உதடு சுருக்கம் நீக்கி, ரோஜா போன்ற இதழ்களை பெறுவது எப்படி? இதோ உங்களுக்கான டிப்ஸ் !
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
உடம்பில் நீர் வற்றிப் போவதால் தோல் சுருக்கம், முகச்சுருக்கம் மற்றும் உதடு சுருக்கம் வந்து நம் தோற்றத்தையே மாற்றி, அசிங்கமாக காட்டும். அப்படிபட்ட தோற்றத்தை மாற்றி மிக இளமையாக காட்சியளிக்க இந்த தகவல்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
உதடு சுருக்க சரியாக
ஆலிவ் ஆயிலை தினமும் உதட்டில் தேய்த்து வந்தால் சுருக்கங்கள் குறையும். இலவங்கப் பட்டைப் பொடியை சிறிது நீரில் கலந்து, அதனை உதட்டின் மீது தடவி, 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவினால் சுருக்கம் குறையும்.
தினமும் 2 முறை கற்றாழை ஜெல்லை உதட்டில் தடவினால் உதட்டு சுருக்கம் நீங்கும். தேங்காய் எண்ணெயை உதட்டில் தேய்த்து 15 நிமிடம் வரை மசாஜ் செய்தால் உதட்டில் உள்ள சுருக்கம் மறைந்து விடும்.
வடமாநில நடிகைகள் தற்போது தென்னிந்திய சினிமாவில் கமிட்டாகி நடித்து வரும் சூழல் அந்த காலகட்டத்திலேயே ஆரம்பித்தது. அந்தவகையில் 1994ல் கருத்தம்மா படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மகேஷ்வரி.. இதையடுத்து தெலுங்கு கன்னடம் மொழிகளில் நடித்தார். இதன்பின் நடிகர் அஜித், விக்ரம் இணைந்து நடித்த உல்லாசம் படத்தில் நடித்து பிரபலமானார். திரையுலகமே உறவினர்களால் சூழ்ந்து வாழ்ந்தவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் என்ற பெருமையும் கூட. மேலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி சூப்பர் ஹிட் கொடுத்தும் வந்தார். நாம் இருவர் நமக்கு இருவர், நேசம், சுயவரம், ரத்னா, அதே மனிதன் போன்ற படங்களில் நடித்து வந்த மகேஷ்வரி ஜெயகிருஷ்ணன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இதைதொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது அதே கண்கள் என்ற சீரியலில் நடித்திருந்தார். இவர் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் நெருங்கிய அத்தை உறவினர்களில் ஒருவர். படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் போதும் கூட மாடலிங் படிப்பு உதவியுள்ளது. இதன்மூலம் ஆடை வடிவமைப்பாளராக சினிமாவில் இருக்கும் போத...
பிரபல தமிழ் துணை நடிகை த ..ம்..ம..ண்ணா.. திடீர் குண்டு ஒன்றை தூக்கி போட்டுள்ளார். இதுவரைக்கும் என்னுடைய வாழ்க்கையில் 60 க்கும் மேற்பட்டோர் விளையாடி இருக்கின்றர். அவர்களை நீதி மன்றத்தில் நிறுத்தாமல் விடமாட்டேன் என ஆவேசமாக பேட்டியளித்துள்ளார். அதில் வருமாறு; நான் சிறு வயதிலேயே தந்தை யை இழந்தவள். தாயுடன் பத்து வயது வரை வசித்து வந்தேன். ஆனால் அவளது நடிவடிக்கை பிடிக்காமல் சென்னை வந்தேன். அதன் பிறகுதான் எனக்கு போராட்டம் ஆரம்பம் ஆனது. தங்க இடம் இல்லாமல் பிளாட்பார்மில் தங்கினேன். அங்கே ஒரு பிச்சைக்காரன் என்னை நாசம் செய்தான். எனக்கு அப்ப்போது அது என்னவென்று கூட விவரம் தெரியாது. ஒழுகிய ரசத்தை சளி என நினைத்துக்கொண்டேன். ஆனால் வலி உயிர் போனது. அவன் எனக்கு தக்காளி சாதம் வாங்கி தந்தான். பசி உயிர் போனது. அதனால் அதை சாப்பிட்டேன். அடுத்தநாளும் அவன் பக்கத்தில் படுத்தேன். அப்பொழுது தான் புரிந்தத்து. அது விபரீத விளையாட்டு என. அதன் பிறகு வேற இடத்தில்தங்க ஆரம்பித்தேன். பசிக்காக டீ கிளாஸ் கழுவ சென்றேன். அந்த கடை ஓனர் பத்து நாள் வரைக்கும் நன்றாக பார்த்துக்கொண்டான். ஆனால் அதன் பிறக...
இந்தியாவில் பரவி வரும் கொள்ளை நோ ய் காரணமாக ஊரெங்கும் மக்கள் வீட்டை விட்டு வெளிவராத அளவுக்கு உத்தரவு பிறபிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற த ஊரடங்கு காலத்திலும் பல்வேறு பகுதிகளில் சுவாரசியமான சம்பவங்களும் அங்கங்கே அரங்கேறித்தான் வருகிறது. அது போன்று சுவராஷ்யமான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஹூடு (26). இவர் சுவேதா என்ற பெண்ணை இரண்டு மாதங்களுக்கு முன்னர் யாருக்கும் தெரியாமல் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், கொரோனா காரணமாக கோவிலில் இருவரும் செய்துகொண்ட திருமணத்திற்கான சான்றிதழை பெறுவதில் அதிக சிக்கல் ஏற்பட்டது. இதனால் தனது மனைவி சுவேதாவை அண்டை மாநிலமான டெல்லியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு அவரை தங்கவைத்தார். மேலும், இருவரும் திருமணம் செய்ததன் ஆதாரமாக விளங்கும் சான்றிதழை பெற ஹூடு மீண்டும் முயற்சி செய்தார். ஆனால் ஊரடங்கு காரணமாக அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளதால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. சான்றிதழ் கிடைக்கவில்லை. இதற்கிடையில், டெல்லியில் சுவேதா தங்கி இர...
Comments
Post a Comment