Posts

Showing posts from May, 2020

உடல் வலி , கை, கால், வலி நீக்கும் நிலாவரை சூரணம் செய்வது எப்படி?

Image
நில ஆவாரை சூரணம் செய்வது எப்படி பயன், நில ஆவாரை சூரணம், நில ஆவாரை பொடி, நில ஆவாரை பயன்கள், nilavarai image, nilavarai plant, nilavarai powder uses, nilavarai choornam, nilavarai powder uses in tamil, nilavarai chooranam, nilavarai leaves, nilavarai podi, nilavarai choornam online, nilavarai churnam, meaning for nilavarai, nilavarai in tamil, nilavarai ilia, nilavarai uses in tamil, nilavarai plant image, nilavarai powder in tamil, nilavarai kurippugal, nilavarai leaf, uses of nilavarai in tamil, benefits of nilavarai, nilavarai powder, nilavarai suranam, nilavarai uses. நிலாவரை, நிலாவாரை, நிலா ஆவரை, நில ஆவரை இவை அனைத்துமே ஒரே மூலிகை செடியை குறிப்பிடுகின்றன. நிலாவாரை சுத்தி கல், மண், காம்பு, இவைகளை நீக்கி இலையை மட்டும் எடுத்து பசுவின் பாலில் பிட்டவியலாக வேகவைத்து நிழலில் உலர்த்தி எடுத்துக்கொள்வது சிறந்த சுத்தி முறையாகும். மேற்படி முறையில் சுத்தி செய்வதால் குமட்டல், வயிற்று வலி உண்டாகாது. நிலாவரை சூரண செய்முறை 1 தேவையான மூலிகைகள் 1.நிலாவாரை 100 கிராம் 2.சோம்பு 100 கிராம் 3.சுக்கு 100 கிர

சரும பராமரிப்பு: வெண்ணைய் போன்ற வழுவழுப்பான சருமத்தை பெற்றிட இப்படி செய்யுங்க !

Image
பெண்களுக்கு சரும பராமரிப்பு என்பது மிகப் பெரிய சவாலாகவே இருந்து வருகிறது. என்ன செய்தாலும், அந்த குறிப்பிட்ட வயது வருவதற்கு முன்பே தோலில் சுருக்கம் வந்து அசிங்கப்படுத்தும். இயற்கைக்கு மாறாக சில நேரங்களில் தேவையில்லாத சரம பிரச்னைகள் தோன்றும்.  இதுபோன்ற பிரச்னைகளிலிருந்து எப்படி விடுபடுவது? என்ன செய்தால் தோல் வெண்ணை போல மிருதுவாகி பளபளக்கும் என்பதை தெரிந்துகொள்வோம். தோல் சுருக்கம் நீங்க  வெள்ளரிக்காய் சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெயை கட்டுப்படுத்தும். அதே சமயம், சருமத் துளைகளில் இருக்கும் அழுக்குகளை நீக்கிட உதவிடும். வெள்ளரிக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. இது நம் உடலிலிருந்து தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றி நீர்ச்சத்தை தக்க வைக்க உதவுகிறது. வெள்ளரியை அரைத்து ஜூஸாக்கி உங்கள் சருமத்தில் தடவிக் கொள்ளுங்கள். இது சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்பு போன்றவற்றை உடனடியாக குறைத்திடும். சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெயை கட்டுப்படுத்திடும். அதே சமயம், சருமத் துளைகளில் இருக்கும் அழுக்குகளை நீக்கிட உதவிடும். வெள்ளரியை பொடியாக நறுக்கி தண்ணீரில் ஊற வைத்திட

உதடு சுருக்கம் நீக்கி, ரோஜா போன்ற இதழ்களை பெறுவது எப்படி? இதோ உங்களுக்கான டிப்ஸ் !

Image
உடம்பில் நீர் வற்றிப் போவதால் தோல் சுருக்கம், முகச்சுருக்கம்  மற்றும் உதடு சுருக்கம் வந்து நம் தோற்றத்தையே மாற்றி, அசிங்கமாக காட்டும். அப்படிபட்ட தோற்றத்தை மாற்றி மிக இளமையாக காட்சியளிக்க இந்த தகவல்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். உதடு சுருக்க சரியாக  ஆலிவ் ஆயிலை தினமும் உதட்டில் தேய்த்து வந்தால் சுருக்கங்கள் குறையும். இலவங்கப் பட்டைப் பொடியை சிறிது நீரில் கலந்து, அதனை உதட்டின் மீது தடவி, 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவினால் சுருக்கம் குறையும். தினமும் 2 முறை கற்றாழை ஜெல்லை உதட்டில் தடவினால் உதட்டு சுருக்கம் நீங்கும். தேங்காய் எண்ணெயை உதட்டில் தேய்த்து 15 நிமிடம் வரை மசாஜ் செய்தால் உதட்டில் உள்ள சுருக்கம் மறைந்து விடும்.

இப்படி கூட கருப்பை இறக்கத்தை சரி செய்யலாம் ! தெரியுமா உங்களுக்கு? 10 ஆயிரம், இருபதாயிரம்னு செலவு செய்ய தேவையில்லை !

Image
கருப்பை இறக்கம் சிகிச்சை கர்ப்பப்பை குணமாக சித்த மருத்துவம் அடிதள்ளிப்போதல் என்ற கர்ப்பப்பை நழுவிவிடல் அல்லது கருப்பை இறக்க வியாதியை குணமாக்கும் மூலிகைகள் தேவையான மூலிகைகள் தேக்குவிதை தூள் 75 கிராம்  மிளகு தூள் 50 கிராம் கசகசா தூள் 50 கிராம் ஓமம் 50 கிராம் தேன் 250 கிராம்  இவைகளை தனித்தனியாக தூள் செய்து 250 கிராம் தேனில் கலந்து வைத்து கொண்டு லேகியமாக்கி காலை மாலை தவறாமல் சாப்பிட்டு வரவும். கருப்பை மீண்டும் பழைய நிலைக்கு சென்று மீண்டும்  நழுவாமல் இருந்த இடத்திலேயே தங்கும், மூல நோய் உடைய மாதருக்கும் தரலாம்

உடல் குண்டாக இருக்கிறதென கவலையாக இருக்கிறதா? இதோ உங்களுக்குகான தீர்வு ! இதை செய்தால் உடல் எடை குறைந்து ஹீரோ மாதிரி தோற்றமளிப்பீர்கள் !!!

