டெங்கு காய்ச்சல் விரட்ட
இன்று எல்லோரும் பயப்படும் ஒன்று உண்டு என்றால் அது டெங்கு காய்ச்சல்தான். நன்றாக இருந்தவர்கள் கூட அந்த காய்ச்சலுக்கு பலியாகிவிடுகிறார்கள். காரணம் எச்சரிக்கை இன்மைதான்.
சாதாரண காய்ச்சல்தானே என்று அசட்டையாக இருந்துவிடுவதால், டெங்கு பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமையால், நமக்கெல்லாம் எங்கு காய்ச்சல் வரப் போகிறது என்ற அசாரண எண்ணம் இதுவெல்லாம்தான் சதாரணமாக இருக்கும் ஒருவரை டெங்குக்கு பலியாக்கி விடுகிறது.
நோய் கடுமையான நிலையில் குருதிபோக்கு காய்ச்சல் (இரத்தப் போக்குடன் காய்ச்சல்) ஏற்படுகிறது. இது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் ஒரு நிலைமை ஆகும். உடனடியாக தீவிர சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தோன்றியவுடன், உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். சாதாரண காய்ச்சல் எ அசட்டையாக இருந்துவிடக் கூடாது. குழந்தைகள், பெரியவர்கள் என வித்தியாசம் பார்க்காமல் யாருக்கு காய்ச்சல் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரிடன் ஆலோசனைப் பெற்று மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
டெங்குவை போலவே இப்பொழுது ஜிகா வைரசால் பாதிப்பு ஏற்பட்டு காய்ச்சல் உருவாகிறது. பன்றிக்காய்ச்சல், ப்ளூ காய்ச்சல், மலேரியா, பறவைக் காய்ச்சல், சிக்குன் குனியா போன்ற அனைத்துமே வைரஸ் பாதிப்பால் ஏற்படும் தொற்று நோய்தான். காற்றும் மூலம் பரவக்கூடிய பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் ஆபத்தானது. அதே போல வைரஸ் மூலம் பரவும் வைரஸ் தொற்று காய்ச்சல் உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்துபவை.
எனவே தாமதிக்காமல், கடுமையான காய்ச்சல், கண்களின் பின்புற வலி, உடல் வலி, தசை வலி, சளி பிடித்தல், வாந்தி, வயிற்று வலி, மலம் கருப்பு நிறமாக போதல் போன்ற அறிகுறிகள் தோன்றின் உடனடியாக அருக்கில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனைகள், மருத்துவர்களை நாடி, அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
சாதாரண காய்ச்சல்தானே என்று அசட்டையாக இருந்துவிடுவதால், டெங்கு பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமையால், நமக்கெல்லாம் எங்கு காய்ச்சல் வரப் போகிறது என்ற அசாரண எண்ணம் இதுவெல்லாம்தான் சதாரணமாக இருக்கும் ஒருவரை டெங்குக்கு பலியாக்கி விடுகிறது.
டெங்கு காய்ச்சல் அறிகள் என்ன?
டெங்கு காய்ச்சல் சாதாரண காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உடன் வருகிறது. பிறகு காய்ச்சல் கடுமையாகிறது. தாங்க முடியாத தலைவலி, தசைவலி, மூட்டு வலி, தோல் நமைச்சல் ஆகியவைகள் தோன்றுகிறது. உடலை கடுமையாக பாதிக்கும் காய்ச்சல் என்பதால் இதனை எலும்பு முறிவு காய்ச்சல் என்கின்றனர்.நோய் கடுமையான நிலையில் குருதிபோக்கு காய்ச்சல் (இரத்தப் போக்குடன் காய்ச்சல்) ஏற்படுகிறது. இது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் ஒரு நிலைமை ஆகும். உடனடியாக தீவிர சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
டெங்கு பாதிப்பு
தொடர்ச்சியாக வாந்தியெடுத்தல் வயிற்று வலி கடுமையான தாகம் கடுமையான தூக்கமும் மயக்க நிலைமையும் உணவு மீதுள்ள வெறுப்பு அசாதாரண குருதி வடியும் நிலைமை உதா: மாதவிடாய்ச் சுற்றின் போது அதிகமான குருதிப்பெருக்கு இடம்பெறல், குறித்த தினத்திற்கு முன்னர் மாதவிடாய்ச் சுற்று இடம்பெறல்.டெங்கு காய்ச்சல் மருந்து
கைகால்களில் குருதியற்ற மற்றும் குளிரான தன்மை அமைதியின்மை மற்றும் குழப்ப நிலைமை தோலின் நிறம் மாற்றமடைதல் சிறுநீர் வெளியேறாமை அல்லது குறைவாக சிறுநீர் வெளியேறல் நடத்தையில் மாற்றம் – மயக்கம்/ இழிவான வார்த்தைப் பிரயோகம்டெங்கு தடுப்பு வழிகள்
ஏடிஎஸ் கொசுக்களால் இது பரவுகிறது. கொசுக்களை ஒழித்து, அதிலிருந்து உடலை பாதுகாத்தல் மட்டுமே டெங்குவை தடுக்க வழிகள். சுற்றுப்புறத் தூய்மை, கொசுக்கள் அண்டாமல் வீட்டை சுத்தமாக வைத்தல், நீர்த்தொட்டிகள், நீர் தேங்கும் இடங்களை சுத்தமாக உலர்தன்மையுடன் வைத்திருப்பது, கொசுவிரட்டிகள், கொசு வலைகள், கொசு எதிர்ப்பு பசைகள் (உடல் பூச்சு பசை), டெங்கு பாதித்தவரிடமிருந்து விலகி இருப்பது போன்றவைகள்.டெங்கு வைரஸ் காய்ச்சல் சிகிச்சை
டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தோன்றியவுடன், உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். சாதாரண காய்ச்சல் எ அசட்டையாக இருந்துவிடக் கூடாது. குழந்தைகள், பெரியவர்கள் என வித்தியாசம் பார்க்காமல் யாருக்கு காய்ச்சல் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரிடன் ஆலோசனைப் பெற்று மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
டெங்குவை போலவே இப்பொழுது ஜிகா வைரசால் பாதிப்பு ஏற்பட்டு காய்ச்சல் உருவாகிறது. பன்றிக்காய்ச்சல், ப்ளூ காய்ச்சல், மலேரியா, பறவைக் காய்ச்சல், சிக்குன் குனியா போன்ற அனைத்துமே வைரஸ் பாதிப்பால் ஏற்படும் தொற்று நோய்தான். காற்றும் மூலம் பரவக்கூடிய பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் ஆபத்தானது. அதே போல வைரஸ் மூலம் பரவும் வைரஸ் தொற்று காய்ச்சல் உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்துபவை.
எனவே தாமதிக்காமல், கடுமையான காய்ச்சல், கண்களின் பின்புற வலி, உடல் வலி, தசை வலி, சளி பிடித்தல், வாந்தி, வயிற்று வலி, மலம் கருப்பு நிறமாக போதல் போன்ற அறிகுறிகள் தோன்றின் உடனடியாக அருக்கில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனைகள், மருத்துவர்களை நாடி, அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
Comments
Post a Comment