உதடு சுருக்கம் நீக்கி, ரோஜா போன்ற இதழ்களை பெறுவது எப்படி? இதோ உங்களுக்கான டிப்ஸ் !
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
உடம்பில் நீர் வற்றிப் போவதால் தோல் சுருக்கம், முகச்சுருக்கம் மற்றும் உதடு சுருக்கம் வந்து நம் தோற்றத்தையே மாற்றி, அசிங்கமாக காட்டும். அப்படிபட்ட தோற்றத்தை மாற்றி மிக இளமையாக காட்சியளிக்க இந்த தகவல்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
உதடு சுருக்க சரியாக
ஆலிவ் ஆயிலை தினமும் உதட்டில் தேய்த்து வந்தால் சுருக்கங்கள் குறையும். இலவங்கப் பட்டைப் பொடியை சிறிது நீரில் கலந்து, அதனை உதட்டின் மீது தடவி, 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவினால் சுருக்கம் குறையும்.
தினமும் 2 முறை கற்றாழை ஜெல்லை உதட்டில் தடவினால் உதட்டு சுருக்கம் நீங்கும். தேங்காய் எண்ணெயை உதட்டில் தேய்த்து 15 நிமிடம் வரை மசாஜ் செய்தால் உதட்டில் உள்ள சுருக்கம் மறைந்து விடும்.
சரியான அவதானிப்புகள். மிகவும் யதார்த்தமான நடிப்பை திரையில் வெளிப்படுத்தக் கூடியவர். ஆனாலும் அவருக்கு பரிசளிப்போ, பாராட்டோ அதிகம் வெளியே தெரிவதில்லை. இதை இரண்டு விதமாக விளக்கலாம். முதல் காரணம்: இதற்கு அவரே தான் காரணம். அவர் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்கள், அல்லது அவருக்கு வாய்த்த வாய்ப்புகள். 4 நண்பர்களில் ஒருவராக - கோபுர வாசலிலே, பிரண்ட்ஸ், சிங்கார வேலன் etc… கூட்டத்தில் ஏமாறும் ஒருவராக - வெற்றி கொடி கட்டு அவரது தனித்துவம் அவரது வெகுளித்தனமான டயலாக் டெலிவரி. பஞ்ச் டயலாக் எல்லாம் எடுபடாது. அல்லது முயற்சிக்கவேயில்லை. பட விநயம்: வெகுளித்தனத்தை காட்டும் கூகிள் Images நேசமணியை நினைவு வைத்து டிவிட்டரில் டிரெண்டிங் செய்த உலகம், நேசமணியின் உண்மை தொழிலாளி கோபாலை நினைவில் வைக்க வில்லை. ஒரு நிலைக்கு பின், உங்கள் வேலையில் முன்னேற வேண்டுமெனில், டீம் பிளேயர் என்ற வட்டத்திலிருந்து வெளியே வந்து "டீம் லீட்" என்று உங்களை காட்ட வேண்டும். இல்லையெனில் அரபிக் கடலில் இறங்கி கப்பலையே தள்ளிய உங்களை, "இவன் நல்லா கப்பல் தள்ளுவான் பா!" என்று பசிபிக் கடலிலும் இறங்கி கப்பல் தள்ள விடுவார்கள். அப்ப...
சினிமா மார்க்கெட் காலி ஆன பிறகு ஒரு வெள்ளைக் கார்ரை மணந்து இல்லற வாழ்க்கையை ஆரம்பித்தவர் நடிகை ஸ்ரேயா. அவர் தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி படம் மட்டுமே ஜொலித்தது. மற்ற படங்கள் அந்தளவிற்கு அவருக்கு பெயர் வாங்கித் தரவில்லை. மாறாக அவரது கவர்ச்சியில் ரசிகர்கள் மயங்கினர். மார்க்கெட் போன நிலையிலும் தமிழ் ரசிகர்களை அவர் கை விடுவதாக இல்லை. இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வீடியோ, கவர்ச்சி படங்கள் என வெளியிட்டு அவர்களை கிறங்க வைத்துக் கொண்டுதான் இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் இருந்தாலும், ஹாயாக பால்கனியில் உட்கார்ந்து செ ம ஹா ட் போஸ் செல்பி படங்களை எடுத்து இன்ஸ்டாவில் உலவ விட்டிருக்கிறார். அந்த படங்கள் கவர்ச்சியில் தெறிக்கிறது. இந்த வயசிலும் இவ்வளவு இளமையா? கவர்ச்சியா? என ரசிகர்கள் ஜொள்ளி வருகின்றனர். தமிழ் மட்டுமி...
வடமாநில நடிகைகள் தற்போது தென்னிந்திய சினிமாவில் கமிட்டாகி நடித்து வரும் சூழல் அந்த காலகட்டத்திலேயே ஆரம்பித்தது. அந்தவகையில் 1994ல் கருத்தம்மா படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மகேஷ்வரி.. இதையடுத்து தெலுங்கு கன்னடம் மொழிகளில் நடித்தார். இதன்பின் நடிகர் அஜித், விக்ரம் இணைந்து நடித்த உல்லாசம் படத்தில் நடித்து பிரபலமானார். திரையுலகமே உறவினர்களால் சூழ்ந்து வாழ்ந்தவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் என்ற பெருமையும் கூட. மேலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி சூப்பர் ஹிட் கொடுத்தும் வந்தார். நாம் இருவர் நமக்கு இருவர், நேசம், சுயவரம், ரத்னா, அதே மனிதன் போன்ற படங்களில் நடித்து வந்த மகேஷ்வரி ஜெயகிருஷ்ணன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இதைதொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது அதே கண்கள் என்ற சீரியலில் நடித்திருந்தார். இவர் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் நெருங்கிய அத்தை உறவினர்களில் ஒருவர். படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் போதும் கூட மாடலிங் படிப்பு உதவியுள்ளது. இதன்மூலம் ஆடை வடிவமைப்பாளராக சினிமாவில் இருக்கும் போத...
Comments
Post a Comment