Image
"சிறு வயதிலிருந்தே உணவின் மீது எனக்குப் பிரியம் அதிகம். அதனால், இளமையிலேயே என் உடல் மிகவும் பருத்துவிட்டது. குண்டாயிருக்கும் காரணத்தால், பெண்கள் என்னை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இதற்காகப் பட்டினி கிடந்து இளைப்பதற்கும் எனக்கு மனமில்லை. ஒரு மனிதனின் தோற்றத்தை வைத்து ஏன் எடை போடுகிறார்கள்? அவனுடைய குணத்தைப் பார்த்தல்லவா விரும்ப வேண்டும்?" தோற்றம்தான் முக்கியம்? ஒருவருக்குத் தோற்றம் முக்கியமல்ல என்று நான் சொல்வேன் என்று எதிர்பார்த்தால், ஏமாறுவீர்கள். உங்கள் தோற்றம்கூட உங்கள் தரத்தையும், குணத்தையும் பிரதிபலிக்கும் முக்கிய அம்சம்தான்! உங்களை யாரும் திரும்பிப் பார்க்கவில்லை என்பது பொய். அவ்வளவு பெரிய உருவத்தை யாரால் பார்வையிலிருந்து தவறவிட முடியும்? பார்க்கிறார்களே தவிர, யாரும் வசீகரிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. உங்களோடு நடப்பவர்கள் சிறிய கதவுகள் வழியாகவும் போக விரும்பலாம் என்பதை மறந்துவிடாதீர்கள். மனிதக் கண்கள் மனதுக்கு இதமானதை, இனிமையானதைத்தான் தேடும். மனித வடிவத்தில் இல்லாமல் உலக உருண்டையைப் போல மாறிக் கொண்டிருந்தால், யாரால் உங்களை சந்தோஷமாகப் பார்க்க முடியும்? உங்கள் உடல் அளவ

பேறு காலதிற்கு பிறகு ஏற்படும் உடல் எடை அதிகரிப்பை குறைக்கும் வழிமுறைகள் ! இதை மட்டும் செய்து பாருங்க ! எடை குறைந்து சிலிம் சிம்ரன் ஆகிடுவீங்க !

Image
குழந்தை பிறந்ததும் ஏன் ஒரு பெண் பருமனாகிறாள் என கேள்விகளை நாம் கேட்பதில்லை. மாறாக அவளை கிண்டல் செய்வது வழக்கம். முதலில் ஒன்றை தெரிந்து கொள்லுங்கள். உடல் பருமனாவதற்கு அவர்கள் சொம்பேறித்தனம் என்று எளிதில் பழி போடாதீர்கள். பெண் தாயானதுமே ஹார்மோன் மாற்றங்கள் உண்டாகும். சிலருக்கு அது விரைவில் இயல்பு நிலைக்கு வந்துவிடும். சிலருக்கு ஹார்மோன் சம நிலையில்லாமல் உடல் பருமன், தைராய்டு போன்ற பிரச்சினைகளை உண்டாக்கிவிடும். இன்னும் சிலருக்கு தசைகளில் அதீத வளர்ச்சி உண்டாகி இடுப்பு பகுதிகளில் சதை போட்டுவிடும். இன்னும் சிலரே சரியாக உடற்ப்யிற்சி இல்லாமல் சோம்பேறித்தனத்தால் உடல் பருமனாகிவிடுகிறார்கள். உடல் பருமனை குறைக்க குழந்தை பிறந்ததும் பெண்கள் உடல் எடையை குறைக்க முயற்சித்தால் பின் வரும் நாட்களில் உடல் பருமனால் வரும் சர்க்கரை வியாதி, இதய நோய்களை தடுக்கலாம்… உங்களுக்கு உதவும் வகையில் வாழைத்தண்டைக் கொண்டு எப்படி உங்கள் உடல் எடையை குறைக்கச் செய்யலாம் என இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. வாழைத்தண்டின் நன்மைகள் கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைச் குணப்படுத்தும்.சிறுநீர் எரிச்சலைப் போக்கும். ஊளைச் சதையைக் க

மாரடைப்பை தவிர்க்க இது தான் மிகச்சிறந்த வழி ! செய்து பாருங்களேன். உங்கள் வாழ்நாளில் மாரடைப்பு வரவே வராது !!!

Image
இன்றைய உலகில் பல்வேறு நோய்கள் மனிதர்களை தாக்குகிறது. புதுபுது நோய்களால் ஏராளமனோர் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். மாரடைப்பு என்பது திடீரென ஏற்பட்டுஉயிரை பறிக்கும் ஒரு கொடிய நோய். முறைப்படி உடலை பேணிக்காத்தால் இதை தடுக்கலாம். மனிதன் வளர வளர கரோனரி தமனிகள் உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதியில் உள்ள ரத்தக்குழாய்களில் கொலஸ்ட்ரால் படிகிறது. இது கொஞ்சம் கொஞ்சமாக ரத்த ஓட்டத்தை தடுக்கிறது. இவ்வாறு ரத்த ஓட்டப்பாதை குறுகுவது அதிரொஸ்கிலிரோஸிஸ் என்றழைக்கப்படுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது. பெண்களைவிட ஆண்களுக்குத்தான் மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.இனப்பெருக்க ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்ட்ரோன் ஆகியவை பெண்களை மாரடைப்பிலிருந்து பாதுகாக்கின்றன. இவை பெண்களுக்கு மெனொபாஸ் எனும் மாதவிடாய் நிற்கும் காலம்வரை இருக்கும்.மேலும் இந்தியர்கள் மற்றும் ஆசியர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.மாரடைப்பு ஏற்படுவது ஏன்?புகைப்பிடித்தல், உயர் ரத்த அழுத்தம், அதிக உடல் பருமன், உடல் உழைப்பு இல்லாமை. *குடும்பத்தில் பலருக்கு தொன்றுதொட்டு மாரடைப்பு, மன அழுத்தம், படபடப்பு,

இரண்டாம் முறை கருத்தரிக்கும் பெண்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டியது !!

