ராதிகா திரையுலகிலும், சீரியல் உலகிலும் இன்னும் கலக்கி வருகிறார். சரத்குமார் – ராதிகா தம்பதிக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். அவரின் புகைப்படம் அடிக்கடி வெளியாகாத நிலையில் அவர் தற்போது எப்படியிருப்பார் என பலருக்கும் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் ராதிகா தனது டுவிட்டர் பக்கத்தில் மகன் ராகுலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் மகனுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். வாழ்த்து தெரிவித்தப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் பகிரப்பட்டது. அந்த புகைப்

இதுவரை அறியாத மாதுளையின் பக்க விளைவுகள் ! உயிரை கூட பறித்து விடுமாம் !

Image
உலகில் அதிகளவு மக்களால் சாப்பிடப்படும் முக்கியமான பழங்களில் ஒன்று மாதுளையாகும். இதன் சுவை மட்டுமின்றி இதன் மருத்துவ குணங்களுக்குகாக இதனை சாப்பிடுபவர்கள் ஏராளம். இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உங்களுக்கு அளப்பறியா நன்மைகளை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மாதுளையால் சில ஆபத்துக்களும் ஏற்படும். இதனை நம்புவது சற்று கடினம்தான், ஆனால் உண்மை இதுதான். மாதுளை சாப்பிடுவது சில விரும்பத்தகாத பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த பக்க விளைவுகள் அனைத்தும் தனிநபர் நோயெதிர்ப்பு சக்தியை பொறுத்தது என்று ஆய்வுகள் கூறுகிறது. இந்த பதவில் மாதுளையால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்னெ என்று பார்க்கலாம். மாதுளை அலர்ஜிகள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை. மாதுளையால் அலர்ஜிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும். அரிப்பு, வீக்கம், தொண்டையில் எரிச்சல், வயிற்று வலி மற்றும் படை நோய் ஆகியவை இதன் அறிகுறிகளில் அடங்கும். சில சந்தர்ப்பங்களில், ஒருவர் மூச்சுத் திணறல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம், தொண்டை மற்றும் நாக்கின் வீக்கம் மற்றும் அனாபிலாக்டிக் பிரச்சினையைக் கூ

இப்படி ஒரு வத்தக் குழம்பா? வெறும் 4 பொருள் போதுங்க ! காரசாரமா சூப்பரா இருக்கும் !

Image
வத்தக்குழம்பு என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும் ஒரு அருமையான குழம்பு வகை. வெள்ளைக் கார ர்கள் கூட இந்தியா வந்தால் இதை விரும்பு சாப்பிட்டு, காரசாரமாக மூக்கை சிந்திவிட்டு Awesome Taste என்று கூறி பாராட்டிவிட்டு செல்வார்கள். அதையும் இப்படி செய்தால், நிச்சயமாக வீட்டில் எல்லோரும் விரும்பி சாப்பிடுவர். மிக எளிதாக கிடைக்கும் "மணத்தக்காளி" வத்தல் வைத்தே அருமையான வத்தக் குழம்பு செய்திடலாம். தேவையான பொருட்கள் மணத்தக்காளி வத்தல் - 2 டீஸ்பூன் பூண்டு - 10 சின்ன வெங்காயம்- 1 கப் தக்காளி - 1 வெல்லம் - 1 தேக்கரண்டி புளி கரைசல்- 1 கப் மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் கறிவேப்பிலை எண்ணெய் - 3 டீஸ்பூன் கடுகு - 1/2 தேக்கரண்டி வெந்தயம் - 1/4 தேக்கரண்டி கல் உப்பு - 1 தேக்கரண்டி தண்ணீர் - 1 கப் செய்முறை 1. முதலில், புளி தண்ணீர் உடன் மிளகாய் தூள் கலந்து வைக்கவும். 2. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சூடாக்கி கடுகு, வெந்தயம், பூண்டு சேர்த்து வதக்கவும். 3. பின் சிறிது மணத்தக்காளி வத்தல்,சி வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் 4. சிறிது மஞ்சள் தூள், தக்காளி மற்றும் கல் உப்பு சே

முடி வளர்ச்சிக்கான டிப்ஸ்: என்ன செய்ய வேண்டும்/ செய்யக் கூடாது!

