ஓபேசிட்டி என்ற உடல் பருமன் நீங்கி சினிமா ஹீரோ மாதிரி ஆகிட இந்த காய் சாப்பிடுங்க !

ஒபேசிட்டி என்ற உடல் பருமன் நீங்கி, ஒரு நல்ல திடகாத்திரமான உடம்பினை பெற நிச்சயம் இந்த காய் உங்கள் உணவில் இருக்கட்டும். அப்படி என்ன காய் என்கிறீர்களா? இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் பருமன் குறைந்த ஒரு சினிமா ஹீரோ போன்ற ஆரோக்கியமான திடகாத்திரமான உடம்பினை பெற முடியும். அது தான் புடலங்காய். எப்படி இதைப் பயன்படுத்துவது?

சமயலில் பொறியல் செய்து சாப்பிடலாம். அல்லது பச்சையாய் அதனுடன் இன்னும் சில காய்கனி களை சேர்த்து "சாலட்" போல செய்து சாப்பிடலாம். எப்படி சாப்பிட்டாலும் உங்கள் உடல் பருமனுக்கு ஒரே மாத த்தில் நல்ல தீர்வை தரும். இரு மாதங்கள் கழித்துப் புன்னையுடன் கண்ணாடியை பார்ப்பீர்கள்.

அது மட்டுமா? இன்னும் உடல் நலனுக்கு அவசியமான நாட்டு வைத்திய குறிப்புகள் இங்கே உண்டு. படித்து, பின்பற்றி பயனடையுங்கள்...!!!

அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும். விரலி மஞ்சளை சுட்டு பொடிசெய்து தேங்காய் எண்ணெய்யில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

* கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

* சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

udal paruman neekkum kai


* வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும்.

மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

* புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும்.

புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

* பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

* கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பிணி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

* சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

* முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும். இருமல், தொண்டை கரகரப்பு பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்