Image
ஒவ்வொரு பெண்ணும் குழந்தையைப் பெற்றெடுப்பது என்பது மறு ஜென்மம் எடுப்பது மாதிரி தான். முதன் முதலாக கர்ப்பமாகும் போதும் சரி, குழந்தை பெறும் போதும் சரி… அவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவர்களாக இருப்பார்கள். ஆனால், அதே பெண் இரண்டாவது முறை கர்ப்பம் தரிக்கும் போது பல மாற்றங்கள் தென்படும். ஏற்கனவே ஒரு அனுபவம் இருப்பதால், எந்தெந்த மாதத்தில் என்னென்ன நடக்கும் என்பது தெரிந்திருக்கும்.  அதனால், உணர்ச்சி வசப்படுதல் குறைந்து இருக்கும். அதே நேரத்தில், இரண்டாவது கர்ப்ப காலத்தின் போது சில பக்க விளைவுகளும் தலை தூக்கும். அதற்கும் முதல் கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளுக்கும் சம்பந்தமே இருக்காது.  இன்னும் சொல்லப் போனால், முதல் கர்ப்பத்தில் ஏற்பட்ட சில விளைவுகளின் தாக்கம், இரண்டாவது கர்ப்பத்தில் பக்க விளைவுகளாக எதிரொலிக்கும். இரண்டாவது கர்ப்ப காலத்தில் ஏற்படும் சில பக்க விளைவுகள் : 1. இரண்டாவது கர்ப்ப காலத்தில் களைப்பு மிக சாதாரணமாக ஏற்படும். முதல் கர்ப்பத்தில் கூட இவ்வளவு களைப்பு ஏற்பட்டிருக்காது. உங்கள் கணவரும், முதல் கர்ப்பத்தின் போது உங்களைக் கவனித்துக் கொண்ட மாதிரி இப்போது கவனிக்காமல் போகலாம். அதை,

Diet Chart: ஏழே நாட்களில் உடல் எடை குறைக்க உதவும் ஜி.எம் டயட்!

Image
ஏழே நாட்களில் உடல் எடை குறைக்க உதவும் ஜி.எம் டயட் குறித்த சிறப்பு தொகுப்பு! Diet Chart: ஏழே நாட்களில் உடல் எடை குறைக்க உதவும் ஜி.எம் டயட்! ஜெனரல் மோட்டார் நிறுவனம், தன் ஊழியர்கள் எடை குறைப்பதற்காக, ஆராய்ந்து கண்டுபிடித்த டயட்தான் ஜி.எம் டயட்! ஹாலிவுட், பாலிவுட் செலிபிரிட்டிகள் உள்பட விரைவாக எடை குறைக்க விரும்பும் பலரும் இந்த டயட்டைப் பின்பற்றுகிறார்கள். மிகவும் கட்டுப்பாடான டயட் என்பதால், ஆறு மாதங்களுக்கு ஒருமுறைதான் இதைப் பின்பற்ற வேண்டும். ஒரு கோர்ஸை ஏழு நாட்களுக்குப் பின்பற்ற வேண்டும்.இதன்மூலம், அதிகபட்சமாக 10 கிலோ வரை எடை குறைத்து, ஸ்லிம் ஆக முடியும். சருமம் பொலிவு பெறும்... நச்சுக்கள் நீங்கும். இந்த டயட்டைப் பின்பற்றும் முன் மருத்துவர் மற்றும் டயட்டீஷியனிடம்உங்கள் வழக்கமான உணவுப்பழக்கம், வாழ்க்கைமுறை போன்றவற்றை ஆலோசித்து மேற்கொள்வது சிறந்தப் பலனைத் தரும். முதல் நாள் : பழங்களால் ஆன டயட்டே முதல் நாள் மெனு. பழங்களைத் தவிர காய்கறிகள், சாதம் எதையும் தொடவே கூடாது.தர்பூசணி, மாதுளை, ஆப்பிள், எலுமிச்சை, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றைச் சாப்பிடலாம். வாழை, லிச்சி, மாம்பழம் மற்றும் திராட்சைய

ஒரே நாளில் சளி, இருமல், மூக்கடைப்பு குணமாக இதை மட்டும் செய்யவும் !!!

Image
குளிர்காலத்தில் நமக்கு தானாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடலில் நோய் தொற்று ஏற்படும்.  இதனால் சளி, காய்ச்சல் மற்றும் இருமல் ஆகிய உடல் உபாதைகள் வரக்கூடும்.  சளி மற்றும் இருமலை விரட்ட இயற்கை பொருட்களான இஞ்சி, ஜாதிக்காய், துளசி மற்றும் குங்குமப்பூ ஆகியவற்றை எப்படி உபயோக்கிப்பது என்பது பற்றி தான் இந்த கட்டுரை. குங்குமப்பூ டீ குங்குமப்பூ, கிராம்பு, பட்டை, ஏலக்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து செய்யப்படும் இந்த டீ ஜீரண மண்டலம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  கிராம்பு மற்றும் பட்டை இரண்டுமே உடலின் வெப்பத்தை சீராக வைத்திருக்கும். பாலில் சேர்த்து பருகலாம் வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூ சேர்த்து இரவு குடித்து வந்தால் உங்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள்.  மேலும் உங்கள் தூக்கம் சிறப்பாக இருக்கும். நெற்றியின் மீது தடவலாம் சற்று வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூ சேர்த்து நன்கு கலந்து நெற்றியில் தடவலாம்.  குங்குமப்பூவில் ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது என்பதால் சருமத்திற்கு நல்லது. குங்குமப்பூவை வாங்கும் போது தரமானதா என்று பார்த்து வாங்க வேண்டும்.  இயற்கையாக கிடைக்கும் குங்கு

வெயில் காலத்தில் ஏற்படும் நீர் சத்து பற்றா குறையை போக்க இப்படி செய்யுங்க !