Image
சிறந்த முடி வளர்ச்சிக்கு எண்ணெய்களின் கலவையும் பரிந்துரைக்கப்படுகிறது. சிறந்த முடிவுகளுக்கு உங்கள் தலைமுடிக்குச் சீரான இடைவெளியில் எண்ணெய் தேய்க்க அறிவுறுத்தப்படுகிறது. சிறந்த முடி வளர்ச்சிக்கு நீங்கள் சில அடிப்படைகளைப் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு முடி பராமரிப்பு வழக்கத்திலும் எண்ணெய் ஒரு முக்கியமான படியாகும். இது உங்கள் தலைமுடிக்கு வலிமை அளிக்கிறது. சிறந்த வளர்ச்சிக்கு, உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் சரியான ஊட்டச்சத்து தேவை. எண்ணெய்யால் உங்கள் தலைமுடிக்கு ஊட்டச்சத்து கிடைக்கும். உங்கள் தலைமுடி வளர்ச்சிக்கு வெவ்வேறு எண்ணெய்கள் நல்லதாகக் கருதப்படுகின்றன. சிறந்த முடி வளர்ச்சிக்கு எண்ணெய்களின் கலவையும் பரிந்துரைக்கப்படுகிறது. சிறந்த முடிவுகளுக்கு உங்கள் தலைமுடிக்குச் சீரான இடைவெளியில் எண்ணெய் தேய்க்க அறிவுறுத்தப்படுகிறது. சிறந்த முடி வளர்ச்சிக்கு நீங்கள் எண்ணெய்யை முயல விரும்பினால், இங்கே நீங்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை கூறப்பட்டுள்ளது. உங்கள் தலைமுடி மட்டுமல்ல, உங்கள் உச்சந்தலையில் ஊட்டச்சத்தும் தேவை. உங்கள் தலைமுடிக்கு எண்ணெய் தேய்க்கும்போது, ​​முதலில் எண்ணெய்யை உங்க

குட்டி T- ஷர்ட்டில் எட்டிப்பார்க்கும் இடுப்பு - சீரியல் நடிகையின் அட்ராசிட்டி Photo உள்ளே !

Image
நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு டான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமாகி அட்டகாசப்படுத்தினார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். அதில் ஒரு கலக்கு கலக்கிய இவருக்கு ரசிகர்கள் ஏராளம் ஆனார்கள். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது கொரோனா ஊரடங்கு என்பதால் சமூகவலைத்தளத்தில் குடிமூழ்கியுள்ள ஷிவானி அவ்வப்போது போட்டோ , வீடியோ, டான்ஸ் , சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்துவிட்டார். தற்போது மாலை நேரத்தில் ஜாலியாக நின்று காபி குடிக்கும் போட்டோவை ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவில் குட்டியான டீ ஷர்ட் போட்டுகொண்டு செம கியூட்டாக இருக்கும் ஷிவானியை ஹாட் பேபி, preeti doll, cutepie என்றெல்லாம் வர்ணித்து வருகின்றனர் இணையவாசிகள்.  இந்த போட்டோ வெளியிட்ட சில மணி நேரத்திலே லைக்ஸ் குவிந்துவிட்டது. அந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட் உங்களுக்காக கீழே. Coffee

தந்தையர் தினத்தன்று தமன்னா கொடுத்த சர்ப்ரைஸ் ! அது என்ன தெரியுமா?

Image
தமன்னா. சினிமா நாயகிகளில் இவருக்கென்று ஒரு தனிப்பட்ட இடம் உண்டு. ஆரம்ப காலகட்டத்தில் லக்ஸ் சோப் விளம்பர பட நாயகியாக வந்து ஜொலித்தவர் மிக விரைவிலேயே சினிமாவுக்கு வந்து விட்டார். ஆனால் அதற்கு முன்பு அவர் பட்ட கஷ்டங்கள் ஏராளம். மாடலாக இருந்த அவர் வெளியிட்ட புகைப்படங்களைப் பார்த்துதான் அந்த விளம்பர வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. சினிமாவிற்கு வந்த பிறகும் கூட அவரால் பெரிதாக ஆரம்ப காலங்களில் ஜொலிக்க முடியவில்லை. காரணம் கவர்ச்சி மட்டுமே காட்டிக் கொண்டிருந்ததால் அவர் ஒரு கவர்ச்சி பொம்மையாக கையாளப்பட்டார். அதன் பிறகு மெல்ல மெல்ல கதைகளில் கவனம் செலுத்தி, கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கினார். நல்ல பிரபலமாகும் சமயத்தில் அவருக்கு திடீரென மார்க்கெட் சரிந்தது. அதன் பிறகு படங்கள் பெரியாத போகவில்லை. சரியான சினிமா வாய்ப்புகள் இல்லாத்த தால் வீட்டில்ச சும்மா இருக்கவில்லை. ஹோட்டல் பங்கசன், சினிமா பங்சன், விளம்பரங்கள், கடை திறப்புகள், என மேடம் எப்பொழுதும் பிசிதான். இந்நிலையில் நேற்று ஜூன் 21ஆம் தேதி உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. சமூக வலைதளங்களில் தந்தையர் பற்றிய பாடல்களும் வசனங்

