இதயநோய் வராமல் தடுக்க செய்ய வேண்டியவைகள் !
இதய நோய் தாக்குவதில் வயது வித்தியாசம் எதுவும் இல்லை. ஆண், பெண் என இரு பாலரையும் இந்த நோய் தாக்குகிறது. இதய நோயிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி என்பதை தெரிந்துகொள்வோம்.
நடுத்தர வயதினரை தாக்கிய இதய நோய், தற்பொழுது வயது வித்தியாசம் இல்லாமல் தாக்குகிறது.
இதய நோய் வருவதற்கு காரணம் சீரற்ற இரத்த ஓட்டம். சீரற்ற நிலையில் உயர் இரத்த அழுத்தம் உருவாகும். எனவேதான் ஒவ்வொருவரும் இரத்த அழுத்த அளவை அவ்வப்பொழுது சோதித்து பார்த்துக்கொள்ள வேண்டும்.
பொதுவான ஒரு சராசரி மனிதருக்கு 120/80 மி.மீ பாதரச அளவு இருக்க வேண்டும். அதிகபட்சமாக 130/85 அளவில் இருக்கலாம். இந்த அளவுக்கு குறைந்தாலோ, மீறினாலோ கண்டிப்பாக உணவு கட்டுப்பாடு, உணவு எடுத்துக்கொள்ளுதலில் மாற்றம் செய்தாக வேண்டும்.
1. புகைப்பிடித்தல் 2. புகையிலை பழக்கம்
சுவாசத்திற்கும் இதயத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. புகைபிடிக்கும்பொழுது வெளியிட்டப்படும் புகையுடன் ஆக்சிஜன் வெளியேறும். இதனால் இரத்த த்தில் கலந்துள்ள ஆக்சிஜன் குறைபடும். அதனை ஈடு செய்ய இதயம் வேகமாக துடிக்கும். எனவே, இதயத்தின் செயல்பாடுளில் பாதிப்பை ஏற்படுத்தும் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும்.
சமீபத்தில் கண்டறியப்பட்ட உண்மை இது. அடிக்கடி கருத்தடை மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு இதய பாதிப்பு ஏற்படுகிறது.
இதயம் ஆரோக்கியமாக இருக்க, உணவு கட்டுப்பாடு அவசியம். நொறுக்குத் தீனிகள், எண்ணெயில் வறுப்பட்ட சமாச்சாரங்கள், அதிகளவு மாமிசம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். பாஸ்ட் புட், ஜங்க் புட் எடுத்துக்கொள்வதை நிறுத்த வேண்டும். குறிப்பாக சொல்வதென்றால், வீட்டில் செய்யப்படும் காய்கறிகனிகள் சமையலே ஏற்றது. மற்றவற்றை தவிர்த்து விடுதல் நலம்.
கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பழங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும். தக்காளி, ஆலிவ் எண்ணெய், சிட்ரஸ் பழங்கள், எண்ணெயில் வறுக்காத உருளைக்கிழங்கு உத்தமம்.
அதிக உடல் எடை இதயத்தை பாதிக்கும் கொழுப்பின் அளவை அதிகப்படுத்தும். எனவே உடல் எடை சீராக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு முறையான உடற்பயற்சி செய்ய வேண்டும். தினமும் குறைந்த பட்சம் அரை மணி நேரம் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டால், இதய நோய் மட்டுமல்ல... எந்த நோயும் நெருங்காது.
Tags: இதய நோய், இதயநோய் தீர்வு, இதய நோய் உடற்பயிற்சி, Ithaya noi, Ithaya noi theervu, Ithaya noi maruthuvam, Ithaya noi unavugal.
நடுத்தர வயதினரை தாக்கிய இதய நோய், தற்பொழுது வயது வித்தியாசம் இல்லாமல் தாக்குகிறது.
இதயநோய் - காரணம்
இதய நோய் வருவதற்கு காரணம் சீரற்ற இரத்த ஓட்டம். சீரற்ற நிலையில் உயர் இரத்த அழுத்தம் உருவாகும். எனவேதான் ஒவ்வொருவரும் இரத்த அழுத்த அளவை அவ்வப்பொழுது சோதித்து பார்த்துக்கொள்ள வேண்டும்.
இரத்த அழுத்த அளவுகள்
பொதுவான ஒரு சராசரி மனிதருக்கு 120/80 மி.மீ பாதரச அளவு இருக்க வேண்டும். அதிகபட்சமாக 130/85 அளவில் இருக்கலாம். இந்த அளவுக்கு குறைந்தாலோ, மீறினாலோ கண்டிப்பாக உணவு கட்டுப்பாடு, உணவு எடுத்துக்கொள்ளுதலில் மாற்றம் செய்தாக வேண்டும்.
இதயநோய் - காரணிகள்:
1. புகைப்பிடித்தல் 2. புகையிலை பழக்கம்
சுவாசத்திற்கும் இதயத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. புகைபிடிக்கும்பொழுது வெளியிட்டப்படும் புகையுடன் ஆக்சிஜன் வெளியேறும். இதனால் இரத்த த்தில் கலந்துள்ள ஆக்சிஜன் குறைபடும். அதனை ஈடு செய்ய இதயம் வேகமாக துடிக்கும். எனவே, இதயத்தின் செயல்பாடுளில் பாதிப்பை ஏற்படுத்தும் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும்.
கருத்தடை மாத்திரைகள்
சமீபத்தில் கண்டறியப்பட்ட உண்மை இது. அடிக்கடி கருத்தடை மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு இதய பாதிப்பு ஏற்படுகிறது.
இதய ஆரோக்கியம் - உணவு
இதயம் ஆரோக்கியமாக இருக்க, உணவு கட்டுப்பாடு அவசியம். நொறுக்குத் தீனிகள், எண்ணெயில் வறுப்பட்ட சமாச்சாரங்கள், அதிகளவு மாமிசம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். பாஸ்ட் புட், ஜங்க் புட் எடுத்துக்கொள்வதை நிறுத்த வேண்டும். குறிப்பாக சொல்வதென்றால், வீட்டில் செய்யப்படும் காய்கறிகனிகள் சமையலே ஏற்றது. மற்றவற்றை தவிர்த்து விடுதல் நலம்.
கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பழங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும். தக்காளி, ஆலிவ் எண்ணெய், சிட்ரஸ் பழங்கள், எண்ணெயில் வறுக்காத உருளைக்கிழங்கு உத்தமம்.
உடல் எடை
அதிக உடல் எடை இதயத்தை பாதிக்கும் கொழுப்பின் அளவை அதிகப்படுத்தும். எனவே உடல் எடை சீராக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு முறையான உடற்பயற்சி செய்ய வேண்டும். தினமும் குறைந்த பட்சம் அரை மணி நேரம் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டால், இதய நோய் மட்டுமல்ல... எந்த நோயும் நெருங்காது.
Tags: இதய நோய், இதயநோய் தீர்வு, இதய நோய் உடற்பயிற்சி, Ithaya noi, Ithaya noi theervu, Ithaya noi maruthuvam, Ithaya noi unavugal.
Comments
Post a Comment