Image
உடலில் நீர் சத்து குறைபாட்டால் பல்வேறு வெப்ப நோய்கள் உடலில் தோன்றுகின்றன. அதை போக்கி ஆரோக்கியமான உடல் அமைப்பப் பெற வேண்டுமானால் இப்படி செய்யுங்கள். அதிகமான நீராகாரம், பானங்கள் குடிக்கவும். இயற்கை பானங்கள் சிறந்தது. இளநீர், பழ ரசம் மற்றும் மோர் ஆகிவ்வை உகந்தது. மதிய நேரத்தில் மோர் சாதம் கரைத்து, ஒரு லிட்டர் அளவிற்கு குடிக்கவும். வேறு எதுவும் தேவையில்லை. பழங்கள் உண்ணுங்கள். குறிப்பாக வாழைப்பழம் நல்ல மளமிளக்கியாக செயல்படும். உடற்சூட்டால் தான் உங்களுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. உடல் வெக்கையை தணிக்க இருவேளை குளிக்கவும். வாரமிருமுறை நல்லெண்ணை தேய்த்துக் குளித்து வருது உடலுக்கு நல்லது. அதிகமான நீரை உடலுக்கு எந்த ஒரு வடிவத்திலும் செலுத்தலாம். வெறும் தண்ணீரை மட்டுமே குடிப்பது என்பது சிரம மாக இருக்கும். ஆனால் அதையே நீராகரமாகவோ, பழச்சாறாகவோ அல்லது ஏதேமும் திரவ வடிவிலோ உண்பதன் மூலம் உடலுக்குத் தேவையான நீர் சத்து கிடைப்பதோடு, உடல் அதிகமான சக்தியைப் பெற்று வலுவுடன் இருக்கும். சோர்வு நீங்கும். இதையெல்லாம் நீங்கள் செய்வீர்களா? செய்தவர்களுக்கு வெப்பத்தால் ஏற்படும் பிரச்னைகள் உடனடியாக தீரும். ந

பிள்ளையை போல பார்த்துக்கிட்டாரு.. ஆனால்.. ஊழியர்களின் கண்முன்பே கதறிய காளி'...'தும்பிக்கையால் சுழற்றி சுவரில் அடித்து'... முருகன் கோவிலில் நடந்த கோரம்!

Image
திருப்பரங்குன்றம் கோவில் யானைப் பாகனைச் சுவரில் அடித்துக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு ஆகும். தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் அனைத்து கோவில்களும் பூட்டப்பட்டுள்ளது.  திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெய்வானை என்ற பெயரில் பெண் யானை ஒன்று உள்ளது. இந்த யானையானது கடந்த 3½ ஆண்டுகளுக்கு முன்பு அசாம் மாநில வனப் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டது. 10 வயதிலிருந்து திருப்பரங்குன்றம் கோவில் வளர்க்கப்பட்டு வருகிறது. யானை கோவிலுக்குக் கொண்டு வரப்பட்ட ஆரம்பக் காலத்தில் முரண்டு பிடித்ததாகவும், பின்பு பாகன்கள் கொடுத்த பயிற்சியால், சில மாற்றங்கள் ஏற்பட்டு ஒத்துழைக்க ஆரம்பித்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே தற்போது ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், யானையைப் பராமரித்தும், பாகன்கள் அவ்வப்போது பயிற்சியும் கொடுத்து வந்தனர். யானையைத் துணை பாகன் காளி என்ற காளஸ்வரன் அன்போடு பராமரித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் கோவிலுக்குள் உள்ள யானை மண்டபத்தில் தெய்வானை யானையைக் குளிக்க வைக்கும்

கோழி விட்டது முட்டையாம்.. கரு நிறம் பச்சையாம்.. அடேய்.. என்னடா கலர் கலரா ரீல் வீடறீங்க !!!

Image
கேரளாவில் ஒரு கோழி இட்ட முட்டையை உடைத்துப் பார்த்த போது அது பச்சை நிறத்தில் இருந்த்தால் அந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. கேரலாளவின் ஆழப்புலா வைச் சேர்ந்தவர் ஆம்னிகுட்டன். இவர் கடந்த இரண்டு தலைமுறைகளாக விவசாய வேலைகள் செய்து வருவர். தனது பண்ணையில் வளரும் ஒரு இந்திய நாட்டு ரக கோழி ஒன்று நேற்று முட்டையிட்டது. வழக்கமாக கடைசி தருணங்களில் விடும் முட்டைகளை எடுத்து வறுத்து, ஆம்லெட் சாப்பிடுவது அவர் வழக்கம். அதுபோலதான் அன்றும் கோழியின் முட்டையிடும் பருவம் இறுதியாகியதால் அந்த முட்டையை எடுத்து சமைத்து சாப்பிட கொண்டு சென்றார். அவரது சமையல் அறையில் முட்டை உடைத்துப் பார்த்தபோது அவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தத்து. அது பச்சை நிறத்தில் காணப்பட்டது. உடனே அவர் இதற்கு முன்பு எப்பொழுது இப்படி பார்த்ததில்லை இது அதிசயமாக இருக்கிறது என நினைத்து அதை போட்டோ, மற்றும் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அதைப் பார்த்த மக்கள், புத்தம் புதியதாக , அதிர்ச்சி தரக்கூடியதாக பார்ப்பதற்கு அதிசயமாக உள்ளதால் அந்த படத்தை ஷேர் செய்து வைரல் ஆக்கினர். அப்படி வைரல் ஆகிய படத்தில் சிலர் வழக்

மூளையை பலப்படுத்தி, அதிக நினைவுத் திறனை கொடுக்கும் அற்புதமான இயற்கை மூலிகை லேகியம் ! நீங்களும் செய்து சாப்பிட்டு மெமரி பவரில் அசத்துங்க !!