எப்பொழுது எல்லாம் தண்ணீர் பருக வேண்டும் தெரியுமா?

Image
நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவன் வாக்கு. உலக உயிரினங்கள் அனைத்துமே ஏதேனும் ஒரு வகையில் நீரை சார்ந்து தான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. உலகில் முதல் முதலாக தோன்றிய உயிரினமே நீரில்தான் தோன்றியது என்பது அறிவியல் வரலாறு. அப்படிப்பட்ட நீரை மனிதன் எப்படி தேவைக்கு ஏற்ப பருக வேண்டும் என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது. மனித உடலில் 60 விழுக்காடு நீரால் ஆனது. உடல் செல்கள் அனைத்தும் நீரைக் கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளன. நாம் உயிர் வாழ்வதற்கு நீர் அவசியம். உடலின் மூட்டுகளில் நீர் உயவுப் பொருளாக பயன்படுகிறது. உடலெங்கும் உயிர்வளியான ஆக்ஸிஜனை எடுத்துச் செல்கிறது. உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது. உணவு செரிப்பதில் உதவுகிறது. உடலிலிருந்து நச்சுப்பொருள்களை அகற்றுகிறது. நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு தினமும் குறைந்தது இரண்டு லிட்டர் நீர் அருந்தவேண்டும். எந்தெந்த வேளைகளில் நீர் அருந்துவது அதிக பயனளிக்கும் என்று அறிந்து கொள்வது இன்னும் நன்மை காலையில் எழுந்ததும் ஒரு குவளை (தம்ளர்) நீர் அருந்தலாம். இது உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றும். உடலுக்கு ஆற்றலை அளிக்கும். சாதாரண தண்ணீர் அல்லது வெதுவெத

உங்களுக்கு ஏற்ற தொழில் எது? எப்படித் தீர்மானிப்பது? என்ற குழப்பமா? இதோ தீர்வு !!

Image
உலக நாடுகளைப் பொறுத்தவரை இந்தியா என்பது மிகப் பெரிய, வளமானசந்தை. நாம்தான் இதனை ஒரு வாய்ப்பாக உணர மறுக்கிறோம். மேம்போக்கான காரணங்கள் கூறி சுயதொழிலை நிராகரிக்கிறோம். சரி, எனக்கு ஏற்ற தொழில் எது என்பதை எப்படித் தீர்மானிப்பது? ஒரு சிறிய  உதாரணம். கண்மணி அதிகம் படித்தவரல்லர். பொருளாதார நெருக்கடிகளைச்சமாளிக்கவேண்டுமானால் வேலைக்குப் போயே தீரவேண்டும். ஆனால்அதற்கும் பல தடைகள். இவருக்கு விதவிதமாக உணவுப் பண்டங்கள்சமைப்பதில் அலாதி பிரியம். எப்போதும் ஏதாவது ஒன்று செய்துகொண்டேயிருப்பார். ஒரு ஞாயிற்றுக்கிழமை, புது வகையான இனிப்புபண்டத்தை செய்ய முயற்சி செய்தார். வீட்டிலுள்ளோர் அனைவரும்பாராட்டினர். சில தினங்களில் அவருடைய கல்யாண நாள் வந்தது. தன்னுடைய நெருங்கியஉறவினர்களையும் நண்பர்களையும் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தார். என்ன செய்யலாம் என்று வீட்டில் பேசிக்கொண்டிருந்தபோது அவர்கள்ஒருமித்த குரலில் இதைத்தான் சொன்னார்கள். அன்று ஒரு இனிப்புசெய்தாயே, அதையே செய்துவிடு. கண்மணியும் மற்ற உணவு வகைகளோடு சேர்த்து இந்த இனிப்பையும்கொஞ்சம் அதிகமாகச் செய்து, விருந்தினர்களுக்குப் பரிமாறினார். விருந்தும்இனிதே முடிந்