Image
உங்கள் வீட்டு குழந்தைகளின் நினைவு திறன், பெரியவர்களின் ஞாபக சக்தி அதிகரிக்க, ஏன் உங்களுக்கு கூட சில நேரங்களில் ஏற்படும் அதீத மறதி ஆகியவற்றை போக்கி அதிக நினைவுத்திறனையும், மூளையின் செயல்திறனையும் அதிகரிக்க வல்ல சூரணம் இது. எப்படி செய்வது? எந்தளவு பயன்படுத்துவது என்பது குறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம்.  மூளை செயல் திறன் அதிகரிக்கவும், பலமடையவும் லேகியம்  செய்முறை லேகியம் செய்ய தேவையான தேவையானவை பருத்தி விதைப்பருப்பு - 35 கிராம் வாதுமைப் பருப்பு - 35 கிராம் சாரப்பருப்பு - 10 கிராம் கசகசா - 10 கிராம் ஏலக்காய் - 5 கிராம் மூங்கிலுப்பு - 5 கிராம் ஜாதிபத்திரி - 5 கிராம் மேற்கண்டவைகளை நன்கு காயவைத்து சூரணம் (பொடித்து தூள்) செய்து கொள்ள வேண்டும். பசுநெய் - 75 கிராம் சர்க்கரை - 200 கிராம் பன்னீர் - 100 மில்லி சுத்தமான பன்னீரில் சர்க்கரையைக் கரைத்து பாகாக்கி, சூரணத்தைக் கொட்டி கிளறி. நெய் சேர்த்து இறக்கவும். சாப்பிட வேண்டிய அளவு காலை, மாலை 10 கிராம் அளவில் சாப்பிட, மூளையைப் பலப்படுத்தும் அத்துடன் தாது விருத்தியும் உண்டாகும். மூளையை பலப்படுத்தும் மேலும் சில மருந்துகள் மேலும் மூளையைப் பலப்படுத்த, வல

இந்த சூரணத்தை இப்படி செய்து சாப்பிட்டுப் பாருங்க ! இருதய இரத்தக் குழாய் அடைப்பு இருக்கிற இடம் தெரியாமல் போய்விடும் !!!

Image
இப்பொழுது 20 வயது இளைஞர்களுக்கு கூட இருதய அடைப்பு வந்துவிடுகிறது. உடனே ஸ்கேன் செய்யுங்க.. ஆஞ்சியோ பண்ணுங்க.. என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்து சில பல டெஸ்ட்டுகள் எடுத்து, அதிகமான மருத்துவ செலவுகளை செய்ய வேண்டியுள்ளது. பொதுவாகவே இதய இரத்தக் குழாய் அடைப்புக்கு கெட்ட கொழுப்பு சேர்வதுதான் காரணமாக கூறப்படுகிறது. இதற்கு இயற்கை மருத்துவத்தில் தீர்வு உண்டா என்றால், நிச்சயம் உண்டு. கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல சூரணம் செய்து சாப்பிட்டால் இரத்தக் குழாய் அடைப்பு என்ன, பைபாஸ் சர்ஜரியை கூட நிறுத்தி விடலாம். அந்தளவுக்கு வீரியமிக்க மருந்தாக இந்த சூரணம் உள்ளது.  இரத்தக் குழாய் அடைப்பு குணமாக சூரணம் இருதய அடைப்பு, இரத்தக் குழாய் அடைப்பு, கருக்குழாய் அடைப்பு, சிறு மூளை இரத்த குழாய் அடைப்பு, சரியாக கெட்ட கொழுப்புகள் கரைய, இருதயம் பலம் பெற மூலிகை சூரணம். இச்சூரண கசாயம் இருதயம் மட்டும் அல்லாது உடலில் உள்ள அனைத்து இரத்த குழாய் அடைப்புகளையும் நீக்கும் தன்மை உடையது கைபாகம் செய்பாகும் மிக முக்கியமாக கருத்தப்படுகிறது. உலர்ந்த பூண்டு 10 கிராம் வால் மிளகு 20 கிராம் லவங்கபட்டை 35 கிராம் செம்பருத்தி பூ  50 கிராம

தாய்மார்களுக்கு பால் சுரக்க இந்த ஒரு தாவரம் போதும்.. அட டே இத்தனை நாள் இது தெரியாம போச்சே !!!

Image
தாய்மார்களுக்கு அதிக பால் சுரப்பு எடுக்க பல்வேறு உணவுகள்  மற்றும் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகிறது. அந்தக் கால பாட்டிமார்கள் உண்ட உணவும், அவர்கள் செய்த விவசாய வேலைகளும் இயற்கையாகவே அவர்களுக்கு அதிக பால் சுரக்கும் தன்மை உடலில் உண்டாகியது. இதனால் அப்பொழுது வளர்க்கப்பட்ட குழந்தைகள் தாய்ப்பால் பருகி, அற்புதமாக, ஆரோக்கியமாக வளர்ந்ததனர். ஆனால் இந்த இயந்திர உலகத்தில் அப்படி அல்ல. உடனடி உணவுகளில் சேர்க்கப்படும் வேண்டாத விஷம் கலந்த நிறமிகள், வேதிப்பொருட்கள் போன்றவற்றால் உடல் கெடுவதோடு, மரபு சார்ந்த பிரச்னைகளுக்கும் வழி வகுக்கிறது. அது மட்டுமல்லாமல் இயற்கையான சில செயல்பாடுகளை உடலில் செய்ய முடியாத வண்ணம் உடல் ஹார்மோன் சுரப்புகளில் மாற்றத்தைத் ஏற்படுத்தி, இயல்பு நிலைக்கு எதிராக திரும்புகிறது. எனவேதான் தற்போதைய தாய்மார்களுக்கு அதிக பால் சுரக்காமல் குழந்தைகளுக்கு புட்டி பால் கொடுக்க வேண்டிய நிர்பந்த த்திற்கு ஆளாக நேரிடுகிறது. ஆனால் அப்படி இல்லாமல் தற்போதைய தாய்மார்களுக்கு அதிக பால்சுரக்க நம் இயற்கை அன்னை பல்வேறு மூலிகைகளை நமக்கு விட்டு சென்றுள்ளது. நம் முன்னோர்கள், சித்தர்கள் அவற்றைக் கண்டறிந்து, ப

பேதி, வெள்ளை படுதல், கிழங்கு, மேகம், காய்ச்சல், கழிச்சல், மாந்தம், விஷக்கடிகள் போன்ற அனைத்திற்கு இந்த ஒரு கொடி இருந்தால் போதும் !!!

Image
சீந்தில் முழுத்தாவரம் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. பேதி, வெள்ளை படுதல், ஆகியவை குணமாகும். கிழங்கு, மேகம், காய்ச்சல், கழிச்சல், மாந்தம், விஷக்கடிகள் ஆகியவற்றைக் குணமாக்கும். இலை, தண்டு உடல் பலத்தை அதிகரிக்கும். சிறுநீர் பெருக்கும். முறைக் காய்ச்சல் தீர்க்கும். செரித்தல் குணமாகும்; வாதநோய்கள், கிரந்தி முதலியவை கட்டுப்படும். பல்லாண்டு வாழும் ஏறு கொடி வகையைச் சார்ந்தது. கிளிப்பச்சை நிறமான இதய வடிவ இலைகள், 5-10 செ.மீ. வரை நீளமானவை, தெளிவான 7-9 நரம்புகளுடன் இருக்கும். தண்டு பச்சையானது, சாறு நிறைந்தது, தக்கையான தோலால் மூடப்பட்டிருக்கும். தண்டும், கிளைகளும் வெண்மையான சுரப்பிப் புள்ளிகளுடன் காணப்படும். கொடியிலிருந்து மெல்லிய விழுதுகள் தொங்கிக் கொண்டிருக்கும் பூக்கள், மஞ்சளானவை, கொத்தானவை. ஆண், பெண் பூக்கள் தனித்தனியானவை. காய்கள் உருண்டையானவை, கொத்தானவை, பச்சையானவை. பழங்கள் சிவப்பானவை, பட்டாணி அளவில் காணப்படும். இந்தியாவின் வெப்பமண்டலப் பிரதேசம் முழுவதும் வளர்கின்றது. காடுகளிலும் வேலியோர மரங்களிலும் படர்ந்து காணப்படும். பழங்கால இலக்கிய நூல்களில் பொற்சீந்தில் கொடி என்கிற பெயரால்

நோயெதுவுமின்றி வாழனுமா? இப்படி வாழ்ந்து பாருங்கள் ! 100 வயது தாண்டியும் ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள் !

Image
நாம் அனைவரும் உடலில் பிரச்சினைகள் வந்த பிறகு பிரச்சினைக்கான நேரடி நிவாரணிகளை தான் தேடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் பிரச்சினைக்கான ஆணிவேரை களைந்தால் நோய் முற்றிலும் குணமடைந்து விடும் என்பதை நாம் சற்றும் நினைத்துப் பார்ப்பதில்லை. முயற்சிப்பதுவும் இல்லை. உடனடி நிவாரணம் என்று ஆங்கில மருந்துகளை உண்டு இன்னும் வியாதியை தீவிரமாக்குகிறோம். வியாதிகள் வருவதற்கு இரண்டே காரணம் தான். ஒன்று தவறான உணவு முறை மற்றது முறையற்ற வாழ்க்கை முறை. இவ்விரண்டுமே வேறு வேறாக தெரிந்தாலும் உடலில் பாதிப்புக்களை விளைவிப்பதில் ஒன்றாகத் தான் தொழில்படுகிறது. இவ்வாறு முறையற்ற நாகரீக வாழ்க்கை முறைமையால் நாமே நம் வாழ்வை சிக்கலாக்கி வருகிறோம். நம் வாழ்க்கை முறையின் பாதிப்புக்களை நம் உடலானது வலியில்லாத வகையில் நமக்கு முதலில் உணர்த்தும். அதாவது தலை முடி உதிர்தல், தலை முடி நரைத்தல், உடல் எடை கூடுதல், தோல் வறட்சி, தோல் நோய்கள், வயிறு உப்புசம், வாயு தொல்லை என்று ஆரம்பிக்கும். அப்படியே அதன் அடுத்த கட்டம் கொஞ்சம் வெளிப்படையான வலியை காட்டும். தோல் அழற்சி, கொப்புளங்கள், மூட்டு வலிகள், தசை பிடிப்புக்கள், சிறுநீர் வருத்தங்கள், நீரிழிவு, த

முடி உதிர்வதற்கு காரணம் என்ன ? அதை இயற்கை முறையில் எப்படி சரி செய்யலாம்? உடனடி தீர்வு இங்கே !!!!

Image
முடி கொட்ட காரணம் என்ன முடி உதிர்வு ஆண்களுக்கு மட்டுமல்ல.. பெண்களுக்கும் ஒரு பெரிய பிரச்னைதான். காரணம் ஆண்களுக்கு தலையில் சொட்டை , வழுக்கை ஏற்பட்டு பார்ப்பதற்கு அசிங்கமாக தெரியும். பெண்களுக்கு அதிக முடியிழப்பால் முடி புழக்கமாகி சடை பின்னல் மற்றும் கொண்டை போடுவது அளவில் சிறிதாக பார்ப்பதற்கு அசிங்கமாக தோற்றமளிக்கும்.  பெண்களுக்கு முடி தான் அழகு. அதிக அடர்த்தியான தலை முடி இருக்கும் பெண்கள் அதிக அழகாக காட்சி யளிப்பார்கள். அதனால் தான் நம் முன்னோர்கள் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டா இல்லையா? என்பது போன்ற வாதங்களை நடத்தியுள்ளனர். இயற்கையிலேயே பெண்களுக்கு அதிக நீளமான முடி வளரும் என்றாலும், இன்றைய காலகட்டதில் பயன்படுத்தும் சோப்பு, சேம்பு மற்றும் வேலை, இருக்கும் சூழல் போன்ற இன்னபிற காரணங்களால் அதிக முடி உதிர்ந்து, வறட்சி ஏற்பட்டு, ஒரு பாலை வனத்தில் இருப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தி விடும்.  அதிகமான முடி உதிர்வு பிரச்னையில் சிக்கி பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். முடி தானே என்று விட்டு விட முடியுமா? சக தோழிகள் மற்றும் இல்லதரசிகளின் கிண்டலுக்கு ஆளாக நேரிடும். கணவன் மார்களின் ரசிப்பு

தலையில் பொடுகு வந்து வரட்டு வரட்டு என சொரிந்து கொள்கிறீர்களா? என்ன செய்தாலும் பொடுகு போகாமல் தலையில் செதில் செதிலாக கொட்டுகிறதா? இதோ தீர்வு !!!!

Image
இன்று இளைஞர்கள் முதல் இளைஞிகள் வரை அனைவருக்கும் இருப்பு பொடுகு தொல்லை. அதுவும் வெயில் காலத்தில் என்றால் சொல்லவே தேவையில்லை. அதிக வியர்க்குரு மற்றும் உடல் வெப்பம் காரணமாக தலையில் போதிய எண்ணைய் தன்மை இல்லையாமல் பொடுகு தோன்ற ஆரம்பிக்கிறது. குறிப்பாக ஆண்களுக்கு பொடுகு தொல்லை அதிகமாக இருக்கும். அதிகம் வெளியில் சென்று வருவதால் அவர்களின் தலையில் வியர்க்குரு மற்றும் தூசி துப்புகள் அண்டி, ஒரு மெழுகு போன்ற லேயரை தலையில் உருவாக்கிவிடும்.  நாளடைவில் அது பொடுகாக தோன்றி அரிப்பு எடுக்க ஆரம்பிக்கும். குறிப்பிட்ட வகை ஷேம்புகள் பயன்படுத்துவதால் கூட தலையில் பொடுகு தோன்றுவதற்கு வித்திடும். சரி, பொடுகு தொல்லையிலிருந்து விடுபடுவது எப்படி? இயற்கை முறையில் அதற்கு தீர்வு என்ன என்பதை இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.    பொடுகு, பேன், புழு வெட்டு, நமைச்சல், உடல் உஷ்னம் தீர மருத்துவம்  அருகம்புல் தைலம் அருகம்புல் சார் அரை லீட்டர் கிழாநெல்லி சமுலம் 100 கிராம் வில்வ இலை 100 கிராம் அதிமதுரம் 30 கிராம் கருஞ்சீரகம் 10 கிராம் இவற்றை தேங்காய் என்னையில் கலந்து காய்ச்சி வடித்து சனிக்கிழமை அன்று தலைக்கு தேய்த்து குளித்து வரவும்

வீட்டிலியே சுவையான பானி பூரி செய்வது எப்படி ? இப்படி செய்து பாருங்க. இன்னும் வேணும் வேணும்னு கேட்டு சாப்பிடுவாங்க !

Image
பானி பூரி செய்வது எப்படி ? பானி பூரி (pani puri recipe in tamil) என்றாலே பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். விரும்பி அனைவரும் சாப்பிடும், இந்த பானி பூரி செய்வது எப்படி (paani poori) அதுவும் வீட்டிலேயே ஈசியாக எப்படி செய்யலாம் என்று இந்த பகுதியில் நாம் காண்போம் வாங்க. மீதமாகிய சாதத்தில் கட்லட் செய்யலாமா? பூரிக்கு தேவையான பொருட்கள்: மைதா மாவு – ஒரு கப் ரவை – 50 கிராம் உப்பு, தண்ணீர், எண்ணெய் – தேவையான அளவு பானி பூரி செய்வது எப்படி ? –  இந்தாங்க செய்முறை விளக்கம் (Pani Puri Recipe In Tamil) : பானி பூரி (pani puri recipe in tamil) செய்வதற்கு மைதா மாவு, ரவை, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து பிசைந்த மாவை சிறு சிறு உருண்டையாக உருட்டி கொள்ளவும். உருட்டிய மாவை சப்பாத்தி கல்லில் போட்டு தேய்த்து வைத்துக் கொள்ளவும். அதன்பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றவும், எண்ணெய் காய்ந்ததும் தேய்த்து வைத்த பூரியை எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும். அவ்வளவுதான் பூரி தயார். உருளைக்கிழங்கு மசாலாவுக்கு

தலை அரிப்பு குணமாக ஜாதிப் பூ தைலம் செய்முறை - thalai arippu neenga tips in tamil

Image
தலை அரிப்பு நீங்க  ஜாதிப் மல்லி பூ தைலம் செய்முறை தலையில் அரிப்பு ஏற்பட காரணம் நாம் அன்றாடும் பயன்படுத்தும் சோப்பு, சாம்பு முடியிலும் தலையில் இருக்கும் தோலிலும் உள்ள எண்ணெய் பசை தன்மையை நீக்கி வறட்ச்சியாக்கி விடுகிறது. தலை தலைக்கு எண்ணெய் பயன்படுத்தாமல் இருப்பது, உடல் சூடு, கலர் ரசாயனங்களை பயன்படுத்துவது, உடல் சூட்டினை அதிகபடுத்தும் உணவுகளை அதிகம் உண்பது போன்ற காரணங்களால் தலை அரிப்பு, பொடுகு உண்டாகிறது. சில சமயம் குடல், இறைபை சார்ந்து நோய் தாக்கம் உண்டாகும் போது இவ்வாறு ஏற்படலாம். ஜாதிப் பூ தைலம் பேன், பொடுகு, தலை அரிப்பு போன்ற தொல்லைகளில் இருந்து விடுபடவும் அதிகப்படியான உடல் சூட்டினை தவிர்க்கவும் இயற்க்கையன வழிகளை நாடுவது மிக சிறப்புடையதாக இருக்கும். கீழே கொடுக்கப்பட்ட  ஜாதிப் பூ தைலம் மேற்சொன்ன பாதிப்புகளில் இருந்து தலை முடி, தோல் பகுதியை பாதுகாத்து பல நன்மைகளை செய்கின்றது. மேலும் கூந்தலுக்கு நல்ல வசானையை தருகிறது. ஜாதிப் பூ தைலம் செய்ய தேவையான பொருட்கள் ஜாதிப் மல்லி பூ 300 கிராம் மல்லிகை பூ 150 கிராம் பன்னிர் ரோஜா 150 கிராம் மகிழம் பூ 150 கிராம் சென்பக மொட்டு 150 கிராம் செம்பருத்தீ

வெளியில் போகவே வெட்கப்படும் மோசமான தோல் நோயான வெண் தேமல் மறைய சித்த மருத்துவ சூரணம் !!!

Image
வெள்ளை தேமல் (தேம்பல்) குணமாக சூரணம், பற்ப்பம்  தேவையான பொருட்கள் சிவனார் வேம்பு 125 கிராம் கரும் துளசி வேர் 125 கிராம் பரங்கி சக்கை 125 கிராம் கார்போக அரிசி 75 கிராம் வெட் பாளை அரிசி 75 கிராம் குட சப்பாளை100 கிராம் குப்பை மேனி 70 கிராம் சங்கங்குப் பி 100 கிராம் பிரம்மன் தண்டு 50 கிராம்  கீழாநெல்லி 100 கிராம் சீமை அகத்தி பூ 25 கிராம் சரக்கொன்றை பூ 25 கிராம் ஆவாரம் பூ 100 கிராம் சென் பக பூ 100 கிராம் செம்பருத்தி பூ 100 கிராம்  வெண் தேமல் மறைய சூரணம்  செய்முறை மேற்குறிப்பிட்ட எல்லா பொருட்களை சூரணம் செய்து அரை ஸ்பூன் அளவு தேன் அல்லது வெண்ணீரில் கலந்து சாப்பிடவும் அத்துடன் வெண் தேமல் பற்பங்கள் அயபற்பம் 50 மில்லி கிராம்  தாமிரபற்பம் 25 மில்லி கிராம் கந்தக பற்பம் 25 கிராம்  இவற்றை ஒன்று கலந்து ஒர் அரிசி எடை அளவில் எடுத்து அரை ஸ்பூன் திரிகடுகு சூரணத்தில் தேன் அல்லது பசு வெண்ணையில் கலந்து காலை மாலை உணவிற்க்கு பின் சாப்பிடவும் மருந்து உண்ண பத்தியம் கடும் பத்தியமாக மது, மாமிஷம், கத்திரிக்காய், கடலை பருப்பு, புளி நீக்கி உணவு உண்ண வேண்டும். தீரும் நோய்கள் குஷ்டம் நோய்கள் வென் தேமல் வென் படை சிரங்க

முடி உதிர்தல், பொடுகு, அரிப்பு சரிபடுத்த சித்த மருத்துவ குறிப்பு ! இதை செய்து பாருங்க.. உங்க தலைமுடி செழு செழு ன்னு அடர்த்தியா வளரும் !!!

Image
முடி உதிர்தல், பொடுகு, அரிப்பு சரிபடுத்த சித்த மருத்துவ குறிப்பு ! இதை பின்பற்றினால் முடி கொட்டுவது நின்று, அதிக அடர்த்தியுடன் தலைமுடி வளரும். உண்மை ! பரீட்சித்துப் பார்க்கப்பட்ட பின்பே இப்பதிவு உங்களுக்காக..!! பொடுதலை தைலம் பொடுதலை சமுலமாக எடுத்து இடித்து பிழிந்து ஒரு லிட்டர் சாறு எடுக்கவும் ஆவின் பால் ஒரு லீட்டர் நல்லென்னை ஒரு லிட்டர் இவற்றை ஒன்று கலந்து காய்ச்சி தலைக்கு தடவி தலைமுழுகி வர சரியாகும். முடி உதிர்தல், பொடுகு, தலை அரிப்பு குணமாகும். செம்பருத்தி ஆடு தீண்டாபாளை செம்பருத்தி பூ 20 கிராம் ஆடு தீண்டாபாளை இலை 5 கிராம் இவற்றை கற்றாழை சார் விட்டு அரைத்து தலைக்கு தடவி 1 மணி நேரம் கழித்து குளிக்கவும். முடி உதிர்தல், பொடுகு, தலை அரிப்பு குணமாகும். பொடு நீங்க கசகசா, வெந்தயம் கசகசா வெந்தயம் இவற்றை தேங்காய் பாலில் ஊற வைத்து அரைத்து தலைக்கு தாவி 1 மணி நேரம் கழித்து குளித்து வர சரியாகும் முடி உதிர்தல், பொடுகு, தலை அரிப்பு குணமாகும். மேற்குறிப்பிட்ட மூன்று முறைகளும் தலையில் பொடுகு அரிப்பு முடி உதிர்தல் சரிபடுத்துவதோடு உடலின் வெப்ப நிலையையும் சமன்படுத்தி மூளைய பகுதியை குளிர்ச்சியாக வைக்க உத

அல்சருக்கு மட்டுமல்ல...நீர் சத்து குறைபாடு, அஜீரண கோளாறுகள், முடி வளர, மூலிகை தைலம் என இது சித்த மருத்துவத்தில் பயன்படாத இடங்களே இல்லை

Image
செவ்விளநீர் மருத்துவ நன்மைகள் இத்தனை நாட்கள் இளநீர் பற்றி தெரிந்து கொண்டதெல்லாம் இது "அல்சர்" போக்கும் என்பதாகதான் இருக்கும். ஆனால் அதையும் தாண்டி "செவ்விளநீர்" செய்யும் பயன்கள் ஏராளம் என்பது உங்களுக்குத் தெரியுமா? பேதி, குடற்புழு, உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்னைகள், தோல் சார்ந்த பிரச்னைகள், நீர் சத்து குறைபாடு, அஜீரண கோளாறுகள், முடி வளர, மூலிகை தைலம் என இது சித்த மருத்துவத்தில் பயன்படாத இடங்களே இல்லை என்று சொல்லலாம்.  செவ்விளநிர் என்றால் என்ன ஆரஞ்சி நிறமுடைய இளநீரே செவ்விளநீர் என்று அழைக்கப் படுகிறது. இயல்பாக கிடைக்கும் பச்சை நிறமுடைய இளநீர்களை விட இனிப்பு சுவை அதிகமாக காணப்படுகிறது. பச்சை இளநீர் கிடைக்கும் அளவிற்க்கு செவ்விளநீர் கிடைப்பதில்லை. விவசாயிகள் செவ்வியத்தை அதிகம் பயிரிடுவது கிடையாது. செவ்விளநிர் விலை  இருந்து போதிலும் ஆங்காங்கே இளநீர் கடைகளில் இருப்பதை காண முடியும். சாதாரண பச்சை இளநீர் விலையை விட 10 முதல் 20 ரூபாய் கூடுதலாக விற்க்கப்படுகிறது.. கோவில்களில் அபிசேகத்திற்க்கு செவ்விளநிர்  கோவில்களில் சுவாமியின் திரு உருவ சிலைக்கு பூஜைக்கு முன் அபிஷேகம்